Jump to content

இந்திய இராணுவத்தினரால் படுகொலையானவர்களின் நினைவேந்தல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இராணுவத்தினரால் படுகொலையானவர்களின் நினைவேந்தல்

adminOctober 21, 2024

 யாழ்.போதனா வைத்தியசாலையினுள் அத்துமீறி உள்நுழைந்த இந்திய இராணுவத்தினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.போதனா வைத்திய சாலையில்  அனுஸ்டிக்கப்பட்டது.

கடந்த 1987 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ம், 22ம், திகதிகளில் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அத்து மீறி உள் நுழைந்த இந்திய அமைதிப்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.  அத்தாக்குதல் சம்பவத்தில் வைத்தியசாலையில் கடமையில் இருந்த மூன்று மருத்துவர்கள், இரண்டு தாதியர்கள், மேற்பார்வையாளர் உள்ளிட்ட 21 மருத்துவ சேவையாளர்கள் மற்றும், சிகிச்சை பெற்றுவந்த 47 நோயாளர்கள் என 68 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

43-1-800x450.jpg43-2-800x450.jpg43-3-800x450.jpg43-4-800x450.jpg43-5-800x450.jpg43-6-800x450.jpg43-8-800x450.jpg
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

image

யாழ். போதனா வைத்தியசாலையினுள் அத்துமீறி உள்நுழைந்த இந்திய இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் இன்றைய தினம் திங்கட்கிழமை (21) யாழ்.போதனா வைத்தியசாலையில்  அனுஷ்டிக்கப்பட்டது. 

கடந்த 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21, 22ஆம் திகதிகளில் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய அமைதிப்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். 

அத்தாக்குதல் சம்பவத்தில் வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்டிருந்த மூன்று மருத்துவர்கள், இரண்டு தாதியர்கள், மேற்பார்வையாளர் உட்பட 21 மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சிகிச்சை பெற்றுவந்த 47 நோயாளர்கள் என 68 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

43__4_.jpg

43__3_.jpg

43__10_.jpg

43__9_.jpg

43__8_.jpg

43__6_.jpg

43__7_.jpg

43__5_.jpg

 

43__2_.jpg

https://www.virakesari.lk/article/196770

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய உயர்ஸ்தானிகராலயப் பிரதிநிதிகளையும் அழைத்திருக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி ஏராளன்.

அமைதிப்படையாக வந்து சர்வதேச சட்டங்களை மீறி ஒரு போதனா வைத்தியசாலைக்குள் புகுந்து வைத்தியர்கள் தாதியர்கள் நோயாளிகள் உட்பட பலருக்கும்

ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

காந்தி தேசத்தால் கொலை செய்யப்பட்ட குடும்பத்தாருக்கு நினைவஞ்சலிகள்.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.