Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருத்தாளர் வசம்பு அண்ணரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

Featured Replies

யாழ் இணையக் கருத்தாளர் வசம்பு அண்ணனின் முதலாம் ஆண்டு நினைவுதினம் நாளை.

http://lankasrinotic...1015100783.html

Edited by சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாளில் வசம்புவை அன்புடன் நினைவுகூறிகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் வசம்பண்ணாவை நினைவு கூறுகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறவு என்பதை நினைவு கூர்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

வசம்பு அண்ணனை இத்தினத்தில் நினைவு கூர்கிறேன்..!..!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசம்பு அண்ணனை நினவுகூருகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கௌரவமான கருத்தாளன்.

நினைவஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கும் நண்பர்களை பாதுகாக்கத் தெரிந்த வசப்பு அண்ணனை நானும் நினைவு கூர்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலாம் ஆண்டு நினைவஞ்சலியில் வசம்பு அவர்களை நினைவு கூருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்நாளில்.... வசம்பு அவர்களை, நினைவு கூருகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வசம்பு அவர்களை நினைவு கூருகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

நினைவஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

திரு வசம்பு அவர்களுடன் நான் யாழில் எந்தப்பதிவிலும் கருத்தாடியதில்லை என நினைக்கின்றேன்.

பிரத்தியேகமாகவும் அவர் எனக்கு அறிமுகமில்லை.

இருந்தும் அவர் முகம் என்றும் என் கண்முன்னே....

நினைவஞ்சலிகள்

வசம்பு இறந்து விட்டது பற்றி இன்று தான் அறிந்தேன். அவருக்கு ஓராண்டு நினைவஞ்சலியும் வந்துவிட்டது. அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். அவருடன் சில கருத்தாடல்களில் ஈடுபட்டதுண்டு. சிலகாலமாக யாழ் களத்தை விட்டு ஒதுங்கியிருந்தார். ஏனென்று தெரியாது.

வாணி ஜெயராமின் ரசிகர்!

Edited by Eas

நினைக்கவே மனசு நோகுது ........ யாழ்கூடதானே இருந்தீங்க,,,

சொல்லாமலே ... காலமாயிட்டிங்க...!!

வசம்பு அண்ணாவின் ,,,ஓராண்டு நினைவுதின துயரில் நானும் சேர்ந்துக்குறேன்!

உங்க ஆத்மாக்கு ,, யாழ்ல யாருமே எதிரியா எப்பவுமே /எவருமே ..இல்ல...!

ஆனா உங்க கருத்துக்கு ... எப்பவுமே பலபேர் எதிரிங்கதான்!

கருத்துக்கு எதிரா மட்டும் சண்டைபிடிக்கத்தானே , யாழ் களம் நமக்கு சொல்லி தந்திருக்கு!

அதால நீங்க ..எங்க கலாப காதலன்! :)

  • கருத்துக்கள உறவுகள்

இது

இங்கு

தற்போது தேவையா? சகோதரா???

  • கருத்துக்கள உறவுகள்

சினிமா தவிர்த்து இவரோடு எந்த வாதத்திலும் உடன் பட்டதில்லை ...............

பூதாகரமாக புலிமீது சேறு பூசும் பேச்சுக்கள் என்னையும் இவரையும் எப்போதுமே தள்ளியே வைத்திருந்தது.

ஆனால் இவர் இறந்துவிட்டார் என்பது எனக்கு இப்போதுதான் தெரிகின்றது!

அவருடைய மனைவி பிள்ளைகளின் எதிர்கலம் எண்ணுவதற்கு கடினமாக உள்ளது.....

அவருடைய குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் !

  • கருத்துக்கள உறவுகள்

நினைவஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு கூறுகிறேன்.அஞ்சலிகள்

நானும் வசம்பண்ணாவை நினைவு கூறுகிறேன் ....

  • கருத்துக்கள உறவுகள்

சினிமா தவிர்த்து இவரோடு எந்த வாதத்திலும் உடன் பட்டதில்லை ...............

பூதாகரமாக புலிமீது சேறு பூசும் பேச்சுக்கள் என்னையும் இவரையும் எப்போதுமே தள்ளியே வைத்திருந்தது.

ஆனால் இவர் இறந்துவிட்டார் என்பது எனக்கு இப்போதுதான் தெரிகின்றது!

அவருடைய மனைவி பிள்ளைகளின் எதிர்கலம் எண்ணுவதற்கு கடினமாக உள்ளது.....

அவருடைய குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் !

நீ இறந்தமையால்

நீபுகுந்த இணையத்தளங்களெல்லாம்

இழவுவீடுபோல் இருக்கின்றதே இன்று!!

உன்வாழ்வு வாடியதால் மகனே

நீவலம்வந்த வானொலிகளெல்லாம்

வார்த்தையின்றி வரண்டுதான் கிடக்கிறதே!!!

இப்படியொரு வாசகம் அவரது அஞ்சலியில் இருக்கிறது. அதை வைத்துப்பார்த்தால் அஞ்சலி செலுத்துவதே கடினம்தான். செய்தவை அனைத்தும் புலிக்காய்ச்சல் மட்டுமே. முள்ளிவாய்க்கால் மக்கள் மன்னிப்பார்களாக இவரை......
  • கருத்துக்கள உறவுகள்

நீ இறந்தமையால்

நீபுகுந்த இணையத்தளங்களெல்லாம்

இழவுவீடுபோல் இருக்கின்றதே இன்று!!

உன்வாழ்வு வாடியதால் மகனே

நீவலம்வந்த வானொலிகளெல்லாம்

வார்த்தையின்றி வரண்டுதான் கிடக்கிறதே!!!

இப்படியொரு வாசகம் அவரது அஞ்சலியில் இருக்கிறது. அதை வைத்துப்பார்த்தால் அஞ்சலி செலுத்துவதே கடினம்தான். செய்தவை அனைத்தும் புலிக்காய்ச்சல் மட்டுமே. முள்ளிவாய்க்கால் மக்கள் மன்னிப்பார்களாக இவரை......

ஒருவருடைய மரண நிகழ்வில் மனிதபிமனத்தையே முன்னிறுத்த வேண்டும். அவர்களிடம் அது இல்லது இருக்கலாம் ஆனால் நாம் அதை கைவிடகூடாது.

அசிங்கமான ஒரு கருத்தாடலை இந்த தலைப்பின் கீழே கொண்டுவர விருப்பம் இல்லை. ஒருவருடைய வாழ்கை வரலாற்றை மரண நேரத்தில்தான் நாம் திருப்பி பார்க்கிறோம் அதுதான் சரியானதும். ஒருவருடைய உழைப்பு அந்நாளில் நினைவு கூற படவேண்டும் என்பதே அதன் பொருள்.

இவருக்கும் சுவிஸ் வந்துபோகும் சிர்த்தர்த்தன் டக்ளசு போன்றோருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது.........

இவரும் ஒரு முன்னை நாள் புளொட் உறுப்பினர் அச்சுவேலியை சேர்ந்தவர்............

நாம் எல்லாம் ஆபிரிக்காவில் பிறந்தவர்கள் என்ற தொனியில் புலிமீது சேறுபூசுபவர். தொடர்ந்து வந்த எதிர் கருத்துக்களாலேயே கொஞ்சம் அடக்கி வசிக்க தொடங்கினார்.

தன்னை பற்றியும் கொஞ்சம் புகழாகிதம் அடைபவர்.................. தானொரு புத்தக பூச்சி என்று திரும்ப திரும்ப எழுதுவர். ஆனால் எல்லா கருத்துகளிலும் சண்டித்தனம் மேலோங்கி இருக்கும்.

இது

இங்கு

தற்போது தேவையா? சகோதரா???

என்னையா திட்டினீங்க விசுகு அண்ணா? smile004.gif

அது சரியா இருந்தா...

ஆனாலும் உண்மையதானே சொல்லிருக்கன்!

அவர்கள் உயிரோட இருந்த காலத்தில் ,

இறந்துபோன புலிகளையும் , இருக்கும் புலிவிசுவாசிகள் எல்லாமே, ,,,

மிக கேவலமானவர்கள்..என்றாங்க... !!

இருக்கும்போதே , எங்களை கேவலபடுத்தியவர்களை ,,

அவர்கள் இறந்தபின்னும் கெளரவபடுத்துறதில்,, நாங்க உயர்ந்து நிக்கணுமே!

அப்போதானே நாங்க நிஜமான பிரபாகரன் பிள்ளைகள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.