Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோழிச் சாம்பார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பொழுது போகாட்டி நான் செய்வது புதுசு,புதிசாய் ஏதாவது சமைத்துப் பார்ப்பது அப்படி கண்டு பிடித்தது தான் இந்த சாம்பார்...உங்களுக்கு விருப்பம் என்டால் முதலில் கொஞ்சமாய் சமைத்துப் பாருங்கள்...ஏனென்டால் சில பேருக்கு இதன் சுவை பிடித்தது சில பேருக்கு பிடிக்கவில்லை...ஆனால் எனக்கு மிகவும் பிடித்தது சமைப்பதும் இலகு,எல்லாய் சத்தும் ஒரே அடியாய் கிடைக்கும்.

இனி செய்யத் தேவையான பொருட்கள்;

கோழி 1/2 கிலோ

தக்காளி 1/4 கிலோ

உருளை கிழங்கு 1/4 கிலோ

முருங்கங்காய் 2

கத்தரிக்காய் 2

கருவேப்பிலை

றம்பை

தாளிக்க தேவையான பொருட்கள்[பெ.சீரகம்,சீ.சீரகம்,கடுகு,கருவா,ஏலக்காய் போன்றன]

நல்லெண்ணெய்

தூள்,உப்பு

வெங்காயம்

உள்ளி,இஞ்சி

இனி செய்முறையைப் பார்ப்போம்;

முதலில் பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெங்காயம்,உள்ளி,இஞ்சி போட்டு நல்லெண்ணெய் விட்டு தாளிக்கவும் பின்னர் வாசனைத் திரவியங்களையும்,கருவேப்பிலை,றம்பையை போடவும்...பின்னர் தக்காளியினைப் போடவும் கொஞ்சம் கலர் மாறியதும் கோழித்துண்டுகளை போட்டு அளவான தூள்,உப்பு போட்டு மூடி விடவும்...பின்னர் அவிந்து அரைப் பதத்திற்கு வந்ததும் வெட்டி வைத்திருந்த முருங்கங்காய்,கத்தரிக்காய்,உ.கிழங்கு போட்டு வேக விடவும்...பின்னர் இறக்கும் போது விரும்பினால் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்..சுவையான சாம்பார் ரெடி...விரும்பினால் பால் சேர்க்கவும் ஆனால் நான் பால் விடுவதில்லை.சமைத்துப் பார்த்து விட்டு சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பொழுது போகாட்டி நான் செய்வது புதுசு,புதிசாய் ஏதாவது சமைத்துப் பார்ப்பது அப்படி கண்டு பிடித்தது தான் இந்த சாம்பார்...உங்களுக்கு விருப்பம் என்டால் முதலில் கொஞ்சமாய் சமைத்துப் பாருங்கள்...ஏனென்டால் சில பேருக்கு இதன் சுவை பிடித்தது சில பேருக்கு பிடிக்கவில்லை...ஆனால் எனக்கு மிகவும் பிடித்தது சமைப்பதும் இலகு,எல்லாய் சத்தும் ஒரே அடியாய் கிடைக்கும்.

இனி செய்யத் தேவையான பொருட்கள்;

கோழி 1/2 கிலோ

தக்காளி 1/4 கிலோ

உருளை கிழங்கு 1/4 கிலோ

முருங்கங்காய் 2

கத்தரிக்காய் 2

கருவேப்பிலை

றம்பை

தாளிக்க தேவையான பொருட்கள்[பெ.சீரகம்,சீ.சீரகம்,கடுகு,கருவா,ஏலக்காய் போன்றன]

நல்லெண்ணெய்

தூள்,உப்பு

வெங்காயம்

உள்ளி,இஞ்சி

இனி செய்முறையைப் பார்ப்போம்;

முதலில் பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெங்காயம்,உள்ளி,இஞ்சி போட்டு நல்லெண்ணெய் விட்டு தாளிக்கவும் பின்னர் வாசனைத் திரவியங்களையும்,கருவேப்பிலை,றம்பையை போடவும்...பின்னர் தக்காளியினைப் போடவும் கொஞ்சம் கலர் மாறியதும் கோழித்துண்டுகளை போட்டு அளவான தூள்,உப்பு போட்டு மூடி விடவும்...பின்னர் அவிந்து அரைப் பதத்திற்கு வந்ததும் வெட்டி வைத்திருந்த முருங்கங்காய்,கத்தரிக்காய்,உ.கிழங்கு போட்டு வேக விடவும்...பின்னர் இறக்கும் போது விரும்பினால் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்..சுவையான சாம்பார் ரெடி...விரும்பினால் பால் சேர்க்கவும் ஆனால் நான் பால் விடுவதில்லை.சமைத்துப் பார்த்து விட்டு சொல்லுங்கள்.

அரைக்கிலோ இறைச்சி

மிச்சமெல்லாம் சேர்த்தால் பல கிலோ...

நமக்கு இந்த சட்டிக்குள் இறங்கி இறைச்சி தேடுவது பிடிக்காது

  • கருத்துக்கள உறவுகள்

கோழி சாம்பார் இதை போல இருக்குமா?

spicy_chicken_masala_recipe.JPG

0009.gif

இதற்கு சாம்பார் என்று ஏன் பெயர் வைத்தீங்கள். முடிவில திரவத்தன்மையாய் காணப்படுமோ? குழம்புக்கும், சாம்பாருக்கும் என்ன வித்தியாசம். சாம்பார் என்றால் பலவிதமான கலவைகளை போடுறது என்று நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன ரதி அக்கா உங்க விருப்பே ஒரு தினுசா இருக்கு. :lol:

இறைச்சி கூட மரக்கறி(முருங்கைகாய்)சேர்த்து சாப்பிடுவிங்களா?

நாங்கல்லாம் இறைச்சினா இறைச்சி மட்டும் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

சாம்பாருக்கு நன்றி சகோதரி! ஒரு வித்தியாசமாத்தான் இருக்கும் போல... . :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கோழிச்சாம்பார் நல்லாத்தான் இருக்கும் போலை.

ஆனாலும் இவையெல்லாவற்றையும் அவிப்பதற்கு தண்ணீர் எப்போது விடவேண்டும்.

புதிதாகச் சமைப்பவர்களுக்கு இது அவசியம்.

வாத்தியார்

*********

சிறி அண்ணை உப்பை மறந்திட்டார் சொதிக்கு. :lol:

குட்டியை வேறை காவலுக்கு நிப்பாட்டியிருக்கின்றார் :lol::D

இங்கை தண்ணியைக் காணொம். :D:D

  • கருத்துக்கள உறவுகள்

இது சரி வராது ரதி. இறைச்சி தனிய , சாம்பார் தனிய தான் வேணும். :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு சாம்பார் என்று ஏன் பெயர் வைத்தீங்கள். முடிவில திரவத்தன்மையாய் காணப்படுமோ? குழம்புக்கும், சாம்பாருக்கும் என்ன வித்தியாசம். சாம்பார் என்றால் பலவிதமான கலவைகளை போடுறது என்று நினைக்கிறன்.

அதற்கு என்ன பெயர் வைப்பது எனத் தெரியவில்லை...மரக்கறியையும் போட்டு உள்ளதால் சாம்பார் எனப் பெயர் வைத்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கோழிச்சாம்பார் நல்லாத்தான் இருக்கும் போலை.

ஆனாலும் இவையெல்லாவற்றையும் அவிப்பதற்கு தண்ணீர் எப்போது விடவேண்டும்.

புதிதாகச் சமைப்பவர்களுக்கு இது அவசியம்.

வாத்தியார்! அவிப்பவர் 5 , 10 நிமிடங்களுக்குள் விட்டால் போதும், அவிப்பதற்கு தாளித்த பின் தடுமாறாமல் தேவையான அளவு விட்டால் போதும்! :D

கோழி பாவம் அதை விட்டு வையுங்கோ ரதி... உயிர் உள்ள ஜீவன்... :lol:

பொதுவாக கத்தரிக்காய், உருளைக் கிழங்கிற்கு புளித்தன்மை இருந்தால் அவிய அதிக நேரம் எடுக்கும், ஒன்று இவற்றை லேசாக வதக்கி விட்டுப் போட்டு செய்து பார்க்கலாம், அல்லது தக்காளியை புளித்தன்மை இருப்பதால், எல்லா மரக்கறியும் கோழியும் அவிந்த பின்பு போட்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறன்.

ரதி பருப்பு இல்லாமல் ஒரு சாம்பாரா?

நேரம் இருக்கும் போது செய்து பார்த்து விட்டு மீதி எழுதுகிறேன், பதிவுக்கு நன்றி.

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

.

ரதி பருப்பு இல்லாமல் ஒரு சாம்பாரா?

குட்டடி பூசனிக்காய் இல்லாட்டாலும் அது சாம்மபார் இல்லை :lol:

  • கருத்துக்கள உறவுகள்

புதிசு புதிசா தயாரிக்கிறாங்கள் :blink:

பாவம் இதை சாப்பிடும் ஆட்கள் :D

:D

ரதி எங்கள் தலையில் சாம்பாரை போட்டு விட்டு விட்டீர்களே :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

புதிசு புதிசா தயாரிக்கிறாங்கள் :blink:

பாவம் இதை சாப்பிடும் ஆட்கள் :D

:(

ரதி எங்கள் தலையில் சாம்பாரை போட்டு விட்டு விட்டீர்களே :lol::D

கோழிச்சாம்பார் வாசத்துக்கு முனியும் வந்திட்டார். :D

முனிவர் மச்சம் சாப்பிடலாமோ...... :D:D

.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆகா என்ட கோழிச் சாம்பார் முனிவரேயே கூட்டி வந்திருக்கு. :blink:

  • 5 weeks later...
:huh: பிள்ளை சும்மா எழுதிறதை விட்டிட்டு 2 கோழிக்காலை இங்காலை கடாசிறது.....
  • 9 months later...
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பொழுது போகாட்டி நான் செய்வது புதுசு,புதிசாய் ஏதாவது சமைத்துப் பார்ப்பது அப்படி கண்டு பிடித்தது தான் இந்த சாம்பார்...உங்களுக்கு விருப்பம் என்டால் முதலில் கொஞ்சமாய் சமைத்துப் பாருங்கள்...ஏனென்டால் சில பேருக்கு இதன் சுவை பிடித்தது சில பேருக்கு பிடிக்கவில்லை...ஆனால் எனக்கு மிகவும் பிடித்தது சமைப்பதும் இலகு,எல்லாய் சத்தும் ஒரே அடியாய் கிடைக்கும்.

இனி செய்யத் தேவையான பொருட்கள்;

கோழி 1/2 கிலோ

தக்காளி 1/4 கிலோ

உருளை கிழங்கு 1/4 கிலோ

முருங்கங்காய் 2

கத்தரிக்காய் 2

கருவேப்பிலை

றம்பை

தாளிக்க தேவையான பொருட்கள்[பெ.சீரகம்,சீ.சீரகம்,கடுகு,கருவா,ஏலக்காய் போன்றன]

நல்லெண்ணெய்

தூள்,உப்பு

வெங்காயம்

உள்ளி,இஞ்சி

இனி செய்முறையைப் பார்ப்போம்;

முதலில் பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெங்காயம்,உள்ளி,இஞ்சி போட்டு நல்லெண்ணெய் விட்டு தாளிக்கவும் பின்னர் வாசனைத் திரவியங்களையும்,கருவேப்பிலை,றம்பையை போடவும்...பின்னர் தக்காளியினைப் போடவும் கொஞ்சம் கலர் மாறியதும் கோழித்துண்டுகளை போட்டு அளவான தூள்,உப்பு போட்டு மூடி விடவும்...பின்னர் அவிந்து அரைப் பதத்திற்கு வந்ததும் வெட்டி வைத்திருந்த முருங்கங்காய்,கத்தரிக்காய்,உ.கிழங்கு போட்டு வேக விடவும்...பின்னர் இறக்கும் போது விரும்பினால் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்..சுவையான சாம்பார் ரெடி...விரும்பினால் பால் சேர்க்கவும் ஆனால் நான் பால் விடுவதில்லை.சமைத்துப் பார்த்து விட்டு சொல்லுங்கள்.

வணக்கம் ரதி கொழிச்சாம்பார் செய்து சாப்பிட்டனான் மிகவும் நன்றாக இருந்தது நன்றிகள் ........22/05/2011

  • கருத்துக்கள உறவுகள்

ரதி இப்போது கோழிச்சாம்பார் வைத்து ரோட்டியும் சுட்டேன் வித்தியாசமான சுவையாக இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

ரதி இப்போது கோழிச்சாம்பார் வைத்து ரோட்டியும் சுட்டேன் வித்தியாசமான சுவையாக இருந்தது.

ஆக மொத்தம் நல்லாயில்லை..!? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆக மொத்தம் நல்லாயில்லை..!? :lol:

அதே :wub::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரதி இப்போது கோழிச்சாம்பார் வைத்து ரோட்டியும் சுட்டேன் வித்தியாசமான சுவையாக இருந்தது.

ஆக மொத்தம் நல்லாயில்லை..!? :lol:

:unsure:

வணக்கம் ரதி கொழிச்சாம்பார் செய்து சாப்பிட்டனான் மிகவும் நன்றாக இருந்தது நன்றிகள் ........22/05/2011

மிக்க நன்றி

அப்படியே கோழிப் புக்கை எப்படி செய்வது என்று எழுதி போடவும்.

எங்கள் ஊரில் இது ரொம்ப்ப விரும்பி செய்து சாப்பிடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வினித் அண்ணாக்கு கோழி என்டா நிறைய பிடிக்கும் போல.........

அப்படியே கோழிப் புக்கை எப்படி செய்வது என்று எழுதி போடவும்.

எங்கள் ஊரில் இது ரொம்ப்ப விரும்பி செய்து சாப்பிடுவார்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=62196

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.