Jump to content

சிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வையே தமிழர்கள் எதிர்பார்கின்றோம் – கூட்டமைப்பு!


Recommended Posts

சிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வையே தமிழர்கள் எதிர்பார்கின்றோம் – கூட்டமைப்பு!

TNA-1.jpg

பெரும்பான்மை மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வையே தமிழர்கள் எதிர்பார்ப்பதாக, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் மெல்கம் ப்ரூஸுடனான சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் தீர்வுத்திட்டம் தொடர்பாக பெரும்பான்மை மக்கள் சரியான திசையில் வழிநடத்தப்பட வேண்டும் என இந்த சந்திப்பின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அரச அனுசரணையுடன் சட்டவிரோத குடியேற்றங்கள் முன்னெடுக்கப்படுவதாக இந்த சந்திப்பின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரப் பரவலாக்கலானது முழு நாட்டிற்கும் அமுலாக வேண்டும் எனவும் இரா. சம்பந்தன் இதன்போது  வலியுறுத்தியுள்ளார். இலங்கை அரசாங்கத்தால் சர்வதேச சமூகத்துக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது, கருத்து வெளியிட்ட பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் மெல்கம் ப்ரூஸ்,  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடானது மிகவும் ஆக்கப்பூர்வமான ஒன்றென குறிப்பிட்டுள்ளார் அத்தோடு நியாயமாக தீர்வினை பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட பிரித்தானியா தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

http://athavannews.com/சிங்கள-மக்களும்-ஏற்றுக்க/

Link to comment
Share on other sites

1 hour ago, nunavilan said:

பெரும்பான்மை மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வையே தமிழர்கள் எதிர்பார்ப்பதாக, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் மெல்கம் ப்ரூஸுடனான சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதையும் கடந்து நாம் பயணிக்க வேண்டும். 

மீண்டும் மீண்டும் இந்த சக்கரத்திலேயே சுற்றிய வண்ணம் இருக்க முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

பெரும்பான்மை மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வையே தமிழர்கள் எதிர்பார்ப்பதாக, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் மெல்கம் ப்ரூஸுடனான சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வடக்குக் கிழக்கை மொத்தமாக சிங்கள மயமாக்கனும். மொத்த இலங்கையும் சிங்களத் தீவாகும்.  இப்ப அந்தத் தீர்வு தான் அமுலாகிக்கிட்டு இருக்குது. 

எனவே தீர்வு கிட்டிட்டுது.  கூட்டமைப்பு மொத்தமாகப் போய் பெட்டிக்குள் படுத்துக்கவும்.

முட்டாள் பயல்களா.. எவனாவது தனது தீர்வை மற்றவனின் விருப்புக்கு பெற முடியுமாடா...?!

பிரித்தானியா போய் இங்கிலாந்தில் வாக்கெடுப்பு நடத்தவில்லை ஸ்காட்லாந்து பிரிவதற்கு. ஸ்காட்லாந்தில் தான் வாக்கெடுப்பு நடத்தினார்கள். இந்தச் சந்திப்புக்குப் பிறகு ஸ்காட்லாந்து பிரியனுமா இல்லையா என்பதை எனி இங்கிலாந்திலும் வேல்ஸிலும் வாக்கெடுப்பு நடத்தி தான் தீர்மானிப்பார்கள் போலும்.

மொக்கன் சம்பந்தனால்.. தமிழினம் இலங்கைத் தீவில் இருந்ததற்கான அடையாளமே வெகுவிரைவில் இல்லாமல் செய்யப்படும். 

Link to comment
Share on other sites

6 hours ago, nunavilan said:

பெரும்பான்மை மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வையே தமிழர்கள் எதிர்பார்ப்பதாக, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் மெல்கம் ப்ரூஸுடனான சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சம்பந்தன் தனக்கு சொகுசு வீடும் பின்கதவால கோடி கோடியா காசை தரவிரும்புற பெரும்பான்மை மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வையே குறிப்பிடுகிறார் என்டு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் மெல்கம் ப்ரூஸுக்கு புரிஞ்சிருக்குமோ தெரியல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ..  ஊ.. என்டா எல்லாம் சொல்லி வைத்தார் போல் திருநெல்வேலிக்கே போவினம்.. அதைவிட சுவையானது பல இருக்கு.. நாம அறிமுகம் செய்வம்..

maxresdefault.jpg

7 hours ago, nunavilan said:

பெரும்பான்மை மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வையே தமிழர்கள் எதிர்பார்ப்பதாக,

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nunavilan said:

பெரும்பான்மை மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வையே தமிழர்கள் எதிர்பார்ப்பதாக, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் மெல்கம் ப்ரூஸுடனான சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது

அதைத்தானே சிங்கள அரசாங்கங்களும் சொல்லி வருகுது. எந்த ஜென்மத்திலும் நடவாத ஒன்றை கற்பனை செய்கிறார் தலீவர். அவர் விடுகிற பகிடியில இதுவும் ஒன்று, போங்கோ. 

Link to comment
Share on other sites

சிங்களவர்கள்  ஏற்றுக்கொள்ளும் தீர்வு என்பது பிழையான கருத்து। ரணிலும் அவருடன் சேர்ந்தவர்களும் சிங்களவர்கள்தானே। அவர்கள் தீர்வை கொடுக்கும்போது சிங்களவர்கள் ஏற்றுக்கொள்ள மாடடார்கள்।

ராஜபக்சேவின் கொடுக்கும் தீர்வு என்று சொல்லியிருக்க வேண்டும்। ராஜபக்சவின் ஈழம் கொடுத்தாலும் சிங்களவர்களுக்கு பிரச்சினை இல்லை। இங்குதான் இனவாத கூடாரம் இருக்கின்றது।

எனவே எதை ராஜபக்சவினர் கொடுக்கிறார்களோ அதுதான் தீர்வு। ரணில் கிராம சபை கொடுத்தாலும் சிங்களவனுக்கு ஈழம் மாதிரித்தான் தெரியும்। அதுதான் இங்குள்ள கள நிலவரம்।

ஆகாயத்தில் சிலம்பம் அடிக்கும் இணையதள போராளிகளின் எதிர் கருத்தும் வரவேற்கப்படுகின்றது।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மனிசனை தலைவராய் வைச்சுக்கொண்டு ஈழத்தமிழினம் படுறபாடு இருக்கே சொல்லி வேலையில்லை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மக்களின் விருப்பம் தமிழர்களுடன் இரண்டர கலப்பது.....இதை அதிகமான சிங்கள புத்திஜீவிகள் சொல்லிக்கொண்டிருக்கினம்

Link to comment
Share on other sites

19 minutes ago, குமாரசாமி said:

இந்த மனிசனை தலைவராய் வைச்சுக்கொண்டு ஈழத்தமிழினம் படுறபாடு இருக்கே சொல்லி வேலையில்லை....

பேசாம ஐயாவை கூப்பிட்டு ஒரு தலைக்குத்துச் சடங்கு ஒன்று செய்ய வேண்டியதுதான்... பத்து இளநிரும் குடுத்து கொஞ்சம் எண்ணையும் தேச்சுவிட்டாச் சரி... ! 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, சாணக்கியன் said:

பேசாம ஐயாவை கூப்பிட்டு ஒரு தலைக்குத்துச் சடங்கு ஒன்று செய்ய வேண்டியதுதான்... பத்து இளநிரும் குடுத்து கொஞ்சம் எண்ணையும் தேச்சுவிட்டாச் சரி... ! 😉

ஐயா பிறகு பக்கத்து வீட்டு சின்ன பெடியனை கூட்டிக்கொண்டு பட்டம் விட போய்விடுவார்....

Link to comment
Share on other sites

6 minutes ago, putthan said:

ஐயா பிறகு பக்கத்து வீட்டு சின்ன பெடியனை கூட்டிக்கொண்டு பட்டம் விட போய்விடுவார்....

அப்படி எண்டாலும் திண்ணை காலியானா சரிதானே... ஆனால் அவருக்கு பிறகு திண்ணை யாருக்கு போகுதோ தொியேல.. அல்லது வீட்டையே யாரும் வாங்குவினமோ தொியேல..? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, சாணக்கியன் said:

அப்படி எண்டாலும் திண்ணை காலியானா சரிதானே... ஆனால் அவருக்கு பிறகு திண்ணை யாருக்கு போகுதோ தொியேல.. அல்லது வீட்டையே யாரும் வாங்குவினமோ தொியேல..? 🤔

திண்ணை, வீடு அது இது எல்லாத்தையும் பக்கத்திலையே ஒற்றைக்கால்ல நிக்கிற புறோக்கர் பாத்துக்கொள்ளுவார். :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, சாணக்கியன் said:

அப்படி எண்டாலும் திண்ணை காலியானா சரிதானே... ஆனால் அவருக்கு பிறகு திண்ணை யாருக்கு போகுதோ தொியேல.. அல்லது வீட்டையே யாரும் வாங்குவினமோ தொியேல..? 🤔

அம்மான் மூலம் மகிந்தா வாங்கினாலும் வாங்க கூடும்

Link to comment
Share on other sites

சிங்கள மக்கள் எதிர்க்கின்ற ஒரு தீர்வை பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக எம்மிடம் என்ன பலம் / சாதகமான அம்சங்கள் இருக்கின்றன?

1. இராணுவ பலம்?
2. பொருளாதார பலம்?
3. சர்வதேச ஆதரவு?
4. இயற்கை வளங்கள்?

?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்குள்ள சாமானிய மக்கள் தீர்வு என்றால் என்ன என்டு கேட்க்கினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/21/2020 at 1:55 AM, நிழலி said:

சிங்கள மக்கள் எதிர்க்கின்ற ஒரு தீர்வை பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக எம்மிடம் என்ன பலம் / சாதகமான அம்சங்கள் இருக்கின்றன?

1. இராணுவ பலம்?
2. பொருளாதார பலம்?
3. சர்வதேச ஆதரவு?
4. இயற்கை வளங்கள்?

?

நீங்கள் கூறிய எவையும் எம்மிடம் இல்லை....  சிறுபான்மையினரின் மொழியும் ,மதமும் வல்லரசுகள்,வல்லரசாக வரத்துடிக்கும் நாடுகள் போன்றவற்றின் அரசியல் தேவைக்கு  அதாவது பெரும்பான்மைக்கு  கடிவாளம் போட பாவிப்பார்கள் ....
எமக்கு இதனால் எந்த வித ஆதாயமும் இல்லை என்பது வேறு விடயம்

Link to comment
Share on other sites

On 2/20/2020 at 6:55 AM, நிழலி said:

சிங்கள மக்கள் எதிர்க்கின்ற ஒரு தீர்வை பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக எம்மிடம் என்ன பலம் / சாதகமான அம்சங்கள் இருக்கின்றன?

1. இராணுவ பலம்?
2. பொருளாதார பலம்?
3. சர்வதேச ஆதரவு?
4. இயற்கை வளங்கள்?

?

என்ன நிழலி இப்படி கேட்கிறீர்களே? எங்களுடைய முக்கியமான பலத்தை நீங்கள் பட்டிலிடவில்லையே?

கீழே போட்ட கேள்விக்குறிக்குள் அது அடக்கம் என்பதால், இதோ அந்த பலம்:

எல்லாவற்றையும் குறை கூறி எழுதும் பலம் எங்களிடம் நிறைவாக இருக்கிறது, இது ஒன்றே காணாதா?

Link to comment
Share on other sites

On 2/20/2020 at 4:23 PM, சுவைப்பிரியன் said:

இங்குள்ள சாமானிய மக்கள் தீர்வு என்றால் என்ன என்டு கேட்க்கினம்.

அந்த அரசியல் வாதிகளுக்கு கிடைக்கும் அபிவிருத்தி நிதி 100 கோடியில் இருந்து 200 கோடி கிடைத்தால அது அதன் தீரவுங்கோ

Link to comment
Share on other sites

On 2/20/2020 at 12:27 PM, Kavi arunasalam said:

A63-C3626-9-BE5-4-F52-AC02-3-F90-D64-EC4

அருமை!
இரண்டுபேரும் ஒன்டையே சொன்னாலும் தீர்வு வந்தபாடில்லை.
இதுல ஊர் உலகை ஏமாத்துறது சம்பந்தன் என்டு குஞ்சு குறுணிகளுக்கும் தெரியும்.

Link to comment
Share on other sites

On 2/20/2020 at 3:55 PM, நிழலி said:

சிங்கள மக்கள் எதிர்க்கின்ற ஒரு தீர்வை பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக எம்மிடம் என்ன பலம் / சாதகமான அம்சங்கள் இருக்கின்றன?

1. இராணுவ பலம்?
2. பொருளாதார பலம்?
3. சர்வதேச ஆதரவு?
4. இயற்கை வளங்கள்?

?

ஒரு காலத்தில் பலமான அரசியல் பலத்தை உருவாக்கக்கூடிய சட்ட வல்லுனர்கள் இருந்தும் அதைச் செய்யாது மக்களை உசுப்பேற்றி வாக்கு அறுவடை செய்து சுயநலத்துடன்  காலத்தை வீணாக்கி  தமிழ் அரசியல் வாதிகள் செய்த தவறுகளுக்கும்,  அதன் பின்னர் தம்மால் உருவாக்கப்பட்ட இராணுவ பலத்தை மட்டும் நம்பி தூர நோக்கின்றி அரசியல், பொருளாதார சர்வதேச ஆதரவு போன்ற  பலங்களை  கட்டி எழுப்ப தவறிய புலிகள் விட்ட தவறுகளுக்குமான   விலையை கொடுத்துக்கொண்டிருக்கின்றோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கற்பகதரு said:

என்ன நிழலி இப்படி கேட்கிறீர்களே? எங்களுடைய முக்கியமான பலத்தை நீங்கள் பட்டிலிடவில்லையே?

கீழே போட்ட கேள்விக்குறிக்குள் அது அடக்கம் என்பதால், இதோ அந்த பலம்:

எல்லாவற்றையும் குறை கூறி எழுதும் பலம் எங்களிடம் நிறைவாக இருக்கிறது, இது ஒன்றே காணாதா?

இல்லை இது தப்பு.....உரிமை என்பது வேறு ...நக்கல் என்பது வேறு....இதை அறிந்த எம் இனம்  வாழ்க

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சரத்குமாருக்கு… ஒரு கட்டத்தில் தமிழக முதல்வராக வர வேண்டும் என்ற ஆசையும் ஒரு ஓரத்தில் இருந்தது என்றால் பாருங்கோவன். 😂
    • டெல்லியில் aam ஆத்மி  கடும் பின்னடைவு  7 தொகுதிகளிலும் பா ஜ க  முன்னிலை.  தமிழ்நாடு மாநிலத்தில் 9 தொகுதிகளில்  காங்கிரஸ்  முன்னணியில்  தமிழ் நாடு  திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன்( பா ஜ க) பின்னடைவு  காங்கிரஸ் முன்னணியில் 
    • வாரணாசியில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இந்திய பிரதமர் மோடி முன்னிலையில் 
    • முள்ளிவாய்க்கால் நிலம் - துரைராஜா ஜெயராஜா June 4, 2024   தமிழினப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிறைவுபெற்றுவிட்டது. பெருமளவான மக்களின் பங்கேற்புடனும், சர்வதேச அமைப்புகளின் – சர்வதேச ஊடகங்களின் நேரடி கண்காணிப்பின் கீழும் இவ்வருட நினைவேந்தல் உணர்வுபூர்வமாக மேற்கொள்ளப்பட்டது. நினைவேந்தலை வெறும் அழுது, ஆறுவதற்கான சம்பிரதாய நிகழ்வாக அல்லாமல், இங்கு இடம்பெற்றது இனப்படுகொலையே என்பதையும், அதனை அடுத்தடுத்த சந்ததியினரும் நினைவுகொள்ளவேண்டும் என்பதையும் பங்கேற்பாளர்கள் உணர்த்தியிருந்தார்கள். இன்னொருவிதத்தில் சொல்வதானால், முள்ளிவாய்க்கால் மண்ணும், அது தகிப்போடு வைத்திருக்கும் நினைவுகளும் அழுதரற்றுவதற்கானவை அல்ல, தமிழ் தேசிய எழுச்சிக்கானவை என்பதை வெளிப்படுத்தின.  இவ்வாறானதொரு கற்பித்தலை செய்திருக்கும் நினைவேந்தலைக் குழப்புவதற்கு இலங்கை அரசு பல வேலைகளை முன்னெடுத்தது. அதில் முதன்மையானது, நினைவேந்தல் விடயத்தில் வடக்கு, கிழக்கு எனத் தனித்தனியாகக் கையாண்டமை. கிழக்கில் குவிக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் பொலிஸார், இராணுவ புலனாய்வாளர்கள், தமிழ் ஒட்டுக்குழுக்களின் உறுப்பினர்கள் இந்தப் பணிக்காக அமர்த்தப்பட்டிருந்தனர். அவர்களும் மிகுந்த விசுவாசத்தோடு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் கிழக்கில் கட்டுப்படுத்திக்கொடுத்தனர். முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சியவர்களை, ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர். நினைவேந்துவோரை களத்தில் இறங்கி அச்சுறுத்தினர். கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒழுங்குசெய்த நினைவேந்தல் நிகழ்வைக் காலால் தட்டிவிட்டுக் குழப்பியடித்தனர். ஆனால் வடக்கில் இந்த அடக்குமுறையை மேற்கொள்ளவில்லை. பல இடங்களில் இராணுவமும், இராணுவப் புலனாய்வாளர்களும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாங்கிப் பருகினர். இறுதி நாள் நினைவேந்தலில் கூட வடக்கு, உள்ளிட்ட முள்ளிவாய்க்கால் பகுதிகளில் சீருடையணித்த பொலிஸாரையோ, இராணுவத்தினரையோ காணமுடியவில்லை. எனவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கிழக்குப் பக்கமாகவோ,இலங்கைத் தீவுக்குள் வடக்குத் தவிர்த்து தமிழர்கள் வாழும் ஏனைய பிராந்தியங்களுக்குள்ளோ பரவவிடாது தடுத்துவிட்டனர். நினைவேந்தல் விடயத்தில் வடக்கை தனியாகவும், கிழக்கை தனியாகவும் கையாளத்தொடங்கியிருக்கின்றனர். இனிவரும் காலங்களில் ஒரு தேசமாகத் தமிழர்கள் நினைவேந்தும் அனைத்து நிகழ்வுகளுக்கும் இதனைப் பிரயோகிக்கக்கூடும்.  இம்முறை இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளில் அம்னெஸ்டி இன்டர்நெனல் அமைப்பின் செயலாளர் நாயகம் கலந்துகொண்டார். நினைவேந்தல் நிகழ்வுக்கு முதல்நாள் மாலையே முல்லைத்தீவிற்கு வருகைதந்திருந்த அம்மணி, காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்தார். “சிறீலங்காவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இப்போது என்ன உணர்கிறீர்கள்” என்றவகையறாக் கேள்விகளை சந்தித்த அனைவரிடமும் கேட்டுக்கொண்டார். மறுநாள் அதாவது நினைவேந்தல் அன்று, வட்டுவாகல் பாலத்தில் இறங்கி நடந்தார். நினைவேந்தல் மையத்திற்கு வருகைதந்து, இனப்படுகொலையானவர்ககளுக்கு மலர்வணக்கம் செலுத்தினார். அவரைக் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், தம் சகோதரியைப் போல அழைத்துவந்தனர். ஊடகங்கள், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அம்மணியைக் கட்டியணைத்து அழுவார்கள், தம் வலியைச் சொல்வார்கள், அந்நேரம் ஏதாவது ஒளிப்படங்கள் எடுக்கலாம் எனக் காத்திருந்தன. ஆனால் அவ்வாறான எவ்வித “அசம்பாவிதங்களும்” ஏற்படாதபடிக்கு, 17ஆம் திகதி காலையே முல்லைத்தீவுக்கு வருகைதந்துவிட்ட தொண்டு நிறுவனங்களின் பணியாளர்கள் “கவனித்துக்கொண்டார்கள்”. அம்மணியின் வருகையை அமைதியாக வழிநடத்தினர்.  நினைவேந்தல் மையத்திற்கு வெளியே வந்த அம்மணி, ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். எந்தப் பதிலிலும் இனப்படுகொலை என்ற வார்த்தை இடம்பெறவில்லை. தப்பித்தவறிகூட அந்த வார்த்தை வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாயிருந்தார். அவ்விடத்தில் அவர் அளித்த பதில்கள் மிக நுணுக்கமானவை.  இம்முறை நினைவேந்தலில், ஏ.பி, ஏ.எவ்.பி, கெட்டிஇமேஜஸ் உள்ளிட்ட பல சர்வதேச ஊடகங்கள் கலந்துகொண்டிருந்தன. முள்ளிவாய்க்காலில் சிதறிக் கிடக்கும் போரின் எச்சங்கள் தொடக்கம், இடிந்து கிடக்கு கட்டடஙகள் வரையில் அனைத்தையும் ஒளிப்படம் எடுத்தன. நினைவேந்தலில் கலந்துகொண்ட மக்கள் வடித்த ஒவ்வொரு கண்ணீர்த்துளியையும் ஒளிப்படம் எடுத்துக்கொண்டன. எவ்விடத்திலும், எந்தக் கெமராவும், தமிழினப்படுகொலை என்ற பாதகையைக்கூட ஒளிப்படமெடுக்கவில்லை. தமது ஊடகச் செய்தி அறிக்கைகளில் அந்த வார்த்தையையோ, அந்த வார்த்தையை வெளிப்படுத்தும் ஒளிப்படங்களையோ வெளியிடவில்லை. “தமது ஊடகம் அந்த வார்த்தையைப் பயன்படுத்துவதில்லை” என வெளிப்படையாகவே சொன்னார் ஒரு வெள்ளைக்கார ஊடகர். இதன்காரணத்தினாலேயே முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தலில் வாசிக்கப்பட்ட அறிக்கையை எந்த சர்வதேச ஊடகங்களும் வெளியிடவுமில்லை.  இம்முறை நினைவேந்தல் ஏற்பாடுகளில் மதம் சார்ந்த சில சலசலப்புகள் ஆங்காங்கே ஏற்பட்டன. அதனை ஆரம்பத்திலேயே கிள்ளியெறியாவிட்டால், எதிர்காலத்தில் மிகுந்த பாதிப்பினை அது ஏற்படுத்தும். நினைவேந்தலுக்கு மூன்று நாட்கள் மீதமாக இருக்கும்போது, நினைவேந்தல் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தாது, அதனை ஒரு சமூக இயக்கமாக மாற்றுவதற்கு நினைவேந்தல் ஒருங்கிணைப்புக்குழு தயாராகவேண்டும். அப்போதுதான் இதுபோன்ற மதவாத சக்திகள் நினைவேந்தல் நிகழ்வொழுங்குகளுக்குள் தலையிடுவதைத் தடுக்க முடியும்.  இம்முறை நினைவேந்தலில் அவதானிக்கப்பட்ட மிகமுக்கியமான விடயங்களில் ஒன்று, நினைவேந்தல் இடம்பெறும் காணி சம்பந்தமானது. தற்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெறும் வளாகமானது, அரசுக்கு சொந்தமானது. அந்தக் காணியைக் கரைச்சி பிரதேச சபையின் கீழ் கொண்டுவந்து, நினைவேந்தல் மையமாகப் பிரகடனம் செய்வதற்கான பணிகள், வட மாகாண சபை இயங்கும் காலத்தில் முன்னெடுக்கப்பட்டது. அந்த வேலைத்திட்டத்தில் தமிழ் தேசிய அரசியல்வாதிகளும், நினைவேந்தல் ஒருங்கிணைப்புக்குழுவும் அதிக கவனமெடுக்காமை காரணமாக, எவ்வித முன்னேற்றமும் இடம்பெறவி்ல்லை. தற்போது, பிரதேச சபைகள் செயலற்றிருக்கின்ற நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மையம் நிலஅளவைத் திணைக்களத்தின் அளவீடு செய்யப்பட்டிருக்கின்றது. எந்த அரசியல் கட்சிகளும் இந்த விடயத்தில் கவனம் எடுக்கவில்லை. தமது எதிர்ப்பை வெளியிடவில்லை. எனவே குறித்த நினைவேந்தல் மையத்தினை அரசு தன் நிலம் என வர்த்தமானி அறிவிப்புச் செய்து, அபகரித்துக்கொள்ள அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  முள்ளிவாய்க்காலில் தமிழின அழிப்பின் குறியீடாக இன்றும்எஞ்சியிருப்பது முள்ளிவாய்க்கால் பொதுச்சந்தைக் கட்டடம் மாத்திரமே. பதுங்குகுழியின் எச்சங்கள், துப்பாக்கி ரவை பதிந்த சுவர்கள், போராளிகளின் ஆடைகள், பொதுமக்களின் பாவனைப்பொருட்கள் என அந்தச் சூழலில் இனப்படுகொலையை நினைவுபடுத்துகின்ற பல விடயங்கள் இருக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளின் இறுதி மாவீரர் மண்டபமாகவும் அந்தச் சந்தைக் கட்டடத்தொகுதி செயற்பட்டிருக்கின்றது. எனவேதான் அதனையாவது இனப்படுகொலையின் நினைவாக அப்படியே பேணிப்பாதுகாப்பதும், ஆவணப்படுத்துவதும் அவசியமானதாகும். ஆனால் அந்தக் கட்டடத்தை இடித்துப் புதிய சந்தைத்தொகுதியொன்றை அவ்விடத்தில் அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.  முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன், வலையன்மடம், வட்டுவாகல் ஆகிய பகுதிகள் இறுதிப்போர் காலத்தில் முக்கியமான இடங்களாக இருந்தன. ஒவ்வொரு அங்குல நிலத்திலும், இனப்படுகொலையான தமிழர்களின் புதைகுழிகள் இருக்கின்றன. ஒவ்வொரு அங்குல நிலத்திலும் போர்க்காலத்தை நினைவுபடுத்துகின்ற பொருட்கள் சிதறிக்கிடந்தன. இறுதியா உணவு உண்ட உணவுப் பாத்திரம் தொடக்கம், பதுங்குகுழிக்கு பயன்படுத்திய உடுபுடவைகள் வரைக்கும் அந்நிலமெங்கும் சிதறிக்கிடந்தன. ஆனால் இன்று அவை அனைத்தும் திட்டமிட்ட வகையில் அகற்றப்பட்டிருக்கின்றன. தெற்கிலிருந்து வருகைதரும் இரும்பு வியாபாரிகளுக்கு அப்பொருட்களை உள்ளூர் மக்கள் வியாபாரம் செய்துவிட்டனர். காணிகளைத் துப்பரவு செய்கிறோம் என்கிற பெயரில், அங்கு கிடந்த துணிகள் உள்ளிட்ட பொருட்களை எரித்துவிட்டனர். தன் வரலாற்றைச் சரியாகப் பேணவும், ஆவணப்படுத்தவும் தெரியாத இனமாகத் தமிழர்கள் இருக்கின்றமையும், இது குறித்த விழிப்புணர்வு தமிழ் அரசியல்வாதிகளுக்கு இல்லாமல் இருக்கின்றமையுமே இதற்குப் பிரதான காரணமாகும். உலகம் முழுவதும் இனப்படுகொலைக்குள்ளான இனங்கள் இதுபோன்ற விடயங்களை பல நூற்றாண்டுகள் கடந்தும் ஆவணப்படுத்தி வைத்திருக்கின்றன. மிகப்பெரிய இனப்படுகொலையின் பின்னர் இஸ்ரேலியர்கள் தமக்கான நாட்டைக் கட்டமைத்துக்கொண்டாலும், தம் மீது ஜேர்மனியர்கள் நடத்திய இனப்படுகொலையை நினைவுபடுத்தும் ஆவணங்களை, ஆவணக்காப்பகங்களில் இன்றும் வைத்திருக்கின்றனர். உலகப் போர்க்காலத்தில் அணுகுண்டு வீச்சினால் பாதிக்கப்பட்ட ஜப்பானியர்கள் அந்தப் பாதிப்பின் எச்சங்களை இன்றும் ஆவணப்படுத்தி வைத்திருக்கின்றனர். உலகம் நன்கு வளர்ச்சியடைந்துவிட்ட யுகத்தில், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இனப்படுகொலைக்குள்ளான இனமொன்று, அதற்கான ஆவணங்களைத் தவறவிட்டிருப்பது எவ்வளவு துயரமானது? அடுத்து வட்டுவாகல் பாலம். இறுதிப் போரின் நாட்களை நினைவுகூறும் எவராலும் வட்டுவாகல் பாலத்தைத் தவிர்க்க முடியாது. பாலத்தைக் கடந்த பலர் இன்று உயிரோடில்லை. வலிந்து காணாமலாக்கப்பட்டு விட்டனர். பாலத்தில் இறுமருங்கிலும் இராணுவத்தால் சுடப்பட்ட நிலையில் இறந்து மிதந்தவர்களின் எண்ணிக்கை பல்லாயிரம். இவ்வளவு பெறுமதிமிகு நினைவுகளைக் கொண்டிருக்கும் வட்டுவாகல் பாலம் மிக விரைவில் மீளப் புனருத்தானம் செய்யப்படப்போகின்றது. அந்த பாலத்தை நீக்குவிட்டுப் புதிய பாலமொன்றை அமைத்துத் தரும்படி உள்ளூர் மக்களே அரசைக் கோரியிருக்கின்றனர்.  இப்படியாக தமிழ் இனப்படுகொலையின் பௌதீக சாட்சியங்களாக இருக்கின்ற பல விடயங்களும் விரைவாகவே அழிக்கப்பட்டு வருகின்றன. அனேகமாகத் தமிழினப் படுகொலையின் இருபதாம் ஆண்டு நினைவேந்தல் செய்யும் மேற்குறித்த எந்த நினைவேந்தல் எச்சங்களும் முள்ளிவாய்க்காலில் இருக்கப்போவதில்லை.  சர்வதேச நிறுவனங்களும், ஊடகங்களும், தமிழர்களும் முள்ளிவாய்க்கால் எனப்படும் தமிழினப் படுகொலையின் குறியீட்டு நிலத்தை எப்படி மாற்றிவருகின்றனர் என்பதற்கான சில விடயங்கள்தான் இந்தப் பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்நிலம் அமைதியாகக் கிடந்து எதிர்கொள்ளும் சவால்கள், சதிகள் பலநூறு.   https://www.ilakku.org/முள்ளிவாய்க்கால்-நிலம்/
    • வணக்கம் பாஞ் அண்ணா  உங்களை இங்கே காண்பதில் மகிழ்ச்சி 
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.