Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தற்கொலை குண்டுதாரியை தேவாலயத்தில் இருந்து வெளியேற்றி தானும் உயிர்விட்ட ரமேஷ்

Featured Replies

இலங்கையில் குண்டுவெடிப்புக்கு உள்ளான சீயோன் தேவாலயத்தில் ரமேஷ் என்பவர் தன்னுயிரை தியாகம் செய்து பலரின் உயிரை காப்பாற்றியுள்ளார்.

தோள் பையை திறக்க முற்பட்ட ஒரு நபரை தடுத்த ரமேஷ், அவரை தேவாலயத்திற்கு வெளியே அழைத்து சென்றார்.

வெளியே அழைத்து சென்ற பின் குண்டு வெடித்து ரமேஷ் உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் தன்னுயிர் தியாகம் செய்து ரமேஷ் பலரை காத்தது எப்படி என்று அவரது மனைவி தெரிவிக்கிறார்

https://www.bbc.com/tamil/sri-lanka-48040186

 

Edited by போல்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உறவு தனது உறவுகளை போர் காலத்திலும் படுகொலைக்கு பலி கொடுத்து.. இன்று தன்னையும் மக்களை காக்க இயன்ற அளவு முயன்று உயிர் தியாகம் செய்துள்ளார்.

இவரைப் பற்றிய குறிப்பு.. பிபிசி ஆங்கிலத்திலும் விசேடித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.bbc.co.uk/news/world-asia-48044636

இவரின் தியாகத்தால் பலரின் உயிர் காக்கப்பட்டிருக்கிறது. 

ஆழ்ந்த இரங்கல்களுடன் தியாகத்துக்கு தலைவணங்குகிறோம். 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்களுடன் தியாகத்துக்குதலைவணங்குகிறோம். 

 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரமேஷ் என்ற தியாகிக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல், தியாகத்துக்கு தலைவணங்குகிறோம். 

  • தொடங்கியவர்

பயங்கரவாதியை தடுத்து நிறுத்தி பலபேரின் உயிரைக்காப்பற்றி தன்னுயிரை இழந்த தமிழன்; தற்போது வெளிவந்த தகவல்!

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் மீது தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது ஹீரோவாக செயற்பட்டு உயிரை விட்ட நபர் தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ரமேஷ் என்ற நபர் தொடர்பில் பிபிசி உலக சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

பெரிய பை ஒன்றுடன் தேவாலயத்திற்கு நுழைந்த தற்கொலை குண்டுதாரியை ரமேஷ் என்பவர் தடுத்துள்ளார். இதன் போது தான் உயிர்த்த ஞாயிறு ஆதாரனையை படம் பிடிக்க வேண்டும் என குண்டுதாரி தெரிவித்துள்ளார்.

பெரிய பைகளுடன் ஆலயத்திற்குள் அனுமதிக்க முடியாதென கூறி அவரை வெளியே நிற்குமாறு ரமேஷ் கட்டாயப்படுத்தியுள்ளார்.

இதனால் குண்டுதாரிக்கு வெளியே நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேற்கொண்டு உள்ளே செல்ல முடியாத நிலையில் குண்டுதாரி அதிலேயே வெடித்து சிதறியுள்ளார்.

குறித்த நபர் தேவாலயத்திற்குள் சென்று வெடித்திருந்தால் உயிரிழப்புகள் பல மடங்காக அதிகரித்திருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சந்தர்ப்பத்தில் தேவாலயத்திற்குள் பாரிய மக்கள் கூட்டம் இருந்துள்ளது.

நூற்றுக்கணக்கான மக்கள் காப்பாற்றப்பட்ட போதும், குண்டுதாரியை தடுத்து நிறுத்திய ரமேஷ் கொல்லப்பட்டுள்ளார்.

ரமேஷ் தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை கைவிட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

ரமேஷின் மனைவி கிருஷாந்தினி ஞாயிறு பாடசாலை ஆசிரியராவார். 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கற்பித்து வருகின்றார். அவர் கற்பிக்கும் பல மாணவர்கள் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

அவரது பெற்றோர் இலங்கையில் இடம்பெற்ற போரில் கொல்லப்பட்டுள்ளனர். உறவினர்கள் சுனாமி பேரனர்த்தத்தின் போது உயிரிழந்துள்ளனர் என பிபிசி தகவல் வெளியிட்டுள்ளது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/118559

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்..

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் எங்கே எங்கே என்பவர்களுக்கு

இவர் தான் கடவுள்.

தனது உயிரையும் துச்சமாக மதித்த உண்மையான வீரர். அஞ்சலிகளும், பிரார்த்தனைகளும்...

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல், தியாகத்துக்கு தலைவணங்குகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

எதோ வில்லங்கமான ஆள் போல என்று  சமயோசிதமாக வெளியே அழைத்து சென்று இருக்கிறார் ..ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

ஆழ்ந்த இரங்கல்கள்.... ரமேஷ். 
உங்கள் சாதுரியத்தையும், தியாகத்தையும் நினைக்க கண்கள் கலங்குகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.....! 

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களை காக்க உயிர் நீத்த மாவீரனுக்கு கண்ணீர் அஞ்சலிகள்!! 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள், பாதிக்கப்பட்டவர்களே மீண்டும் ஏன் பாதிக்கப்படுகிறார்கள் என்பது புரிவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

 

ஆழ்ந்த இரங்கல், தியாகத்துக்கு தலைவணங்குகிறோம்.🙏

 ஆழ்ந்த இரங்கல்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.