Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.

Featured Replies

  • Replies 2.4k
  • Views 197.6k
  • Created
  • Last Reply

யாழில் நேர்த்தியான முறையில் செய்திகளை இணைப்பவர்களில் ஆதவனும் ஒருவர். வாழ்த்துக்கள் ஆதவன்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஆதவன்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஆதவன்...! :)

  • கருத்துக்கள உறவுகள்

வாலிக்கும், செண்பகனுக்கும், விவசாயிக்கும் வாழ்த்துக்கள்.

 

வாழ்த்துக்கள் ஆதவன்.

 

பச்சைப் புள்ளிகளைப் பெற்ற அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

 
  • கருத்துக்கள உறவுகள்

500.jpg

500 பச்சைப் புள்ளிகளைப் பெற்று மிளிரும் வாலி அவர்கட்கும், ஆதவன் அவர்கட்கும் பாராட்டுகளும், வாழ்த்துக்களும் உரித்தாகுக !!
 
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஆதவன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஆதவன்

  • 2 weeks later...

thanks.png

 

வாழ்த்துப் பதிவை தொடக்கிய தமிழ் சிறிக்கும் என்னை வாழ்த்தி ஊக்கம் தந்த அணைத்து உள்ளங்களுக்கும் எனது அன்பு கலந்த நன்றிகள் 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஆதவன்

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் சில.. பல நூறுகளில் பச்சை பெற்ற ஆதவன் உள்ளிட்டா எல்லா உறவுகளுக்கு வாழ்த்துக்கள். :)

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்!

இன்று(16-06-2015) யாழ்களத்தில், '2000' பச்சைப் புள்ளிகளை பெற்ற திரு.குமாரசாமி அவர்கள், 2004ம் ஆண்டு முதல் யாழில் கருத்துக்களை தொடர்ந்து பதியும்  மூத்த உறுப்பினர். அவரின் நகைச்சுவையான பதிவுகளும், ஒரு சில வரிகளில் நறுக்கான பதில்களும் மிக சுவாரசியமானவை..

அவரை கெளரவிக்கும் விதமாக, இந்த வாழ்த்துக் காணொளியை யாழ்கள உறவுகள் சார்பாக இங்கே அளிக்கிறேன்! :)

மனமார்ந்த வாழ்த்துக்கள், திரு. குமாரசாமி ஐயா..

உங்கள் பதிவுகள் என்றும் யாழில் தொடர, தங்கள் மானசீக உறவு பரிமளம் என்றும் பக்கபலமாக,உந்துசக்தியாக இருப்பாராக!  :lol:

இவ்வாழ்த்துக் காணொளி தயாரிக்க ஆலோசனையோடு, கவிதையும் அளித்த உயர்திரு.பாஞ் அவர்களுக்கும், ஊக்குவித்த 'தமிழ் சிறி'க்கும் மிக்க நன்றி! 

 

 

குறிப்பு:

காணொளியை, 1080HD அல்லது 720HDல் யூடுயூப் செட்டிங்கில் மாற்றினால், சிறப்பாக காணலாம்!

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள குமாரசாமி அண்ணா !

 

அழுகின்ற போது.....!

உனது கரங்கள் அணைப்பது போல,

சில வேளைகளில் உணர்ந்திருக்கிறேன்!

 

கருத்து மோதல்களில்...,

கருத்து மட்டும் தனித்துப் போக...,

'கௌரவங்கள்' மட்டும்,

தங்களுக்குள் மோதிக் கொள்வதுண்டு!

 

மரங்களிலிருந்து....,

மகிழுந்துகளுக்குள் வீழ்ந்த மனிதர்கள்,

'மூலம்' மறந்த நிலையில்...,

கடந்த கால  வாழ்வை,

கற்கால வாழ்வாகக் கருதுகையில்....,

நீ வந்து நினைவு படுத்துவதுண்டு!

 

காவோலை வேலி தாண்டிய,

உனது கவிதை...,

இன்றும் மனத்தில் நிழலாடுகின்றது!

 

இரண்டாயிரம் பச்சைகள்..!

 

இன்னும் பல ஆயிரங்களாக,

பல்கிப் பெருக  வாழ்த்துகிறேன்!

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் குமாரசமியன்னை .

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

வாழ்த்துக்கள்!

 

இன்று(16-06-2015) யாழ்களத்தில், '2000' பச்சைப் புள்ளிகளை பெற்ற திரு.குமாரசாமி அவர்கள், 2004ம் ஆண்டு முதல் யாழில் கருத்துக்களை தொடர்ந்து பதியும்  மூத்த உறுப்பினர். அவரின் நகைச்சுவையான பதிவுகளும், ஒரு சில வரிகளில் நறுக்கான பதில்களும் மிக சுவாரசியமானவை..

 

அவரை கெளரவிக்கும் விதமாக, இந்த வாழ்த்துக் காணொளியை யாழ்கள உறவுகள் சார்பாக இங்கே அளிக்கிறேன்! :)

 

மனமார்ந்த வாழ்த்துக்கள், திரு. குமாரசாமி ஐயா..

 

உங்கள் பதிவுகள் என்றும் யாழில் தொடர, தங்கள் மானசீக உறவு பரிமளம் என்றும் பக்கபலமாக,உந்துசக்தியாக இருப்பாராக! :D:lol:

 

 

இவ்வாழ்த்துக் காணொளி தயாரிக்க ஆலோசனையோடு, கவிதையும் அளித்த உயர்திரு.பாஞ் அவர்களுக்கும், ஊக்குவித்த 'தமிழ் சிறி'க்கும் மிக்க நன்றி! :icon_idea:

 

 

http://youtu.be/W-eiO1mUGy0

 

 

 

குறிப்பு:

 

காணொளியை, 1080HD அல்லது 720HDல் யூடுயூப் செட்டிங்கில் மாற்றினால், சிறப்பாக காணலாம்!

 

 

வன்னியன், பாஞ்ச், தமிழ்சிறி ....!

 

மிகவும் அருமையாக வந்துள்ளது உங்கள் தொகுப்பு!

 

வன்னியன் காணொளித் தொகுப்பில்... ஒரு இடைவெளியும் இல்லாமல் இருப்பது.. இந்தத் துறையில் உங்கள் நிபுணத்துவத்தைக் காட்டுகின்றது!

 

பாஞ்சின் வரிகள்... குமாரசாமி அண்ணரின் 'மூடுதிரையை' விலக்கி அவரது முகத்தைக் காட்டுகின்றன!

 

தமிழ் சிறி..மற்றவர்களை ஊக்குவிப்பதில்... எப்போதுமே 'முன்வரிசை' உங்களுக்குரியது... தொடருங்கள்!

அருமை..மிக அருமை

 

நான் யாழில் இணையும் போது கு.சா அண்ணா வின் பல பதிவுகள் என்னை யாழில் நிலைத்து இருக்க தூண்டுகோளாக இருந்தன.

 

கு.சா அண்ணையின் பதில்களை / பதிவுகளை தவறாமல் வாசிக்கும் ஒரு உறவாக என்றும் நான் இருக்கின்றேன்...

 

வாழ்க்கையில் ஒருக்காவேனும் சந்திக்க விரும்பும் ஒரு அன்பான உறவாக குமாரசாமி அண்ணை இருக்கின்றார்.

 

இவர், ஊர் நடையில் மற்றும் பல விடயங்களில் அற்புதமாக கவிதை எழுதக் கூடிய ஒரு பெரும் இலக்கியவாதி.... ஆனால் கிட்டத்தட்ட 7 வருடங்களாக அப்படி ஒன்றும் எழுதாமல் ஏன் இருக்கின்றார் என்றுதான் புரியவில்லை.

 

என்றும் நலமுடன் எம்முடன் இணைந்திருங்கள் அண்ணா

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள்.... குமாரசாமி அண்ணா.
யாழ்களத்தில், இவர் பதிந்த... கருத்துக்களை, நான் தேடி வாசிப்பதில், கு.சா. அண்ணையின் பதிவுகளும் அடங்கும்.
நீட்டி முழங்காமல்... இரண்டு வரிகளில்... சொல்ல வேண்டிய விடயத்தை காத்திரமாகவும், நகைச்சுவையாகவும் சொல்வதில் திறமைசாலி.
ஊரில் பாவித்து, நாம் மறந்த.... சில சொற்பதங்களை, இன்னும்... ஞாபகமாக பாவிப்பதை காண ஆச்சரியமாக இருக்கும்.
தொடர்ந்து எம்முடன் இணைந்து இருந்து, யாழ். களத்தை சிறப்பிக்க வாழ்த்துக்கள்... குமாரசாமி அண்ணா. :)

 

தனது வேலைப்பளு மத்தியிலும்,  அருமையான ஒரு காணொளியை தயாரித்த... ராஜவன்னியனுக்கு நன்றி.
பின்னணி இசையும், தேர்ந்தெடுத்த படங்களும்... அருமை.
அதிலும்... "தாத்தா, நான் பத்தாம் வகுப்பு... பாசாகிட்டேன்" என்று வருவது... நகைச்சுவை உணர்வு உள்ளாவரால் மட்டுமே சிந்தித்து, அந்த ஒரு வார்த்தையை...எங்கையோ.... தேடிப் பிடித்து இணைத்த வன்னியனின் திறமையை, கண்டு வியந்து போனேன்.
பாராட்டுக்கள் வன்னியன். :rolleyes:

 

பாஞ்ச் அண்ணை... நன்கு அறிமுகமானவர், ஆனால்.....
கவிதை எழுதக் கூடிய திறமை அவரிடம் உள்ளதா என்ற சந்தேகம் இருந்தாலும், ஒரு முறை கேட்டுப் பார்ப்போம் என்று, அவரிடம் கேட்ட போது... தயங்காமல்.. "லொள் கவிதை" ஒன்றை உடனே அனுப்பி... பிடித்திருந்தால்... இதனை பாவியுங்கள் என்று தந்த போது....
நாம் எதிர்பார்த்த கவிதை, அப்படியே.... வந்ததில் ஆச்சரியப் பட்டுப் போனோம்.
பிறகு விசாரித்த போதுதான் தெரிந்தது.... அவர் "வித்துவான் வேந்தனாரிடம்"  தமிழ் கற்றவர் என்று.
கம்பன் வீட்டு கட்டுத்தறியும், கவி பாடும் என்று... சும்மாவா... சொன்னார்கள் :D.
கவிதைக்கு நன்றி பாஞ்ச் அண்ணை. :)  

  • கருத்துக்கள உறவுகள்

2000 பச்சை பெற்ற கு.சாண்ணாக்கு வாழ்த்துக்கள். அவரை சிறப்புற வாழ்த்திக் கொடுத்த ராஜவன்னியன் அண்ணாக்கு நன்றிகள். :)

  • கருத்துக்கள உறவுகள்

உளப்பூர்வமான வாழ்த்துக்கள் கு . சா...! மென்மேலும் தங்களின் நயமான கருத்தாடல்கள் தொடரட்டும்...! :D

 

வர்ணஜாலத்தாலும் , வார்த்தை அலங்காரத்தாலும் , ஊக்குவிப்பாகவும் செயற்பட்ட மூவேந்தருக்கும் என்ன தரலாம் அன்பைத்தவிர...! :D :D

  • கருத்துக்கள உறவுகள்

2000 பச்சை பெற்ற கு.சாண்ணாக்கு வாழ்த்துக்கள்.

 

அவரை சிறப்புற வாழ்த்திக் கொடுத்த மூவேந்தருக்கும்  வாழ்த்துக்களும்  நன்றிகளும்.  :)

வாழ்க வளமுடன்...

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் குமாரசாமி அண்ணா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.