Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

5000 பதிவுகளை இட்ட பெரும் அன்பிற்குரிய அண்ணன் மருதங்கேணியை வாழ்த்துவோம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் தன்னை பெரிதும் விளம்பரப் படுத்திக் கொள்ளாமல் ஆரோக்கியமா கருத்தை பதிவுடும் மருதங்கேனி அண்ணாவை வாழ்த்துவோம்............எதுக்கும் பயப் பிடாமல் நேர்மையாய் எழுதும் மருதங்கேணி அண்ணாவை எனக்கு மிகவும் பிடிக்கும்.............இந்த அண்ணாவை வாழ்த்தும் அதே நேரம் இவரை பற்றி  நீங்களும் கொஞ்சம் எழுதுங்கோவேன்...............

wr02p.jpg

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
மருதங்கேணி மேலும் பல ஆயிரம் கருத்துக்கள் பகிர்ந்து பதிந்திட வாழ்த்துக்கள் !
 
யாழ் களத்தில் பிடித்த உறவுகளில் மருதங்கேணியும் ஒருவர்.  :)   
மருதங்கேணி மேலும் பல ஆயிரம் கருத்துக்கள் பகிர்ந்து பதிந்திட வாழ்த்துக்கள் !
 
யாழ் களத்தில் பிடித்த உறவுகளில் மருதங்கேணியும் ஒருவர்.
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள், மருது!

 

அவ்வளவும் காரம் நிறைந்த கருத்துக்கள்!

வாழ்த்துக்கள் மருதங்கேணி உங்கள் கருத்துகளின்  ரசிகன் நான் , இன்னும் பல  ஆயிரம் பதிவுகள்  பதிய வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி மேலும் பல ஆயிரம் கருத்துக்கள் பகிர்ந்து பதிந்திட வாழ்த்துக்கள் !

  • கருத்துக்கள உறவுகள்
மருதங்கேணி மேலும் பல ஆயிரம் கருத்துக்கள் பகிர்ந்து பதிந்திட வாழ்த்துக்கள் !
 
 
  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணியின் பதிவு வந்தால் தவறாமல் வாசித்துவிடுவேன்.. :D வாழ்த்துக்கள் மருது..!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ...

வாழ்த்துக்கள்! 5000-8000?

வாழ்த்துக்கள் மருதங்கேணி. புண்படுத்தும் படி எழுதியிருந்தால் மன்னிக்கவும்.  :)

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் மருது

 

புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் தாயக கனவுடன் வாழும் ஒரு உறவு.

  • கருத்துக்கள உறவுகள்

photo-1409.jpg?_r=1392257341

 

மருதங்கேணியின் கருத்துக்களை, ஆர்வத்துடன் தேடி வாசிப்பேன்.JC_doubleup.gif

இவரது கருத்துக்களில், யாரும் மறுத்துக் கூற முடியாத உண்மையான தரவுகள் இருக்கும்.
விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால சம்பவங்களை, இவர் பதியும் போது...

நல்ல நினைவாற்றல் உள்ளவர் என்பதை யூகிக்க முடிகின்றது.
 

இவரது கருத்துக்களில், ஆங்காங்கே... புலப்படும் நகைச்சுவை, அந்தக் கருத்துக்கு மேலும் வலு சேர்க்கும்.

தொடர்ந்து எம்முடன் இணைந்திருக்க... மருதங்கேணியை வாழ்த்துகின்றேன். :)

இந்த திரியை... ஆரம்பித்த பையனுக்கு நன்றி. :rolleyes:

 

டிஸ்கி: "பாதிரியார், ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டார்."  என்ற செய்தி வந்தால்...

அதனை மறுதலித்து கூற, மருதங்கேணியை முதல் ஆளாக காணலாம். :D  :lol:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் மருதங்கேணி

  • கருத்துக்கள உறவுகள்
எல்லோருக்கும் முதற்கண் நன்றி !
 
8வருடமா முக்கி முக்கி 4000 இலேயே நிற்கிறோம் அவன் அவன் 20 000, 30 000 என்று போய்கொண்டு இருக்கிறான் என்று ஒழிச்சு ஒழிச்சு இருந்தேன். பையன் கண்டு பிடித்துவிட்டார்.
 
நண்பர்களை விட .... 
என்னை எதிரியாக நினைப்பவர்கள்தான் அதிகம் என்று நினைக்கிறேன். சும்மாவே உலகில் பார்பதெல்லாம் மாயை ஆக இருக்கிறது 
ஒரு கருத்து களத்தில் என்றாலும் எதிர் கருத்தை வைத்து உண்மை பொய்யை அறியலாம் என்பதால். கருத்துக்களோடு உடன்பட்டு போவதிலும் அதிகமாக எதிர் கருத்து கூறுவதே வழமை. அதலால் அப்படி ஒரு நிலைமை.
 
யாரையும் நிஜத்தில் எதிரியாக நினைப்பதில்லை......... ஆனால் மாவீரர்களோ உலகில் எந்த மூலையில் என்றாலும் இன்னொருவன் விடிவிற்காக தங்களை ஆகுதி ஆக்கியவர்களை போராளிகளை அவமதிப்பவர்களை நான் மனிதர்களாக கூட பார்ப்பதில்லை.
 
உண்மையிலேயே நான் ஒரு இந்து. மருதங்கேணியில் எமது பாடசாலையை சைவபள்ளி என்றுதான் சொல்வதுண்டு.
ஆனால் இப்போ கடவுளை நம்புவதில்லை அன்பை மட்டுமே நம்புகிறேன்.
என்னை ஒரு கிறிஸ்தவராக நினைப்பதால் சில கருத்துகளில் சிலர் மோதிக்கொள்ள நேரிடுகிறது. 
சாதி கொடுமை 
மத வெறி 
பெண்ணடிமை 
வேறு எந்த ஆக்கிரமிப்பு அகங்காரம் என்றாலும் அதை எதிர்க்கவேண்டும் எனும் எண்ணம் தானாக வருகிறது. 
இன்னும் இன்னும் பல நண்பரகளையும் நல்ல சிந்தனைகளையும் இந்த யாழ் களம் தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. 
 
அதலால் தொடர்ந்தும்  பயணிப்போம்.
(அப்பப்ப தார இடைஞ்சலுக்கு நிரவாகத்தினர் மன்னித்தருள்க)
 
எல்லோருக்கும் நன்றிகள். 
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் மருதங்கேணி

  • கருத்துக்கள உறவுகள்

மனமார்ந்த  வாழ்த்துக்கள், மருது!

congratulations-8528.gif

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணிக்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பதிவைத்தொடங்கி

வாழ்த்தை ஆரம்பித்த பையன் தம்பிக்கு நன்றி...

ஒரு சிறு எழுத்தப்பிழை

மருதங்கேணி என்று வரணும்....

 

எனக்குப்பிடித்த கருத்தாளர்

ஒரே பாதையில் பயணிப்போர்

இவர் பலரின் இடங்களை நிரப்புபவர் என்பேன்

நாங்கள் வராதபோதும்

நாம்  எழுத இருப்பதை இவர் எழுதிவிடுவார்

புலிகள் மீதும்

மாவீரர் மீதும்

தலைவர் மீதும்  

நன்றியும் அப்பளுக்கற்ற பற்றும் கொண்டவர்...

தொடர்ந்து எழுதணும்

நாம் இல்லாத காலங்களிலும் இவர் போன்றவர்களை  நம்பியே ஓய்வுபெறமுடியும்....

 

 

எல்லோருக்கும் முதற்கண் நன்றி !
 
8வருடமா முக்கி முக்கி 4000 இலேயே நிற்கிறோம் அவன் அவன் 20 000, 30 000 என்று போய்கொண்டு இருக்கிறான் என்று ஒழிச்சு ஒழிச்சு இருந்தேன். பையன் கண்டு பிடித்துவிட்டார்.
 
நண்பர்களை விட .... 
என்னை எதிரியாக நினைப்பவர்கள்தான் அதிகம் என்று நினைக்கிறேன். சும்மாவே உலகில் பார்பதெல்லாம் மாயை ஆக இருக்கிறது 
ஒரு கருத்து களத்தில் என்றாலும் எதிர் கருத்தை வைத்து உண்மை பொய்யை அறியலாம் என்பதால். கருத்துக்களோடு உடன்பட்டு போவதிலும் அதிகமாக எதிர் கருத்து கூறுவதே வழமை. அதலால் அப்படி ஒரு நிலைமை.
 
யாரையும் நிஜத்தில் எதிரியாக நினைப்பதில்லை......... ஆனால் மாவீரர்களோ உலகில் எந்த மூலையில் என்றாலும் இன்னொருவன் விடிவிற்காக தங்களை ஆகுதி ஆக்கியவர்களை போராளிகளை அவமதிப்பவர்களை நான் மனிதர்களாக கூட பார்ப்பதில்லை.
 
உண்மையிலேயே நான் ஒரு இந்து. மருதங்கேணியில் எமது பாடசாலையை சைவபள்ளி என்றுதான் சொல்வதுண்டு.
ஆனால் இப்போ கடவுளை நம்புவதில்லை அன்பை மட்டுமே நம்புகிறேன்.
என்னை ஒரு கிறிஸ்தவராக நினைப்பதால் சில கருத்துகளில் சிலர் மோதிக்கொள்ள நேரிடுகிறது. 
சாதி கொடுமை 
மத வெறி 
பெண்ணடிமை 
வேறு எந்த ஆக்கிரமிப்பு அகங்காரம் என்றாலும் அதை எதிர்க்கவேண்டும் எனும் எண்ணம் தானாக வருகிறது. 
இன்னும் இன்னும் பல நண்பரகளையும் நல்ல சிந்தனைகளையும் இந்த யாழ் களம் தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. 
 
அதலால் தொடர்ந்தும்  பயணிப்போம்.
(அப்பப்ப தார இடைஞ்சலுக்கு நிரவாகத்தினர் மன்னித்தருள்க)
 
எல்லோருக்கும் நன்றிகள். 

 

 
யாரையும் நிஜத்தில் எதிரியாக நினைப்பதில்லை......... ஆனால் மாவீரர்களோ உலகில் எந்த மூலையில் என்றாலும் இன்னொருவன் விடிவிற்காக தங்களை ஆகுதி ஆக்கியவர்களை போராளிகளை அவமதிப்பவர்களை நான் மனிதர்களாக கூட பார்ப்பதில்லை.
 

 

அதே.....

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் மருது...! மென்மேலும் தொடருங்கள்...!!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் மருதங்கேணி , இன்னும் பல  ஆயிரம் பதிவுகள்  பதிய வாழ்த்துக்கள்.

யாழில் நல்ல கருத்துக்களை தரும் மருதங்கேணி அண்ணாவிற்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!!!

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி மேலும் பல்லாயிரம் கருத்துக்களை எழுத வாழ்த்துக்கள்...உண்மையைச் சொன்னால் உங்கள் எழுத்துக்களை வாசிக்கிறது எனக்கு சரியான கஸ்டமாயிருக்கிறது[எனக்கு அறிவு இல்லை என்டது வேற விசயம்:D.].கொஞ்சம் எனக்கும் விளங்க கூடின மாதிரி எழுதினால் நல்லது.அடுத்தது தயவு செய்து ஆட்டைப் பற்றி எழுதச் சொன்னால் ஆட்டைப் பற்றி மட்டும் எழுதவும். தேசியம் வளக்கிறேன் அது,இது என்று உண்மையை தெரிந்து கொண்ட நீங்கள் அதற்கு புறம்பாக எழுத வேண்டாம்.அது உங்களை நீங்களே ஏமாத்திறத்திற்கு சமன்.நன்றி

உங்கள் புரபைலை பார்த்த போது ஒன்பதரை வருடங்களாக யாழில் வெற்றி நடை போடுகிறீர்கள் என்பது தெரிந்தது. இது ஒரு நீண்டகாலம். அதற்கும் என்னுடைய வாழ்த்துக்கள். 
 
உங்கள் அரசியல் தெளிவின் ரசிகன் நான். புலிப் பயங்கர வாதிகள் என்ற என் நினைப்பையே மாற்றியிருக்கிறீர்கள். அவர்களை என்னால் போராளிகளாகப் பார்க்க முடிகிறது என்றால் அதற்குக் காரணம் நீங்கள் தான்.
 
மிக மிக ஆழ்ந்த கருத்துக்களை எளிமையாகச் சொல்லி விடுவீர்கள். அண்மையில் கூட உலகத்தில் உள்ள உயிர்கள் ஒன்றை ஒன்று பிடித்துச் சாப்பிடுவதே இயற்கை என்று பதிந்திருந்தீர்கள். எத்தைகைய ஒரு தத்துவம் அது. அருமையிலும் அருமை. அதை நச்சென்று ஒரு வரியில் சொல்லியது அதைவிட அருமை. உங்கள் பதிவுகளை வாசித்து என் அறிவை வளர்த்திருக்கிறேன் என்றால் அது மிகையாகாது.
 
 
ஏறக்குறைய ஐந்து வருடங்களிற்கு முன்பு நீங்கள் இங்கு சொல்லிய ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது. தாங்கள் பண்ணைப்பால மதகின் கீழ் இந்திய ராணுவத்துடன் மோதல் ஆரம்பித்த போது ஒழிந்திருந்து வெறும்  லெமன் பஃப் விஸுக்கோத்துகளுடனேயே நாட்களைக் கழித்ததாக எழுதியிருந்தீர்கள். அன்று அதை நான் வசித்த போது எனக்குத் தானே நான் சொல்லிக் கொண்டது.. "மகனே ! ஈழப் போராட்ட வரலாற்றை இவர் போன்ற ஒரு  தியாகியிடம் இருந்து தான் அணு அணுவாகக் கற்றுக் கொள்ளவேண்டும்!"
 
தங்கள் புகழ் பாடி ஒரு கவிதை எழுத வேண்டும் என்ற லட்சியம் என்னிடம் இருக்கிறது.
 
நிச்சியமாக..!!! அது ஒரு நாள் நிறைவேறும்.
 
 
     
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் மருதங்கேணி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.