நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
கள தோழர்கள் தங்கள் நாடுகளில் , தாயகத்தில் வீதி உலா செல்லும் போதும் அல்லது தாங்கள் ரசித்த/ருசித்த உணவு அல்லது சிற்றுண்டி தயாரிக்கும் காட்சிகளை , படங்களை இணைக்க கனிவுடன் வேண்டுகிறேன் டிஸ்கி : இது தேவையான பொருட்கள் , கால் கிலோ உளுந்து.. 2 ஸ்பூன் கடுகு போன்றது அல்ல .. எ.கா இது இரண்டாம் நிலை செய்முறை.. யாழ் தேத்தண்ணீர் கடை ரீ மாஸ்ரர் லாவகம் .. புரோட்டா மாஸ்ரர் ஸ்ரைல் .. .. அல்லது இதை போல தாங்கள் ரசித்தது / ருசித்தது .. http://www.kadalpayanangal.com/2017/01/blog-post_30.html?m=1 நன்றி !
-
-
- 1.8k replies
- 281.5k views
- 2 followers
-
-
மாம்பழ லஸ்ஸி.. செய்வது எப்படி?? தேவையானவை: நன்கு கனிந்த மாம்பழத் துண்டுகள் - ஒரு கப், தயிர் - ஒரு கப், பால் - அரை கப் (காய்ச்சி ஆற வைத்தது), ஐஸ்கட்டிகள், சர்க்கரை - தேவைக்கேற்ப. செய்முறை: கொடுக்கப் பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து, குளிர வைத்து, சிறிய கிண்ணங்களில் ஊற்றிப் பரிமாறவும். தேங்காய்ப்பொடி.. செய்வது எப்படி?? தேவையானவை: முற்றிய தேங்காய் - ஒன்று, உளுத்தம்பருப்பு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 6, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: தேங்காயை உடைத்து துருவிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு தேங்காய் துருவலை சிவக்க வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும். உளுத்தம்பருப்ப…
-
-
- 782 replies
- 227.6k views
-
-
நீண்ட நாட்களாக என் சமையலை போடவேண்டும் என எண்ணியும் இப்போதான் அதற்கு நேரம் வாய்த்திருக்கு. முதல்ல இனிப்பாத் தொடங்குவம் கொக்கிஸ் தேவையான பொருட்கள் : பச்சை அரிசி ( long Grein Rice) - 1 Kg சீனி - 100 - 200 g தேங்காய்ப் பால் - 1 முழுத்தேங்காய் / 100 g தே .பால் பவுடர் ஏலக்காய் / கறுவா - அளவானது உப்பு - அரை மேசைக் கரண்டி எண்ணெய் - பொரிக்க அளவானது நிறம் - சிவப்பு /பச்சை/ மஞ்சள் அச்சு செய்முறை : அரிசியை ஒரு மணிநேரம் ஊறவைத்து நீரை வடியவிட்டு செய்தித் தாளிலோ அல்லது வேறு தாள்களிலோ பரவ…
-
- 753 replies
- 88.9k views
- 1 follower
-
-
இதுக்கெல்லாம் ஒரு கருத்துக்கணிப்பா என கேவலமாக நினைப்பவர்களுக்கு.. :roll: *நீங்கள் சாப்பிடாமலே உயிர்வாழ்கிற பிறவியா? *ருசியான இடியப்பங்களையும் காய்ந்து போன பாண் துண்டுகளையும் வைத்து விரும்பியதை சாப்பிடச் சொன்னால் எதை உண்பீர்கள்? எமது தேசியவிடுதலைப்போராட்டத்தை எடுத்துக்கொண்டால்.... (சரி சரி வேணாம் விட்டுறன்..) :P இடியப்பம் என்பது எவ்வளவு அற்புதமான ஒரு உணவு.. சிலர் நினைக்கலாம் என்ன அது ஒரே சிக்கலாக இருக்கிறது என்று.. அதில் வாழ்க்கையின் தத்துவமே அடங்கியுள்ளது.. இடியப்பம் போல சிக்கல் நிறைந்ததுதான் மனித வாழ்க்கையும்.. ஆனால் அதை சிக்கல் என்று நினைக்காமல் சொதிவிட்டோ குழம்புவிட்டோ முழுங்கிவிட வேண்டும்.. :wink: சரி இனி கருத்துக்கண…
-
- 154 replies
- 20.9k views
-
-
இண்டைக்கு என்ன செய்வது, எப்பிடி நேரத்தை போக்காட்டுவது என்று தலையை பிய்த்துக்கொண்டிருந்தபோது இது ஞாபகத்துக்கு வந்தது. வேறுயாரும் இங்கு செய்தார்களா என்று தெரியவில்லை. நீண்ட நாளாக செய்ய யோசித்தேன், இன்றைக்கு செய்து பார்த்து விட்டேன். நன்றாகவே வந்தது. இடித்த சம்பலுடன் நன்றாகவே இருந்தது.
-
- 150 replies
- 20.7k views
- 1 follower
-
-
அப்பம் எண்டா கூட எல்லாருக்கும் பிடிக்கும். அதுவும் பால் அப்பம் எண்டா ருசியே தனி. ஊரில அப்பத்துக்கு போட போறம் எண்டா காலேலயே போய் ஒரு டம்ளரில உடன் கள்ளு வாங்கி வந்து மணக்க மணக்க விட்டு குழைச்சு செய்வம். இங்க எங்க பனைமரமா நிக்குது. இல்லை கடையில எங்காச்சும் வாங்க முடியுமா என்ன...அதுக்காக ஒரு வழி சமீபத்தில அறிஞ்சன். (ஆமா இது எப்பவோ எனக்கு தெரியும் எண்டு தெரிஞ்சவை பேசாதைங்கோ) இது தெரியாதவைக்கு மட்டும். செய்முறை: ஒரு டம்ளரில இளஞ் சூடான தண்ணியை தேவையான அளவு விடவும். அப்புறம் ஈஸ்ட் , சீனி தண்ணி அளவுக்கேற்ப போட்டு...கொஞ்ச நேரம் கலக்கி ஊற விடவும். கொஞ்ச நேரத்தால மெல்லிய கள்ளு வாசம் வீசும். அப்புறம் எடுத்து அப்பத்துக்கு பயன்படுத்தலாம். கூட எல்லாருக்கும் அளவுகள் கொ…
-
- 147 replies
- 25.6k views
-
-
@ரதி Soak kadalai paruppu 1 cup with 1 teaspoon of baking power or baking soda in normal water for 2 hours. have lots of garlic, red chilies, curry leaves, perungayam. Now grind the kaldai paruppu with some salt and perungayam ( not like a paste). I grind little as paste, mostly coarse and some just as kadalai itself. No onions. garlic red chilies and curry leaves should be ground coarsely and you should see them in the vadai. Now wet your palm with water keep a lime size amount one one hand and press with other hand ( dont press it too hard) and fry it in a fryer . In USA Fry daddy fryer the simplest version is the best).
-
- 147 replies
- 15.2k views
- 1 follower
-
-
-
https://youtu.be/rpLuCD1KVq4
-
- 115 replies
- 12.2k views
- 1 follower
-
-
ஆப்பிள் பாயாசம் தேவைப்படும் பொருட்கள்: *ஆப்பிள்- 150 கிராம். * சப்போட்டா- 150 கிராம். * காய்ந்த அத்திப்பழம்- 2 * பாதாம்-10 * பிஸ்தா- 10 * கிராம்பு- 3 * ஜாதி பத்ரி- சிறு துண்டு. * சவ்வரிசி- 50 கிராம். * வெல்லம்- 200 கிராம். * நெய்- மூன்று மேஜைக்கரண்டி. * தேன்- ஒரு மேஜைக்கரண்டி. * ஏலக்காய்- 6 * தேங்காய் (சிறியது)- ஒன்று. செய்முறை: ஆப்பிள், சப்போட்டா போன்றவைகளை சிறு துண்டுகளாக நறுக்கி, ஒவ்வொரு கரண்டி நெய்யில் தனித்தனியாக வறுத்து, பின்பு நன்றாக அரையுங்கள். சவ்வரிசியை வேகவையுங்கள். பாதாம், பிஸ்தா இரண்டையும் சிறிதாக நறுக்கி, நெய்யில் வறுத்து வைக்கவும். அதில் மீதம் இருக்கும் நெய்யில் அத்திப்பழ…
-
- 99 replies
- 10.6k views
-
-
இப்போ நான் தேனீர் தயாரிப்பது எப்படி என்று சொல்லப்போறன்.. முதலில ஒரு பாத்திரத்தில (கேற்றில்) என்றாலும் பறவாய் இல்லை.. கழுவி.. தண்ணியை எடுத்து.. கறன்ட்ல போடமுடிஞ்சால் போடுங்க இல்லாட்டால் அடுப்பில வைத்து தண்ணியைக்கொதிக்க வையுங்க. மீதி தொடரும்...................! :wink: :P
-
- 99 replies
- 12.1k views
-
-
-
-
சைவ உணவுகளின் செய்முறைகள் இருந்தால் நீங்களும் இணைத்துவிடுங்கள் பிளீஸ்!! மரக்கறி றொட்டி
-
- 88 replies
- 13.7k views
- 1 follower
-
-
செய்முறை. (1) நன்கு கொழுத்த எலிகள் சிலவற்றை வீட்டில் பொறி வைத்துப் பிடியுங்கள்.
-
- 77 replies
- 13.5k views
-
-
லுனு மிரிஸ் - மிளகாய், வெங்காய சம்பல் தேவையானவை: மிளகாய் தூள் - 2 மே.க வெங்காயம் - 1/2 மாலை தீவு மீன் - 1 மே.க தேசிக்காய் - 1/2 உப்பு - தேவைக்கேற்ப போடுங்க..போடமா விடுங்க..அது உங்க இஸ்டம் ;) செய்முறை: 1. மேலே கூறியவற்றில் தேசிக்காயை தவிர்த்து அனைத்தையும் நன்றாக அரைக்கவும். 2. புளி சேர்த்து நன்றாக கலக்குங்க. 3. ரொட்டியுடன் அல்லது பால் சோற்றுடன் (நசி லமக்/ கிரி பத்) உடன் சாப்பிடலாம். அளவா சாப்பிட்டு..நல்லா இருங்க... 8)
-
- 72 replies
- 12.2k views
-
-
நாண் தேவையான பொருட்கள்: மைதா மாவு - 1/4 கிலோ வெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி உப்பு - தேவைக்கு யீஸ்ட் - 1 மேஜைக்கரண்டி சோடா உப்பு - 1 தேக்கரண்டி துருவிய சீஸ் - 1/4 கப் பால் - 1/2 கப் நெய் - 3 தேக்கரண்டி செய்முறை ஒரு பெரிய பாத்திரத்தில் மாவு,உப்பு,யீஸ்ட்,சோடா உப்பு,வெண்ணெய் அனைத்தையும் சேர்த்து,கொஞ்சம் கொஞ்சமாக பால் ஊற்றி நன்கு பிசையவும்.1/2 மணி நேரம் ஊற விடவும்.பிறகு சின்ன உருண்டைகளாக பிடித்து மெல்லிய சப்பாத்தி போல் வளக்கவும்.சீஸை மேலே தூவி இரண்டாக மடித்து oven-ஐ 350 ல் வைத்து 7- 9 நிமிடம் பேக் செய்து, நெய் தடவி 3 நிமிடம் கழித்து எடுக்கவும். இப்படி செய்துவிட்டு பேபிக்கு கொண்டு வந்து தாங்கோ எல்லாரும் சரியா................ :P ;) ht…
-
- 69 replies
- 13.5k views
-
-
தேவையானப் பொருட்கள் கறி - 1 கிலோ பாஸ்மதி அரிசி - 1 கிலோ ( 7 கப் ) தண்ணீர் - 7 கப் நெய் - 100 கிராம் எண்ணெய் - 200 கிராம் பட்டை - 2 ஏலக்காய் - 4 கிராம்பு - 3 ரம்பயிலை - 1 இஞ்சி பூண்டு விழுது - 3 ஸ்பூன் தயிர் - 1/2 கப் மிளகாய்தூள் - 2 ஸ்பூன் பல்லாரி - 1/2 கிலோ தக்காளி - 1/4கிலோ கொ.மல்லி - 1 பெரிய கட்டு புதினா - 1 கட்டு உப்பு - தேவைக்கு கேசரி கலர் - கொஞ்சம் எலுமிச்சை - 1 செய்முறை பல்லாரி, தக்காளி கொ.மல்லி, புதினாவை நறுக்கி வைக்கவும். கறியுடன் மிளகாய்த்தூள், உப்பு, தயிர் போட்து விரவி வைக்கவும். தாளிக்க: குக்கரில் நெய், எண்ணெய், ஊற்றி காய்ந்த பின்பு பட்டை, ஏலம், கிராம்பு, ரம்பயிலை, போடவும். 2 நிமிடம…
-
- 69 replies
- 11.9k views
-
-
தே.பொ 1/2கிலோ அரிசிமா 1/2கிலோ சர்க்கரை 1/4கிலோ சீனி 3 தேங்காய் 100கிராம் பயறு 25கிராம் கஜு செய்முறை: அரிசியை அரைத்து மாவை எடுக்கவும். அதில் கப்பிப்பாலை விட்டுக் கலந்து சீனியும்,சர்க்கரையும் சேர்த்துக் கலக்கவும். பின் சட்டியை அடுப்பில் வைத்து கரைத்த மாவை ஊற்றி கைவிடாமல் துளாவிக்கொண்டிருக்க வேண்டும். நீர் வற்றும் பதத்தில் முதல்பாலை சிறிது சிறிதாக விட்டுக் கிளற வேண்டும். சிறிது நேரத்தின் பின் பயற்றையும்(வறுத்து தீட்டியது) உடைத்தகஜுவையும் போட்டுக் கிளறி சட்டியில் மாஉருண்டு வரும் பதத்தில் தட்டில் கொட்டிப் பரவி ஆறியதும் வெட்டிப் பரிமாறலாம். ஆக்கம் கௌசி . :oops: :arrow: நீங்களும் செய்து பார்க்கவும்
-
- 69 replies
- 15.1k views
-
-
பால் தேத்தண்ணி தேவையான பொருட்கள்: பால் - 1 கப் தேயிலை - 1 தே.க சீனி - 2 தே.க சுடு நீர் 1/2 செய்முறை: 1. முதலில் நீரை கொதிக்க வைத்து சுட சுட 1/2 கப் எடுக்கவும். அதனுள் தேயிலையை போட்டு கலக்கிவிடுங்கள். 2 நீர் ஓரளவு கொதிக்க தொடங்கியதுமே பாலை எரியும் அடுப்பில் வைத்து காய்ச்ச ஆரம்பிக்க வேண்டும்.. பாலை நன்றாக காய்ச்சி எடுக்கவும். (பால் பொங்கி வர வேண்டும்.) 3. பால் கொதித்ததும், தேயிலை சாயத்தை பாலுடன் கலக்கவும். (வடிக்க மறக்க வேண்டாம்) 4. இதனுள் சீனியை போட்டு கலக்கலாம். (சுட சுட குடிக்க விருப்பம் இருப்பின்) / படங்களில் வருவது போல ஆற்றலாம். (சுட சுட வேணாம் என்பவர்கள்) கவனிக்க வேண்டியது: - பாலும் நீரும் ஒன்றன் பின் ஒன்றாக கொதிக்க விட வேண்டாம். - த…
-
- 68 replies
- 10.6k views
-
-
நான் நேற்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கப்போகும் போது ....... கடையில் அரிசி மா என்று நினைத்து , ஐந்து கிலோ ஆட்டா மாவை தெரியாத்தனமாக வாங்கிவிட்டேன் . அதனை வீட்டிற்கு கொண்டுவந்தவுடன் ....... என்ரை மனிசி அதனை பார்த்து , அது அரிசி மா இல்லை , ஆட்டா மா என்று கண்டு பிடித்து விட்டா ..... எங்களுக்கு முன் , பின் ஆட்டாமாவில் சமைத்து பழக்கம் இல்லை . அதன் பெறுமதி குறைவு என்றாலும் உணவுப் பொருட்களை வீணாக்க விரும்பாத கொள்கை உடையவர்கள் நாங்கள் . அதனை வாங்கிய கடையில் திருப்பிக் கொடுக்கலாம் என்றால் ......, வாங்கிய உணவுப் பொருட்களை திரும்ப எடுக்க கூடாதென்பது கடையின் சட்டம் . இப்போ பிரச்சினை என்னவென்றால் ......... அரிசி மாவுக்கும் , ஆட்டா மாவுக்கும் வித்தியாசம் தெரியா…
-
- 67 replies
- 34.5k views
-
-
உணவு என்பது மனிதனின் வாழ்வியல் பெரும் பங்கு வகிக்கிறது .சுவையாக உணவு தயாரிப்பது என்பது ஒரு கலை .அதை ரசித்து ருசித்து உண்பது என்பதும் ஒரு கலை .இங்கே நான் செய்த சில உணவுகளை உங்களுக்கு காட்சிப்படுத்துகிறேன் .நீங்களும் இந்த வீடியோக்களை பார்த்து சுவையான உணவுகளை செய்யலாம் சுவைக்கலாம் .உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் .நீங்களும் வீட்டில் செய்யலாம் CRISPY FRENCH FRIES
-
- 64 replies
- 11.5k views
-
-
கருவேற்பிள்ளை வளருதே இல்லை எண்டு புலம்பிக்கொண்டிருந்தார் எங்கண்ட பெருமாள். இங்க ஒரு வெள்ளயம்மாவை திருத்தி பிடித்து கொண்டுவந்திருக்கிறேன். எல்லாம் விலாவாரியா புட்டு, புட்டு வைக்கிறா. மிக அதிகமாக தண்ணீர் விடுவதே, வளராமல் போவதற்கு காரணம் என்கிறார். அக்டோபர் முதல், பிப்ரவரி வரை ஒரு சொட்டு தண்ணீர் காட்டப்படாதாம். வீட்டுக்குள்ள, பொட்ல தான் வளர்க்க வேண்டுமாம். குறைந்தது 10 டிகிரி வெக்கை வேணுமாம். தேவையான ஆக்கள், இவோவிண்ட கம்பெனில ஆர்டர் பண்ணலாம் போலை கிடக்குது. (https://plants4presents.co.uk/curry-leaf-plant) - இப்ப Out of Stock நீங்கள் ஆச்சு, கருவேற்பிள்ளை ஆச்சு, வெள்ளயம்மா ஆச்சு. பின்ன வாறன் போட்டு...
-
- 64 replies
- 7.2k views
-
-
-
ஒடியல் கூழ் தேவையான பொருட்கள்: ஒடியல் மா - 1/2 கிலோ மீன் - 1 கிலோ நண்டு - 6 துண்டுகள் இறால் - 1/4 கிலோ பயிற்றங்காய் - 250 கிராம் (1 அங்குல நீள துண்டுகள்) பலாக்கொட்டைகள் - 25 (கோது நீக்கி பாதியாக வெட்டியது) அரிசி - 50 கிராம் செத்தல் மிளகாய் - 15 அரைத்தது பழப்புளி - 100கிராம் உப்பு - சுவைக்கேற்ப செய்முறை: முதலில் ஒடியல் மாவை ஓரளவு நீர் விட்டு ஊறவிடவும். நீரில் மிதக்கும் தும்புகளை அகற்றி மாவை நன்றாக நீரில் கரைக்கவும். பெரிய பாத்திரத்தில் போதியளவு நீர் விட்டு கொதிக்க வைக்கவும். அதனுள் கழுவிய அரிசி, பயற்றங்காய், பலாக்கொட்டைகள், மீன்துண்டுகள், மீன்தலைகள், நண்டு, இறால் ஆகியவற்றை போட்டு நன்றாக அவியவிடவும். நன்றாக அவிந்ததும் ஒடியல் ம…
-
- 59 replies
- 21.3k views
-