Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

10,000 பதிவுகளை.... நிறைவு செய்த,  வாத்தியாருக்கு... வாழ்த்துக்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

images.jpg.06c21ddf0694e147eada3828001f6dfb.thumb.jpg.e75c0281e48f6d8efabc81a4086c3d49.jpg   lb9nbKU.png   images.jpg.06c21ddf0694e147eada3828001f6dfb.thumb.jpg.e75c0281e48f6d8efabc81a4086c3d49.jpg

congratulationsANIMATION.gif?token=7n1e2XpvIVkuqWJPxF115Zf7FKk%3D

பத்தாயிரம் பதிவுகளை.... நிறைவு செய்த,  வாத்தியாருக்கு... வாழ்த்துக்கள். :)
தமிழ் மக்கள் மீதும், அந்த மண்ணின்  மீதும்.... மிகுந்த நேசத்தை கொண்டவர்.
இவரின்... அரசியல் கருத்துக்களை, மீண்டும் வாசிக்கத் தூண்டும் அளவில்... சிறந்த கருத்துடன் காணப்படும்.

இவர் யாழ் களத்தில் ஆரம்பித்த... 
"தமிழ் படிப்போம்." மற்றும் "உதைபந்தாட்டம் சம்பந்தமான,  சட்ட  திட்டங்கள் "  பலரையும் கவர்ந்து... 
:love:
இன்றும் அதனை நினைவு கூரும் அளவிற்கு, பிரபல்யமானது.

வாத்தியார் இன்னும் பல பதிவுகளை, பதிய வாழ்த்துகின்றேன். :)


 

Link to comment
Share on other sites

10 000 பதிவுகளை பதிந்த வாத்தியாருக்கு எனது வாழ்த்துக்கள்.
இந்தப் பத்தாயிரம் இன்னமும் பல ஆயிரங்களாக வளர எனது ஆசிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் வாத்தியார்!

பத்தாயிரம் என்பது ஒரு மைல் கல் மாத்திரமே!

இன்னும் பல மைல் கற்கள் தாண்ட வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் பல்லாயிரங்களை தாண்ட....வாத்தியாருக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                 vanakkam.gif

வணக்கம், வாழ்த்துக்கள்.. வாத்தியார் ஐயா..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் பல ஆயிரம் கருத்துக்கள் இட வாழ்த்துக்கள் வாத்தியார் அண்ணா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள், வாத்தியார் தம்பி

அநோகமாக ஒவ்வொரு நாளும் யாழை சுற்றிவரும் உறவு...

தெளிவான தமிழர் மீதான பற்றும்

விட்டுக்கொடுக்காத உணர்வும்

சில திரிகளில் தம்பி வந்து  போயிருந்தால் நான் நேரத்தை மிச்சப்படுத்திக்கொள்வேன்.

வாழ்க வளமுடன்...

தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் வாத்தியார்...எனக்கு மோகன் அண்ணா தான் வாத்தியாரோ என்ட டவுட் ஒரு காலத்தில் இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

வாழ்த்துக்கள் வாத்தியார்...எனக்கு மோகன் அண்ணா தான் வாத்தியாரோ என்ட டவுட் ஒரு காலத்தில் இருந்தது.

என்ரை தங்கச்சிக்கு யார் மேலைதான் டவுட் இல்லை????? tw_anguished:
கண்டவன்,போனவன்,இருந்தவன்,ஓடினவன்,கிடந்தவன்,சிரிச்சவன்,முறைச்சவன் எல்லாரிலையும் டவுட்..டவுட்..டவுட்.:cool:

எனக்கும் தங்கச்சி மேலை ஒரு டவுட்? மூக்கி எண்ட பேரிலை வந்து நெடுக்கரோடை புடுங்குப்பட்டது நீங்கள் தானே? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துத் திரியை ஆரம்பித்த தமிழ் சிறி அண்ணைக்கும்
வாழ்த்துக்கூறிய ஜீவன்,புங்கையூரான்,வந்தியத்தேவன்,நுணா, கு சா அண்ணை,ராசா வன்னியன் சார், நெடுக்ஸ்,தமிழினி,நந்தன்,ஈழப்பிரியன்,விசுகு அண்ணை.சுவைப்பிரியன்,ரதி மற்றும் வைரவருக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் வாத்தியாரே.. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் இன்னும் பல ஆயிரம் கருத்துக்களை எழுதி யாழ் களத்தை சிறப்பிக்க வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா,கலைஞன் முதல் என்னிடம் நீங்களா மூக்கி எனக் கேட்டு இருந்தார்? இல்லை,இல்லை,இல்லை
நான் மூக்கியின் எழுத்தை வாசித்தது கூட இல்லை. மேபி சுமேரியரின் மகளாக இருக்கலாம்.அவ ஒன்று கூடலில் தனது மகள் முந்தி யாழில் எழுதினதாகவும்,இப்போது எழுதுவதில்லை என்றும் சொன்னவ.

நான் ரதி என்ட பெயரில் தான் நுழைந்தேன்.இன்று வரை அந்தப் பெயரில் தான் எழுதிக் கொண்டு இருக்கிறேன்...இதை விட இரண்டு ஜடி இருக்குது[பிறகு கிரியேட் பண்ணினது.அவசரத்திற்கு யாரையாவது போட்டுத தாக்க] ஆனால் பயன்படுத்துவது இல்லை.

வைரவன்,ரதி ஒரு பேய் அது தான் இன்னொரு சுமேரியர் அவதாரம் எடுத்து,இரண்டு பேயும் சேர்ந்து ஒன்றாய் மோகன் அண்ணாவை சந்திக்க சென்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ரதி said:

அண்ணா,கலைஞன் முதல் என்னிடம் நீங்களா மூக்கி எனக் கேட்டு இருந்தார்? இல்லை,இல்லை,இல்லை
நான் மூக்கியின் எழுத்தை வாசித்தது கூட இல்லை. மேபி சுமேரியரின் மகளாக இருக்கலாம்.அவ ஒன்று கூடலில் தனது மகள் முந்தி யாழில் எழுதினதாகவும்,இப்போது எழுதுவதில்லை என்றும் சொன்னவ.

நான் ரதி என்ட பெயரில் தான் நுழைந்தேன்.இன்று வரை அந்தப் பெயரில் தான் எழுதிக் கொண்டு இருக்கிறேன்...இதை விட இரண்டு ஜடி இருக்குது[பிறகு கிரியேட் பண்ணினது.அவசரத்திற்கு யாரையாவது போட்டுத தாக்க] ஆனால் பயன்படுத்துவது இல்லை.

வைரவன்,ரதி ஒரு பேய் அது தான் இன்னொரு சுமேரியர் அவதாரம் எடுத்து,இரண்டு பேயும் சேர்ந்து ஒன்றாய் மோகன் அண்ணாவை சந்திக்க சென்றது.

வாத்தியாருக்கு வாழ்த்துகள் இன்னும் தொடரட்டும்tw_blush: 


இங்கேயுமா பல பேக் ஐடிகளா  என்னட ஒரே  குழப்பமாக இருக்கிறது:rolleyes::unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31.8.2016 at 2:55 PM, இசைக்கலைஞன் said:

வாழ்த்துக்கள் வாத்தியாரே.. tw_blush:

நன்றி இசைக்கலைஞன்

On 31.8.2016 at 9:52 PM, கிருபன் said:

வாத்தியார் இன்னும் பல ஆயிரம் கருத்துக்களை எழுதி யாழ் களத்தை சிறப்பிக்க வாழ்த்துக்கள். :)

நன்றி கிருபன்

On 1.9.2016 at 2:16 PM, முனிவர் ஜீ said:

வாத்தியாருக்கு வாழ்த்துகள் இன்னும் தொடரட்டும் 


இங்கேயுமா பல பேக் ஐடிகளா  என்னட ஒரே  குழப்பமாக இருக்கிறது:rolleyes::unsure:

வாழ்த்துக்கு நன்றி  


பேக் ஐடி இங்கு கட்டாயம்  இருக்கும்  ஜி tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இன்று பலஸ்த்தீனத்தில் நடக்கும் அவலங்கள் குறித்தும், ஆயிரக்கணக்கில் கொல்லப்படும் குழந்தைகள் குறித்தும், வீடுகளுக்கு அடியில் உயிருடன் புதைக்கப்படும் பெண்கள் குறித்தும் கவலைப்படும் நாங்கள், ஆத்திரத்துடன் கேள்விகேட்கும் நாங்கள், இதையேதானே 15 வருடங்களுக்கு முன்னர் இதே நாட்டில் வடக்கில் செய்தோம்? அப்போது எமக்கு அது ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லை. இன்று ரஃபாவரை பலஸ்த்தீனர்களை தள்ளிச் சென்று ஒரு இடத்தில் குவித்து வைத்து படுகொலை செய்வதுபோல, நாமும் முள்ளிவாய்க்கால்வரை தமிழர்களைத் தள்ளிச் சென்று கொல்லவில்லையா? கொல்லப்பட்டவர்கள் எல்லாருமே புலிகள்தான் என்றும், அதனால் அதுகுறுத்து நாம் கவலைப்படத் தேவையில்லையென்றும், ஆகவே புலிகளின் மரணத்திற்கு நினைவுகூர்வதைத் தடுப்பது சரியே என்று கூறும் நாம், விமானத்திலிருந்து கொட்டப்பட்ட குண்டுகள் புலிகளை மட்டுமே இலக்குவைத்துத் தாக்கவில்லை, மாறாக அங்கிருந்த 3 மாதக் குழந்தையிலிருந்து அனைவரையுமே கொன்றது என்பதை ஏன் புரிந்துகொள்கிறோம் இல்லை? சரி, கொல்லப்பட்டது எல்லாருமே புலிகள் என்று வைத்துக்கொள்வோமே, ஏன், அவர்களின் உறவுகள் அவர்களை நினைவுகூர்வதில் என்ன தவறு இருக்க முடியும்? 1977 ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்கள் தனிநாடு கோருவது தவறில்லை என்று வெளிப்படையாகவே ஏற்றுக்கொண்ட அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி, பதவிக்கு வந்த வெறும் ஆறு மாதத்திலேயே பயங்கரவாதத் தடைச்சட்டம், அவசரகாலச் சட்டம் என்று கொண்டுவந்து ஒரு சில போராளிகளை மட்டுமே கொண்டிருந்த புலிகள் இயக்கத்தை பெருவிருட்சமாக வளர்த்துவிடவில்லையா? தமிழர்களுக்கு, ஒரு இனமாக‌ அரசியல் ரீதியில், பொருளாதார ரீதியில், சமூக ரீதியில் இருந்த பிரச்சினைகளுக்கு சிங்கள் அரசுகள் தீர்வொன்றினை வழங்க மறுத்ததனாலேயே புலிகள் உருப்பெற்றார்கள் என்பதை ஏன் நாம் புரிந்துகொள்கிறோம் இல்லை? ஐக்கிய தேசியக் கட்சியின் இனவாதிகளான சிறில் போன்றவர்கள் பாராளுமன்றத்திற்குள்ளேயே அன்று கூறியவை முற்றான பொய்கள் என்று எமக்குத் தெரியும், ஆனாலும் இன்றுவரை நாம் அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லையா? 
    • தோனி விளையாடாவிட்டாலும் ஏதாவது ஒரு கோச்சாக சென்னையில் இருப்பார். கடைசியாக வரும் என்று கணித்துள்ளார்கள்.
    • அரகலய காலத்தில் ராஜபக்ஷேக்கள் சொல்லிவந்தவை எல்லாமே பொய்கள் தான் என்கிற தெளிவை சிங்கள மக்கள் உணர்ந்தபோதிலும், இறுதி யுத்தம் தொடர்பாகவும் ராஜபக்ஷேக்கள் பொய்களையே கூறினார்கள் என்பதையும், இறுதியுத்தம் அரசினால் உருவாக்கப்பட்ட பொய்க்கான களத்திலேயே நடத்தப்பட்டது என்பதையும் சிங்களச் சமூகம் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறும் அவர், போர் குறித்து முற்றான பொய்களைப் பரப்பக்கூடிய சில ஊடகவியலாளர்களை முன்னேறிச் சென்ற இராணுவ அணிகளுடன் அரசு அனுப்பியதென்றும், நடுநிலையான செய்தியாளர்களை அரசு ஒருபோது இறுதி யுத்த களத்தில் அனுமதிக்கவில்லை என்றும் கூறுகிறார்.  நல்ல கலந்துரையாடல். தமிழில் வரவேண்டும். யுத்தத்தின் இறுதிநாட்களின்போது தனது இராணுவம் ஒரு கையில் ஐ நா மனிதவுரிமைகள் சாசனத்தையும், மறு கையில் துப்பாக்கியையும் ஏந்தியே போரிட்டதென்றும், உலகிலேயே மனிதவுரிமைகளை மதிக்கும் ஒரே ராணுவம் சிங்கள இராணுவம் என்றும், ஆகவே யுத்தத்தில் ஒரு தமிழ் மகனும் கொல்லப்படவில்லை என்று அரசு கூறியதை இன்றுவரை சிங்களச் சமூகம் நம்ப விரும்புவதாலேயே தமிழர்களுக்கு நடந்த அவலங்களை, அக்கிரமங்களை அச் சமூகம் ஏற்றுக்கொள்ள மறுத்துவருகிறது என்றும், இதனாலேயே தமிழர்களால் அக்காலத்தில் சேகரிக்கப்பட்ட போர்க்குற்ற  சாட்சியங்களைப் பொய்கள் என்று சிங்களச் சமூகத்தால் இலகுவாகத் தட்டிக் கழித்துவிட முடிகிறதென்றும் அவர் கூறுகிறார்.  
    • நினைவு வணக்கங்கள்! 🙏 அவலங்களில் சனங்கள் சீரழிந்த சம்பவங்கள் நேற்றுப்போல் உள்ளது.  புதிய தலைமுறை பிள்ளைகளுக்கு நமது வாழ்வு பற்றி கூறலாம் என்றால் பிரமிப்பு வருகின்றது. எதை தொடுவது எதை விடுவது என்று குழப்பமே ஏற்படும். வரலாற்றில் நாங்கள் வாழ்ந்துள்ளோம், வாழ்கின்றோம். இது வாயால் சொல்லி முடிக்கக்கூடிய விடயம் இல்லை என உணர்கின்றேன். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.