Jump to content

பற்றி எரியும் பலஸ்தீனம்: நாமென்ன செய்வது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

சந்திரிக்கா அம்மையார் சனாதிபதியாக இருந்த போதே சிறீலங்காவிற்கு வந்தார்

மீராக்கா 

இவ்வளவு நாழும் எங்க போயிருந்தனியள், ஆளக் காணேல்ல..

😀

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உலகம் மாறுகின்றது எனக் கூறும் நாங்கள் யாரும் மாறப்போவதில்லை
அவர்கள் எங்களுக்கு உதவிக்கரம்   கொடுக்கவில்லை என்பதற்காக
நாங்கள் அவர்களை எதிர்க்க வேண்டியதில்லை.
வேடிக்கையும் பார்க்கத் தேவையில்லை.

இப்படியான கருத்துக்கள் தான் எங்கள் நிலமையை இன்று வரை யாரும் கண்டுகொள்ளாத நிலைக்கு அழைத்த வந்திருக்கின்றது
இன்று ஈழத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்  திடலுக்கு கூடச் செல்ல அனுமதியில்லை   
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

மீராக்கா 

இவ்வளவு நாழும் எங்க போயிருந்தனியள், ஆளக் காணேல்ல..

😀

இங்கதான் இடைக்கிடை எட்டிப்பார்த்தபடி....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விளங்க நினைப்பவன் said:

வெளிநாட்டில் குடியேறிய முஸ்லிம் அரபிகள் பலஸ்தீனர்களு ஆதரவு என்று சொல்லி மக்களுக்கு தொல்லை கொடுக்கிறார்கள்.

ஆம் இது தான் இப்போது ஜேர்மனியில் நடக்கின்றது.
சிரிய மக்களை பாவம் பார்த்து அகதிகளாக சொந்த காசில் அழைத்து அழகு பார்த்ததிற்கான தண்டனையை ஜேர்மன் அரசு அனுபவிக்கின்றது. பாவம் பார்த்து லெபனான் மக்களுக்கு அரசியல் தஞ்சம் கொடுத்த ஜேர்மன் மக்களே அஞ்சும் வகையில் கேடிகளாகவும் மாஃபியாக்களாகவும் உலாவருகின்றார்கள்.

தஞ்சம் கொடுத்த மக்களையே பன்றிகள் என திட்டிக்கொண்டு திரிகின்றார்கள். 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

மீராக்கா 

இவ்வளவு நாழும் எங்க போயிருந்தனியள், ஆளக் காணேல்ல..

😀

யோவ் அது அக்கா இல்லை. அண்ணை 😁

உங்களை மாதிரித்தான் நானும் கொஞ்சக்காலம்.........வேண்டாம் அந்த  கதையை விடுவம். 🙃 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

பேர்ளினில்  2009 இதே நேரம் மிகப்பெரிய ஆர்பாட்டம் நடத்தது  ..மறத்துவிட்டீர்களா? விசுகுயண்ணை பிரான்ஸ்சிலிருந்து  ஒரு அமைச்சரையும். நாதம்ஸ் யு.கே இருந்து ஒரு அமைச்சரையும்  கோத்தாவுடன்  பேச அனுப்பியிருத்தர்கள்.   ...இன்னும். எழுதலாம். இப்ப நேரமில்லை.  

அடேங்கப்பா இவ்வளவு பெரும் புள்ளிகள் எல்லாம் இங்கே எழுதுகிறார்களா? மலைப்பாக இருக்கின்றதே!

அமைச்சர்களை அனுப்பி வைக்கும் அளவுக்கு செல்வாக்குடன் இருந்தும் எப்படி இவர்களால் யுத்தத்தை நிறுத்த முடியவில்லை?

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

புலம்பெயர் தமிழர்களின் கண்டன ஊர்வலங்கள் தாம் சார்ந்த நாட்டுக்கும் அந்த நாட்டு மக்களுக்கும் அந்த நாட்டு காவல்துறைக்கும் எவ்வித இடையூறுகளும்  வராமல் பார்த்துக்கொண்டார்கள்.
இப்படியான நிலை புலம்பெயர் தமிழர்களால் ஏற்படவில்லை.

Polizisten halten bei einer pro-palästinensische Demonstration auf dem Marienplatz in Stuttgart eine Person am Boden fest.

 

இது டிஜிட்டல் உலகமையா, மகாவம்சம் மாதிரி கதைவிடக்கூடாது.

1 hour ago, Kapithan said:

மிகப் பெரும்பாலான ஈழத் தமிழர் விடுதலைப் புலிகளின் நேர்மையையும் ஒழுக்கத்தையும் தியாகத்தையும் போற்றுவதே..

 மாற்றுக் குழுக்கள் ஒட்டுமொத்த ஈழத் தமிழரையும் விடுதலைப் புலிகளையும் மிக வன்மத்துடன் எதிர்ப்பதற்குக் காரணமாகும். 

☹️😏

நீங்கள் பிழையாக விளங்கியுள்ளீர்கள். பலஸ்தீன மக்களால் மேற்குலக நாடுகளில் நடத்தப்படும் போராட்டங்களை கொசைப்படுத்தியதுக்காகவே அந்த எதிர்வினை.  2009 மே இல் எல்லோரும் கைவிட்ட நிலையில் ஊன்றி உறக்கமின்றி ஒண்டாரியோ நரக வீதிகளில் நின்ற ஒருவன் என்ற ரீதியில் எனக்கு தெரியும் பலஸ்தீன மக்களின் வலிகள், வேதனைகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, zuma said:

இது டிஜிட்டல் உலகமையா, மகாவம்சம் மாதிரி கதைவிடக்கூடாது.

எங்களுக்கு மோனொவிலையும் விடிவில்லை. ஸ்ரியோவிலையும் விடிவில்லை.டிஜிட்டல்லையும் விடிவில்லை.நீங்க போய் சொம்பு தூக்குற வேலையை பாருங்க 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

இப்படியே உன்னிப்பாய்  அவதானித்து  எதுவும் மாறப்போவதில்லை...எனவே. ஒரு  சிறு. உண்ணவிரதமாகிலும் இருக்க முயற்ச்சிக்கவும்..அதை அறித்து இஸரேல் போரை நிறுத்துவார்கள்..

வாற... ரம்லானுக்கு, இடையில்.... “தீர்வுப் பொதி”  ஒன்று வந்து விடும் என்று சொல்கிறார்கள்.

அதுக்குப் பிறகு... நீங்கள் சொன்ன மாதிரி செய்வம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

21 minutes ago, தமிழ் சிறி said:

வாற... ரம்லானுக்கு, இடையில்.... “தீர்வுப் பொதி”  ஒன்று வந்து விடும் என்று சொல்கிறார்கள்.

அதுக்குப் பிறகு... நீங்கள் சொன்ன மாதிரி செய்வம்.

சரியான ஒரு முடிவு. ஆகவே அடுத்த வருடம் ரம்லான் வரைக்கும் உன்னிப்பாக நிலைமைகளை அவதானித்து கொண்டிருப்பதே நல்லது.

அதுக்குப் பிறகு ஸ்டாலின் அப்பா உண்ணாவிரதம் இருந்த மாதிரி இருப்பதற்கு ஆலோசிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெத்தன்யாகுவை கூப்பிட்டு ஒருக்கால் தலீவரின் உண்ணாவிரத வீடியோவை போட்டுக்காட்டி சில குறிப்புகளும் கொடுத்துவிட்டால் அப்புறம் ஒட்டு மொத்த இஸ்ரேலே  நெத்தன்யாகுவின் பரம்பரைவசம்தான் 
டெசோ போல பெசோ என்று ஒன்றை  போட்டு பயபுள்ளை  பின்னி எடுத்துருவாப்ல, 
நமக்கு ராமன் ஆண்டாலும் சரி ராவணன் ஆண்டாலும் சரி உழைத்தால் தான் சோறு, ஆனால் இஸ்லாமிய பயங்கரவாதம் கருவறுக்கப்படவேண்டும்      

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, அக்னியஷ்த்ரா said:

நெத்தன்யாகுவை கூப்பிட்டு ஒருக்கால் தலீவரின் உண்ணாவிரத வீடியோவை போட்டுக்காட்டி சில குறிப்புகளும் கொடுத்துவிட்டால் அப்புறம் ஒட்டு மொத்த இஸ்ரேலே  நெத்தன்யாகுவின் பரம்பரைவசம்தான் 
டெசோ போல பெசோ என்று ஒன்றை  போட்டு பயபுள்ளை  பின்னி எடுத்துருவாப்ல, 
நமக்கு ராமன் ஆண்டாலும் சரி ராவணன் ஆண்டாலும் சரி உழைத்தால் தான் சோறு, ஆனால் இஸ்லாமிய பயங்கரவாதம் கருவறுக்கப்படவேண்டும்      

நெத்தன்யாகுவால், ஒரு நிலையான அரசைக் குறிப்பிட்ட காலவரையறைக்குள் அமைக்க முடியாமல் போனதால், இந்தப் புத்த சாசன விளையாட்டு ஆரம்பித்தது என்று ஒரு கதை....!

இந்த மனிதாபிமான அழிவின் பின்னர் அவர் காட்டில் இனி '"அடை மழை 'தான்...!

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலஸ்த்தீனர்களின் வாழ்தலுக்கான போராட்டம் உண்மையானது. ஆனால் அவர்களின் அவலங்களைக் காரணம் காட்டி இஸ்ரேலை அழித்துவிடும் நோக்கில் சுற்றியிருக்கும் அரேபிய நாடுகள் செயற்பட்டு வருவதாலேயே இந்தப் பிரச்சினை இப்போது உலகலாவிய பிரச்சினையாக மாறியுள்ளது.

1967 மற்றும் 1973 ஆகிய ஆண்டுகளில் சுற்றியிருக்கும் இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேலை முற்றாக அழித்துவிட எடுத்த முயற்சிகள் இஸ்ரேலை மேலும் மேலும் வலுவாக்கியுள்ளதோடு, இன்றுவரை ஆக்கிரமிப்புச் செய்வதால் மட்டுமே தனது பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்கிற நிலைக்கு இஸ்ரேலை சுற்றியிருக்கும் இஸ்லாமிய நாடுகள் தள்ளியிருக்கின்றன. அதுவும் தனது ஆக்கிரமிப்பை "பாதுகாப்பு" எனும் போர்வையில் தொடர்ந்து நடத்துகிறது.

ஹமாஸ் மற்றும் இஸ்புள்ளா போன்ற தீவிரவாத அமைப்புக்கள் பாலஸ்த்தீனர்களுக்காகக்ப் போராடுகிறோம் என்று கூறினாலும் ஈரானினதும், சிரியாவினதும் அரசியல் நிரலுக்கேற்பவே அவை இன்றுவரை செயற்பட்டு வருகின்றன. ஆகவேதான் இக்குழுக்கள் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு வருவதோடு, மேற்குநாடுகளினதும் ஆதரவினை இழந்திருக்கின்றன. 

இவை எல்லாவற்றையும் விட உரிமைகளுக்காகவும், நாட்டிற்காகவும் போராடும் பாலஸ்த்தீனம் தம்மைப்போன்றே ஆக்கிரமிப்பிற்கெதிராகப் போராடிவரும் ஈழத்தமிழினத்தை எதிர்த்தும் சிங்கள் ஆக்கிரமிப்பாளர்களை ஆதரித்தும் இன்றுவரை செயற்பட்டுவருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kandiah57 said:

விசுகுயண்ணை நீங்கள் எப்படித்தான் கருத்தை வையுங்கள் தமிழர்களுக்கு விடுதலை கிடைக்கப்போவதில்லை.   1972 ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்பை கொண்டு வந்து ...சிறுபான்மையினருக்கு ஆதரவாயிருந்த ஒரே சட்டவிதியை ...சோல்பரி..29..மாற்றும்போது  தமிழ்தலைமைகள் ஒன்றும் செய்யவில்லை. இப்போ என்ன செய்ய முடியும் ?அன்றுயுள்ள  எண்ணிக்கையில் தான் இன்றும் தமிழ்ப்பிரதிநிதிகள் ...(எமபிகள்).  சிங்களவர் அன்றுள்ளதைவிட்இனறு மூன்று மடங்கு அதிகம். (எம்பிகள்)

எனது நிலைப்பாடு என்பது ஒரு சாதாரண மனிதனின் அக்கறை அல்லது முயற்சி மட்டுமே.

ஒரு புளு பூச்சி கூட தனக்கு ஆபத்து என்று வருகின்றபோது தன்னால் முடிந்த அளவு எதிர்ப்பை காட்டும்

ஏன் எமது தனிப்பட்ட வாழ்க்கையில் கூட படிப்பதற்கு வேலை எடுப்பதற்கு வேலையில் அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவதற்கு என்று எல்லாவற்றிற்கும் நாம் போராட வேண்டி இருக்கிறது. பலத்த போட்டி அல்லது ஆபத்து இருக்கிறது என்பதற்காக நாம் பேசாதிருந்து விடுவதில்லையே? 

அப்படி இருக்கும் போது எனது இனத்தின் இருப்பையே முழுமையாக துடைத்தெறிய நடக்கும் ஒரு பேராபத்தை எவ்வாறு நான் கண்டும் காணாமலும் இருக்கமுடியும்????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

கற்பத்தார்! நீங்கள் நிக்கிற கிணறு இப்பிடி இருக்குமோ? :grin:
எதுக்கும் கெதியாய் வெளியிலை வரப்பாருங்கோ. உலகம் வலு கெதியாய் மாறிக்கொண்டு போகுது.:cool:

Well (கிணறு) | Mapio.net

நீங்கள் வேற சாமியார், உப்பிடியான கிணறுக்குள் இருந்திருந்தால் எப்போதோ வெளியில் வந்திருப்பார். அவர் விழுந்திருப்பது நிலாவரை கிணறுமாதிரி 500 அடி ஆழமான கிணறு. அதிலிருந்து வெளியே வருவது நடக்கக்கூடிய காரியமா? மாரித்தவக்கை மாதிரி கத்திக்கொண்டே இருக்க வேண்டியதுதான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிட்லர் இவர்களை விட பரவாயில்லை, இந்த நவீன காலத்திலும் இஸ்ரேலியர்கள் மிருகங்களாகவுள்ளார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள சக உறுப்பினர் கிட்லர்  இஸ்ரேலியர்களை விட பரவாயில்லை என்கிறார். அவர் கிட்லரின் Auschwitz வதை முகாம் கொடூரத்தை மட்டும் அறிந்தாலே போதும்.  இது மாதிரியே பலஸ்தீனர்களு ஆதரவு  தெரிவித்து முஸ்லிம் அரபிகள் நடத்திய ஆர்பாட்டத்தை ஆதரித்து தமிழும் பேசிய ஒருவர் எனக்கு பொழிப்புரை சொன்னார்  பலஸ்தீனர்கள் அப்பாவிகள் அவர்களுடைய பிரச்சனையை ஒப்பிடும் போது எங்களுடையது எல்லாம் ஒன்றுமே இல்லை.
நண்பர் ஒருவர் வட்அப்பில் வந்ததாக பலஸ்தீன அதரவு தமிழ் கவிதை  ஒன்று அனுப்பியிருந்தார் அதில் இஸ்ரேலியர்களை ஐநாவின் தயவில் பஞ்சம் பிழைக்க வந்த ******* நயவஞ்சகர்களே என்று ஏசப்படுகிறது. இவ்வளவு தீவிரமாக பலஸ்தீனர்களை தமிழர்கள் ஆதரிக்க காரணம் என்னவாக இருக்கும் அல்லாவே அறிவார் 😂

Link to comment
Share on other sites

25 minutes ago, விளங்க நினைப்பவன் said:

யாழ்கள சக உறுப்பினர் கிட்லர்  இஸ்ரேலியர்களை விட பரவாயில்லை என்கிறார். அவர் கிட்லரின் Auschwitz வதை முகாம் கொடூரத்தை மட்டும் அறிந்தாலே போதும்.  இது மாதிரியே பலஸ்தீனர்களு ஆதரவு  தெரிவித்து முஸ்லிம் அரபிகள் நடத்திய ஆர்பாட்டத்தை ஆதரித்து தமிழும் பேசிய ஒருவர் எனக்கு பொழிப்புரை சொன்னார்  பலஸ்தீனர்கள் அப்பாவிகள் அவர்களுடைய பிரச்சனையை ஒப்பிடும் போது எங்களுடையது எல்லாம் ஒன்றுமே இல்லை.
நண்பர் ஒருவர் வட்அப்பில் வந்ததாக பலஸ்தீன அதரவு தமிழ் கவிதை  ஒன்று அனுப்பியிருந்தார் அதில் இஸ்ரேலியர்களை ஐநாவின் தயவில் பஞ்சம் பிழைக்க வந்த பரதேசிகளே நயவஞ்சகர்களே என்று ஏசப்படுகிறது. இவ்வளவு தீவிரமாக பலஸ்தீனர்களை தமிழர்கள் ஆதரிக்க காரணம் என்னவாக இருக்கும் அல்லாவே அறிவார் 😂

ஈழத்தமிழர் பலஸ்தீனர் மீது இரக்கம் கொள்ள காரணமானவை:

1. ஈழத்தமிழரின் ஆரம்பகால போராட்டத்தின் போது, தமது போராளிகளுக்கு பயிற்சி கொடுத்தவர்கள் என்ற நன்றியுணர்வு.

2. நம்மை போலவே தொடர்ந்தும் தோல்வியையும் அழிவையும் சந்திக்கும் மக்கள் என்ற பொது பலவீனத்தின் ஒருமைப்பாடு.

3. போரின் இழப்புகளை அனுபவித்த காரணத்தால் அவர்களின் வலியும் துன்பமும் நன்கு புரிவதால் உண்டாகும் பச்சாத்தாபம்,

4. இசுரேலியர்களின் உண்மையான வரலாற்றை அறியாத காரணத்தால், அந்த மக்களை அடக்குமுறையாளருடன் அடையாளம் கண்டு உருவாகும் வெறுப்பு.

இசுரேலியர்கள் பலஸ்தீனரால் 2000 ஆண்டுகளுக்கு முன் அவர்கள் நிலத்தில் இருந்து விரட்டப்பட்டு முஸ்லிம்களின் அடிமைகளாக வாழ்ந்து, ஒரு மீட்பருக்காக கனவு கண்டு ஏமாந்து, பின்னர் இரண்டாம் உலகப்போரில் பெருமளவில் ஹிட்லர் தலைமையில் கிறீஸ்தவர்களால் கொல்லப்பட்டு, தமக்கு புகலிடம் தந்த அமெரிக்காவுக்கு அணுக்குண்டு செய்து கொடுத்து அதற்கு நன்றியாக தமது நாட்டை பெற்றவர்கள். அந்த புதிய ( யாழ் குடா நாட்டிலும் பார்க்க சிறிய) நாட்டை பலஸ்தீனம் 17 இசுலாமிய அரசுகளின் துணையோடு முற்றைகையிட்டு அழிக்க முனைந்தது. அத்தனை நாடுகளையும் தோற்கடித்து இசுரேல் பலஸ்தீனத்தை முழுமையாக கைப்பற்றியது. 

விடுதலைப்புலிகளும் இசுரேல் போல வெற்றி பெற்றுவிடுவார்கள் என்ற பயம் இலங்கை அரசின் உயர்மட்ட ஆலோசகர்கள் மத்தியில் இருந்ததை தனிப்பட்ட முறையில் நேரடியாக அவர்களில் இருவர் என்னிடம் கூறியிருந்தார்கள்.... அது அந்தக்காலம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் செய்வதறியாது ஓலமிட்டபோது எண்னைத் திரும்பிக்கூடப் பார்க்காத உலகம் எக்கேடு கெட்டால்தான் எனக்கென்ன.. 😏

😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவல்களுக்கு நன்றி.

16 hours ago, கற்பகதரு said:

இசுரேலியர்கள் பலஸ்தீனரால் 2000 ஆண்டுகளுக்கு முன் அவர்கள் நிலத்தில் இருந்து விரட்டப்பட்டு முஸ்லிம்களின் அடிமைகளாக வாழ்ந்து, ஒரு மீட்பருக்காக கனவு கண்டு ஏமாந்து, பின்னர் இரண்டாம் உலகப்போரில் பெருமளவில் ஹிட்லர் தலைமையில் கிறீஸ்தவர்களால் கொல்லப்பட்டு,

முகமதுவின் போதனைகளை பின்பற்றுபவர்களின் அடிமைகளாக வாழ்வது என்பது எவ்வளவு கொடூரமான வதையாக  இருந்திருக்கும் என்பது உலகத்திற்கே தெளிவானது. அதன் பின்பு ஹிட்லரின் வதை. அப்படி கொடுமைகளை அனுபவித்த இஸ்ரேலியர்களை வரலாறு தெரியாமல் அகதியாக பிழைக்க வந்த ****** பலஸ்தீனர்கள் உபசரித்தார்கள் என்று சொல்லி ஏசுவது நியாயம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, கற்பகதரு said:

ஈழத்தமிழர் பலஸ்தீனர் மீது இரக்கம் கொள்ள காரணமானவை:

1. ஈழத்தமிழரின் ஆரம்பகால போராட்டத்தின் போது, தமது போராளிகளுக்கு பயிற்சி கொடுத்தவர்கள் என்ற நன்றியுணர்வு.

2. நம்மை போலவே தொடர்ந்தும் தோல்வியையும் அழிவையும் சந்திக்கும் மக்கள் என்ற பொது பலவீனத்தின் ஒருமைப்பாடு.

3. போரின் இழப்புகளை அனுபவித்த காரணத்தால் அவர்களின் வலியும் துன்பமும் நன்கு புரிவதால் உண்டாகும் பச்சாத்தாபம்,

4. இசுரேலியர்களின் உண்மையான வரலாற்றை அறியாத காரணத்தால், அந்த மக்களை அடக்குமுறையாளருடன் அடையாளம் கண்டு உருவாகும் வெறுப்பு.

இசுரேலியர்கள் பலஸ்தீனரால் 2000 ஆண்டுகளுக்கு முன் அவர்கள் நிலத்தில் இருந்து விரட்டப்பட்டு முஸ்லிம்களின் அடிமைகளாக வாழ்ந்து, ஒரு மீட்பருக்காக கனவு கண்டு ஏமாந்து, பின்னர் இரண்டாம் உலகப்போரில் பெருமளவில் ஹிட்லர் தலைமையில் கிறீஸ்தவர்களால் கொல்லப்பட்டு, தமக்கு புகலிடம் தந்த அமெரிக்காவுக்கு அணுக்குண்டு செய்து கொடுத்து அதற்கு நன்றியாக தமது நாட்டை பெற்றவர்கள். அந்த புதிய ( யாழ் குடா நாட்டிலும் பார்க்க சிறிய) நாட்டை பலஸ்தீனம் 17 இசுலாமிய அரசுகளின் துணையோடு முற்றைகையிட்டு அழிக்க முனைந்தது. அத்தனை நாடுகளையும் தோற்கடித்து இசுரேல் பலஸ்தீனத்தை முழுமையாக கைப்பற்றியது. 

விடுதலைப்புலிகளும் இசுரேல் போல வெற்றி பெற்றுவிடுவார்கள் என்ற பயம் இலங்கை அரசின் உயர்மட்ட ஆலோசகர்கள் மத்தியில் இருந்ததை தனிப்பட்ட முறையில் நேரடியாக அவர்களில் இருவர் என்னிடம் கூறியிருந்தார்கள்.... அது அந்தக்காலம்.

ஜேசுவை காட்டி கொடுத்தார்கள் என 2000 வருசத்துக்கு முன்னர் அடித்து துரத்தப்பட்ட யூதர்கள், மீண்டு வந்து தமது பூர்வீக நிலத்தினை எடுத்துக்கொண்டார்கள். 

அவர்கள் துரத்தப்பட்டது இஸ்லாமியர்களால் அல்ல. அதுக்கு 500 ஆண்டுகள் பின்னர் தான் முகமதுவும், இஸ்லாமும் வந்தன.

அவர்களை துரத்தியது ரோமர்கள். அதாவது, ஒரு ரோம அரசின் எதிரியாக கருதப்பட்ட ஒருவர் போதனைகள், பின்னர் ரோம அரசாட்சியினை கிறிஸ்த்துவமாக கவர்ந்த போது, பின்னே வந்த ரோம அரசுகளினால், ஜேசுவை காட்டி கொடுத்து கொலை செய்ய வைத்த இனம் என்று, பாவசித்தமாக  பிராயச்சித்தமாக, யூதர்கள் வதைக்கப்படார்கள். இவ்வளவுக்கும் ஜேசுவே ஒரு யூதர் தான்.

தமிழர்கள் போலவே, அவர்களும் அனுபவித்த கொடுமை அதிகம். ரோமர்களினால், இஸ்லாமியர்களிடமும், நாசிகளிடமும் அவர்கள் அடைந்த துயரத்துக்கு அளவே இல்லை. நாஸிகளினால் வதை அனுபவித்தது, அவர்களது பொருளாதார வளர்ச்சியின் மீதான பொறாமையால்.

தமிழர் போலவே உலகம் முழுவதுமே அகதிகளாக சென்றார்கள்.

இலங்கைக்கு கூட அகதிகளாக சென்று வாழ்ந்தனர். ஒரு பிரதம நீதி அரசராக ஒரு யூதர் இருந்து இருக்கிறார்.

கேரளாவில், பம்பாயில் ஆர்ஜென்டினா என்று ஓடி இருக்கிறார்கள்.

இன்று அவர்களது பணமே, அவர்களை மேல் நாட்டு அரசியல் வாதிகளை அவர்கள் சார்பாக்கி உள்ளது.

பாலத்தீனியர்கள் நிலத்தினை அவர்கள் எடுக்கவில்லை. அவர்களிடம் இருந்து பிடுங்கப்பட்ட நிலத்தில், அவர்கள் மீண்டும் வந்து, பணம் கொடுத்து வாங்கினார்கள். 

பழைய வரலாறை பார்க்காது, அண்மைய நிகழ்வுகளை மட்டுமே பார்த்தால், ஏதோ பாலத்தீனியர்கள் பக்கம் மட்டுமே நியாயம் உள்ளதாக தோன்றும். 

எனது  ஆதரவு யூதர்களுக்கே.... ஏனெனில் அந்த அவலம்.... மிக மோசமானது, நாம் அனுபவித்து, அனுபவிப்பது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கற்பகதரு said:

ஈழத்தமிழர் பலஸ்தீனர் மீது இரக்கம் கொள்ள காரணமானவை:

1. ஈழத்தமிழரின் ஆரம்பகால போராட்டத்தின் போது, தமது போராளிகளுக்கு பயிற்சி கொடுத்தவர்கள் என்ற நன்றியுணர்வு.

2. நம்மை போலவே தொடர்ந்தும் தோல்வியையும் அழிவையும் சந்திக்கும் மக்கள் என்ற பொது பலவீனத்தின் ஒருமைப்பாடு.

3. போரின் இழப்புகளை அனுபவித்த காரணத்தால் அவர்களின் வலியும் துன்பமும் நன்கு புரிவதால் உண்டாகும் பச்சாத்தாபம்,

4. இசுரேலியர்களின் உண்மையான வரலாற்றை அறியாத காரணத்தால், அந்த மக்களை அடக்குமுறையாளருடன் அடையாளம் கண்டு உருவாகும் வெறுப்பு.

இசுரேலியர்கள் பலஸ்தீனரால் 2000 ஆண்டுகளுக்கு முன் அவர்கள் நிலத்தில் இருந்து விரட்டப்பட்டு முஸ்லிம்களின் அடிமைகளாக வாழ்ந்து, ஒரு மீட்பருக்காக கனவு கண்டு ஏமாந்து, பின்னர் இரண்டாம் உலகப்போரில் பெருமளவில் ஹிட்லர் தலைமையில் கிறீஸ்தவர்களால் கொல்லப்பட்டு, தமக்கு புகலிடம் தந்த அமெரிக்காவுக்கு அணுக்குண்டு செய்து கொடுத்து அதற்கு நன்றியாக தமது நாட்டை பெற்றவர்கள். அந்த புதிய ( யாழ் குடா நாட்டிலும் பார்க்க சிறிய) நாட்டை பலஸ்தீனம் 17 இசுலாமிய அரசுகளின் துணையோடு முற்றைகையிட்டு அழிக்க முனைந்தது. அத்தனை நாடுகளையும் தோற்கடித்து இசுரேல் பலஸ்தீனத்தை முழுமையாக கைப்பற்றியது. 

விடுதலைப்புலிகளும் இசுரேல் போல வெற்றி பெற்றுவிடுவார்கள் என்ற பயம் இலங்கை அரசின் உயர்மட்ட ஆலோசகர்கள் மத்தியில் இருந்ததை தனிப்பட்ட முறையில் நேரடியாக அவர்களில் இருவர் என்னிடம் கூறியிருந்தார்கள்.... அது அந்தக்காலம்.

 

1 hour ago, Nathamuni said:

ஜேசுவை காட்டி கொடுத்தார்கள் என 2000 வருசத்துக்கு முன்னர் அடித்து துரத்தப்பட்ட யூதர்கள், மீண்டு வந்து தமது பூர்வீக நிலத்தினை எடுத்துக்கொண்டார்கள். 

அவர்கள் துரத்தப்பட்டது இஸ்லாமியர்களால் அல்ல. அதுக்கு 500 ஆண்டுகள் பின்னர் தான் முகமதுவும், இஸ்லாமும் வந்தன.

அவர்களை துரத்தியது ரோமர்கள். அதாவது, ஒரு ரோம அரசின் எதிரியாக கருதப்பட்ட ஒருவர் போதனைகள், பின்னர் ரோம அரசாட்சியினை கிறிஸ்த்துவமாக கவர்ந்த போது, பின்னே வந்த ரோம அரசுகளினால், ஜேசுவை காட்டி கொடுத்து கொலை செய்ய வைத்த இனம் என்று, பாவசித்தமாக, யூதர்கள் வதைக்கப்படார்கள். இவ்வளவுக்கும் ஜேசுவே ஒரு யூதர் தான்.

தமிழர்கள் போலவே, அவர்களும் அனுபவித்த கொடுமை அதிகம். ரோமர்களினால், இஸ்லாமியர்களிடமும், நாசிகளிடமும் அவர்கள் அடைந்த துயரத்துக்கு அளவே இல்லை. நாஸிகளினால் வதை அனுபவித்தது, அவர்களது பொருளாதார வளர்ச்சியின் மீதான பொறாமையால்.

தமிழர் போலவே உலகம் முழுவதுமே அகதிகளாக சென்றார்கள்.

இலங்கைக்கு கூட அகதிகளாக சென்று வாழ்ந்தனர். ஒரு பிரதம நீதி அரசராக ஒரு யூதர் இருந்து இருக்கிறார்.

கேரளாவில், பம்பாயில் ஆர்ஜென்டினா என்று ஓடி இருக்கிறார்கள்.

இன்று அவர்களது பணமே, அவர்களை மேல் நாட்டு அரசியல் வாதிகளை அவர்கள் சார்பாக்கி உள்ளது.

பாலத்தீனியர்கள் நிலத்தினை அவர்கள் எடுக்கவில்லை. அவர்களிடம் இருந்து பிடுங்கப்பட்ட நிலத்தில், அவர்கள் மீண்டும் வந்து, பணம் கொடுத்து வாங்கினார்கள். 

பழைய வரலாறை பார்க்காது, அண்மைய நிகழ்வுகளை மட்டுமே பார்த்தால், ஏதோ பாலத்தீனியர்கள் பக்கம் மட்டுமே நியாயம் உள்ளதாக தோன்றும். 

எனது  ஆதரவு யூதர்களுக்கே.... ஏனெனில் அந்த அவலம்.... மிக மோசமானது, நாம் அனுபவித்து, அனுபவிப்பது. 

நியாயத்துக்கும்  அநியாயத்துக்கும்  இடையில் நின்று தொங்க 
அறிவற்ற நிலை தவிர்த்து வேறு  ஒன்றுமே இல்லை 

2000 ஆண்டுக்கு முன் நடந்த ஒரு அவலத்தை கொண்டுவந்து 
இன்று கண் முன்னே நடக்கும் ஒரு மனித அவலத்தை நியாய  படுத்துவது 
என்பது மிக கேவலமான ஒன்று 

இப்போதைய பிரித்தானிய காலனித்துவ கால எல்லைகளை கூட 
இனி திரும்பி பெற முடியாது இனி அவை வெறும் வரலாறு மட்டுமே 

2000 ஆண்டு முன்பு என்றால் .... இந்தியாவை அவ்வப்போது படையெடுத்து வந்து 
ஆண்டவர்கள் மொகாலிய அரசுகளும்  சீன மொங்கோலிய மன்னர்களும் 
அவர்களிடம் இந்தியாவை கொடுத்துவிட்டு இந்தியர்கள் அகதி முகாம்களுக்குள் 
முடங்குவதுதான் நியாயமா? 

செவ்விந்தியர்களிடம் அமெரிக்காவையும் கனடாவையும் கொடுத்துவிட்டு 
இப்போது அமெரிக்காவில் வாழும் கற்பகத்தரு அவர்கள் ஏன் தாமாகவே வெளியேற கூடாது 
அவர்கள் வந்து கொலை செய்து ஏன் வீண் கொலை பழியை அவர்கள் சுமக்க வேண்டும்?

பாலஸ்தீனத்தில் இன்று குண்டு மட்டுமே சத்தமாக வெடித்து புகை எழும்புகிறதே தவிர 
இன  அழிப்பு திட்டமிட்டு இரவு பகலாக கடந்த 40 வருடமாக நடந்துகொண்டு இருக்கும்  ஒன்று. 

இந்த மனித அவலத்தை தயவு செய்து 
மீடியாக்களின் அரசுகளின் பிரச்சார மாயைக்குள் வீழ்ந்து 
நியாப்படுத்தாதீர்கள் 

ஆணாதிக்கம் இவ்வளவு காலமும் பெண்களுக்கு செய்த 
அநியாயத்துக்ககாக தற்கொலை செய்ய எத்தனை பேர் தயாராக இருக்கிறீர்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இரண்டு பகுதியையும் எதிர்க்கவுமில்லை...ஆதரிக்கவுமில்லை..என்னெனில். இவர்கள் எங்களை  ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள். மாறாக. இலங்கையரசை  ஆதரிப்பார்கள்.  பாலஸ்தீனம் பூரணவிடுதலை பெற்றாலும். இலங்கையைத்தான். ஆதரிக்கும்  ...கியூபா...எத்திரியா...போல்.  ஆனால். இஸ்ரவேல்.  சும்மாயிருந்தால். பாலஸ்தீனம்  மற்ற அரபுநாடுகளின் உதவியுடன் இஸரேலைத் துடைத்து எறிந்து விடுவார்கள். எனவே  அடிக்கதான்வேண்டும்...பாலஸ்தீனமும்..அடிக்கட்டும். இங்கே இலங்கைத்தமிழரின் ..ஆதரவு ..எதிரப்பு....ஆல் எதுவும் நடத்து விடாது..1960 ஆண்டளவில் இருந்த மக்கள்  தொகையைவிட இன்று. மூன்று  மடங்குக்குமேல். பாலஸ்தீனர்கள் வாழ்கிறார்கள்...அவ்வளவு இனப்பெருக்கம் ...முஸ்லிம்நாடுகளும்  ஐரோப்பியாவும்...அமெரிக்காவும். நிதி வழங்குகிறார்கள்.  எங்கள் தமிழ்மக்கள்தொகை 1948 இலும் குறைவு பாரளுமன்ற உறுப்பினர்களும்  1948இல் இருந்த எண்ணிக்கையே ...சிங்களவனுக்கு 1948 விட இப்போ மூன்று மடங்குக்குமேல் பாரளுமன்ற உறுப்பினர் உண்டு.  பாலஸ்தீனர்களின் எண்ணிக்கைக்கு எற்ப. இஸரவேலரின்எண்ணிக்கை உயரவில்லை. இப்படியே போனால் ஒருகாலத்தில்  பாலஸ்தீனரின் கை ஓங்கலாம்  தமிழ்ஈழம்கூட பூரண சுதந்திரம் கிடைத்தபின் ...மற்றவிடுதலைக்கு போராடும் இனங்களை ஆதரிக்கமாடடாது. இங்குள்ள. யாழ்கள நண்பர்கள் ஆதரிக்கவும்விடமாட்டார்கள். மாறாக...இந்தியா...அமெரிக்கா...சீனா...ரசியா...போன்றநாடுகளின் அணியிலிருப்பார்கள் இதுதான் யதார்த்தம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

நான் இரண்டு பகுதியையும் எதிர்க்கவுமில்லை...ஆதரிக்கவுமில்லை..என்னெனில். இவர்கள் எங்களை  ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள். மாறாக. இலங்கையரசை  ஆதரிப்பார்கள்.  பாலஸ்தீனம் பூரணவிடுதலை பெற்றாலும். இலங்கையைத்தான். ஆதரிக்கும்  ...கியூபா...எத்திரியா...போல்.  ஆனால். இஸ்ரவேல்.  சும்மாயிருந்தால். பாலஸ்தீனம்  மற்ற அரபுநாடுகளின் உதவியுடன் இஸரேலைத் துடைத்து எறிந்து விடுவார்கள். எனவே  அடிக்கதான்வேண்டும்...பாலஸ்தீனமும்..அடிக்கட்டும். இங்கே இலங்கைத்தமிழரின் ..ஆதரவு ..எதிரப்பு....ஆல் எதுவும் நடத்து விடாது..1960 ஆண்டளவில் இருந்த மக்கள்  தொகையைவிட இன்று. மூன்று  மடங்குக்குமேல். பாலஸ்தீனர்கள் வாழ்கிறார்கள்...அவ்வளவு இனப்பெருக்கம் ...முஸ்லிம்நாடுகளும்  ஐரோப்பியாவும்...அமெரிக்காவும். நிதி வழங்குகிறார்கள்.  எங்கள் தமிழ்மக்கள்தொகை 1948 இலும் குறைவு பாரளுமன்ற உறுப்பினர்களும்  1948இல் இருந்த எண்ணிக்கையே ...சிங்களவனுக்கு 1948 விட இப்போ மூன்று மடங்குக்குமேல் பாரளுமன்ற உறுப்பினர் உண்டு.  பாலஸ்தீனர்களின் எண்ணிக்கைக்கு எற்ப. இஸரவேலரின்எண்ணிக்கை உயரவில்லை. இப்படியே போனால் ஒருகாலத்தில்  பாலஸ்தீனரின் கை ஓங்கலாம்  தமிழ்ஈழம்கூட பூரண சுதந்திரம் கிடைத்தபின் ...மற்றவிடுதலைக்கு போராடும் இனங்களை ஆதரிக்கமாடடாது. இங்குள்ள. யாழ்கள நண்பர்கள் ஆதரிக்கவும்விடமாட்டார்கள். மாறாக...இந்தியா...அமெரிக்கா...சீனா...ரசியா...போன்றநாடுகளின் அணியிலிருப்பார்கள் இதுதான் யதார்த்தம்..

நியாயம் அநியாயம்

லாபநட்டம்

சரி பிழைகளுக்கப்பால் 

கண்முன்னே நடக்கும் அநியாயங்களை பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும் என்றில்லையே?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

பாலத்தீனியர்கள் நிலத்தினை அவர்கள் எடுக்கவில்லை. 

பழைய வரலாறை பார்க்காது, அண்மைய நிகழ்வுகளை மட்டுமே பார்த்தால், ஏதோ பாலத்தீனியர்கள் பக்கம் மட்டுமே நியாயம் உள்ளதாக தோன்றும். 

சரியாகச் சொன்னீர்கள்.
தமிழர்கள் பலர் வரலாறு நியாயம் எதையும் பார்க்காது பலஸ்தீனியர்களை ஆதரித்து எழுதினால் முற்போக்கு என்று நம்பி கவிதை கட்டுரை எழுதுகிறார்கள்
தமிழக உறவு தமிழகன் கூட தனது கட்சியில் உள்ள முஸ்லிம் உறுப்பினர்களுக்காக [அவர்கள் மதத்திற்காக பலஸ்தீனியர்களை ஆதரிக்க வேண்டியது மதகட்டாயம் ]  பலஸ்தீனியர்களை ஆதரிக்க வேண்டும் என்ற நிலையிலே உள்ளார்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • ரி20 உலகக் கிண்ணத்துக்கான பாகிஸ்தான் குழாம் 25 MAY, 2024 | 03:26 PM   (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவில் கடைசியாக 2022இல் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற பாகிஸ்தான், இந்த வருட ரி20 உலகக் கிண்ணத்துக்கான குழாத்தை அறிவித்துள்ளது. இந்த வருட முற்பகுதியில் இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் அணிகளின் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்ட பாபர் அஸாம் உலகக் கிண்ண அணிக்கு தலைவராக தொடர்ந்து செயற்படுவார். சில காலம் காயம் காரணமாக ஓய்வுபெற்றுவந்த 30 வயதான ஹரிஸ் ரவூப் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். 'இது ஒரு மிகத் திறமையான, சம பலம் கொண்ட அணியாகும். அனுபவசாலிகளும் இளையவர்களும் அணியில் இடம்பெறுகின்றனர். சில காலமாக அவர்கள் அனைவரும் ஒன்றாக விளையாடி வருகின்றர். அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ரி20 உலகக் கிண்ணப் போட்டியை எதிர்கொள்ள தயாராக இருக்கின்றனர்' என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்ரார் அஹ்மத், அஸாம் கான், மொஹமத் அபாஸ் அப்றிடி, சய்ம் அயுப், உஸ்மான் கான் ஆகியோர் ரி20 உலகக் கிண்ணத்தில் முதல் தடவையாக விளையாடவுள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் குழாத்தில் இடம்பெறும் பெரும்பாலானவர்கள் தற்போது இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்றுவரும்   சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் விளையாடிவருகின்றனர். ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் ஏ குழுவில் இந்தியா, அயர்லாந்து, கனடா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய அணிகளுடன் பாகிஸ்தான் இடம்பெறுகிறது. பாகிஸ்தான் தனது முதலாவது போட்டியில் ஐக்கிய அமெரிக்காவை டலாஸ் விளையாட்டரங்கில் எதிர்வரும் ஜூன் 6ஆம் திகதி எதிர்த்தாடும். பாகிஸ்தான் குழாம் துடுப்பாட்ட வீரர்கள்: பாபர் அஸாம் (தலைவர்), அஸாம் கான், பக்கார் ஸமான், இப்திகார் அஹ்மத், மொஹமத் ரிஸ்வான், சய்ம் அயுப், உஸ்மான் கான். சகலதுறை வீரர்கள்: இமாத் வசிம், ஷதாப் கான். பந்துவீச்சாளர்கள்: அபாஸ் அப்றிடி, அப்ரார் அஹ்மத், ஹரிஸ் ரவூப், மொஹமத் அமிர், நசீம் ஷா, ஷஹீன் ஷா அப்றிடி. https://www.virakesari.lk/article/184462
    • 20ஓவ‌ர் போட்டியில் இல‌ங்கை அணிய‌ ந‌ம்ப‌லாம் ஏன் என்றால் அவைக்கு மைதான‌த்துக்கை கூட‌ நேர‌ம் நிப்ப‌து பிடிக்காது ஆன‌ ப‌டியால் அடிச்சு ஆட‌ பாப்பின‌ம்   அதோட‌ இல‌ங்கை அணியின் இப்போது உள்ள‌ ப‌ந்து வீச்சு ப‌ல‌ம் மிக்க‌து சுழ‌ல் ப‌ந்தும் ச‌ரி வேக‌ ப‌ந்தும் ச‌ரி🫡................................................
    • 26 MAY, 2024 | 01:12 PM   காசாவின் வடபகுதியில் இடம்பெற்ற மோதலின் போது இஸ்ரேலிய இராணுவ வீரர்களை  கைது செய்துள்ளதாக  ஹமாஸ் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய படையினர் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்த தகவல்களை வெளியிடாத ஹமாஸ் சுரங்கப்பாதைக்குள் இரத்தக்காயங்களுடன் நபர் ஒருவர் இழுத்துச்செல்லப்படும் வீடியோவை வெளியிட்டுள்ளது. சுரங்கப்பாதையொன்றிற்குள் இஸ்ரேலிய படையினர் நுழைந்து தாக்குதலை மேற்கொள்ளும் விதத்தில் ஹமாஸ் உறுப்பினர்கள் செயற்பட்டனர் அல் ஹசாம் பிரிகேட்டின் பேச்சாளர் தங்கள் குழுவினர் தாக்குதலை மேற்கொண்டு இஸ்ரேலிய படையினரை கொலை செய்த பின்னர் கைதுசெய்துள்ளனர் என தெரிவித்துள்ளார். இஸ்ரேல் இராணுவம் இதனை நிராகரித்துள்ளது.படையினர் எவரும் எந்த சம்பவத்தின் போதும் கடத்தப்படவில்லை என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/184504
    • 26 MAY, 2024 | 10:50 AM ஆர்.ராம்  ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் பொதுவெளியில் பகிரங்கமாக கலந்துரையாடுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி பொதுக்கட்டமைப்பை உருவாக்குவதற்கான சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.  இந்த குழுவானது இலங்கைத் தமிழ் அரசு கட்சிக்கு 14 நாட்கள் கால அவகாசத்தினை வழங்கியிருந்த நிலையில் கடந்த 19ஆம் திகதி கூடிய தமிழ் அரசுக் கட்சி பொதுவேட்பாளர் தொடர்பில் உறுதியான தீர்மானத்தினை எடுத்திருக்கவில்லை. அத்துடன் அக்கட்சிக்குள் பெரும்பான்மையானவர்கள் எதிர்மறையான நிலைப்பாட்டையே வெளிப்படுத்தியிருந்தனர். அதனையடுத்து. சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழுவானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணி ஆகியவற்றுடன் ஏற்கனவே சந்திப்புக்களை நடத்தியிருந்தது. இந்நிலையில், தமிழ் பொது வேட்பாளர் விடயத்தினை பகிரங்கமாக நிரகரிப்பதாக அறிவித்துள்ள இலங்கை  தமிழ் அரசுக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனுடனும் அக்குழுவினர் சந்திப்பொன்றை நேற்று முன்தினம் இரவு உரும்பிராய் சிவகுமாரன் உருவச்சிலைக்கு அருகில் உள்ள கூட்டுறவு மண்டபத்தில் நடத்தியிருந்தனர். இந்த சந்திப்பின்போது சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழுவின் சார்பில் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம், அரசியல் ஆய்வாளர்களான நிலாந்தன், யோதிலிங்கம், ரவீந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இதன்போது, பொதுவேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டியதன் அவசியம் பற்றி சுமந்திரன் கேள்விகளைத் தொடுத்திருந்தார். வழமையாக பொதுவேட்பாளர் என்ற விடயத்தினை பின்பற்றுவதில்லை. சம்பிரதாய ரீதியாக தென்னிலங்கை தலைமைகளுடன் பேரம்பேசியே தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன.  தற்போதைய தருணத்தில் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டு பின்னடைவுகள் ஏற்பட்டால் அது பாரதூரமான பாதிப்புக்களை ஏற்படுத்தும். அவ்வாறிருக்கையில் எதற்காக தற்போது பொதுவேட்பாளரை இந்த தருணத்தில் நிறுத்தவேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்குப் பதிலளித்த சிவில் பிரதிநிதிகள் குழுவினர், தமிழ் மக்களின் வாக்குகள் இந்த முறை தேர்தலில் சிதறப்போகின்றன. இதனால் தமிழ் மக்களின் கூட்டுப்பலம் மலினப்படுத்தப்படும் என்ற தொனிப்பட கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அதேநேரம், பொது வேட்பாளர் விடயம் தோல்வி கண்டால் ஏற்படும் ஆபத்துக்களை மீண்டும் பட்டியலிட்ட சுமந்திரன் தற்போதைய நிலையில் எதற்காக ஆபத்தான பரீட்சிப்புக்களைச் செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார். அதன்போது, பொது வேட்பாளர் விடயம் என்பது ஆபத்தான பரீட்சிப்பாகவே இருக்கப்போகின்றது என்பதை ஏற்றுக்கொண்ட சிவில் பிரதிநிதிகள் குழுவினர் தென்னிலங்கை வேட்பாளர்களாக வர இருப்பவர்கள் தமிழர்கள் விடயங்களை கவனத்தில்கொள்ளவில்லை. ஆகவே தமிழர்களை ஒருங்கிணைப்பதன் ஊடாக அவர்களை தமிழர்கள் நோக்க வரவழைக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளனர். அத்தோடு இதனையொரு பொது வாக்கெடுப்பாக கருத வேண்டும் என்ற விடயமும் சுட்டிக்காட்டப்பட்டது. எனினும், சுமந்திரன் பொது வாக்கெடுப்பாக ஜனாதிபதி தேர்தலை கொள்ள முடியாது என்று குறிப்பிட்டதோடு 1977இல் காணப்பட்ட நிலைமைகளுடன் ஒப்பிடுகையில் தற்போதைய நிலைமைகள் கணிசமாக மாறியுள்ளன என்பதையும் புள்ளிவிபரகங்களுடன் கூறியுள்ளார். இதனையடுத்து பொது வேட்பாளர் விடயம் சம்பந்தமாக பொதுவெளியில் பகிரங்கமான கலந்துரையாடல்களைச் செய்வது பொருத்தமானதாக இருக்கும் என்ற யோசனையை சுமந்திரன் முன்வைக்கவும் அதனை சிவில் பிரதிநிதிகள் குழுவினர் ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/184490
    • 26 MAY, 2024 | 01:57 PM   வைத்தியர்கள் தமது பட்டப்படிப்பை முடித்த பின்பு குறைந்தது மூன்று வருடமாவது தமது மாகாணத்தில் சேவையாற்ற வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்த அடுத்துவரும் அமைச்சரவையில் பத்திரமொன்றை சமர்பிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். பெண்கள் மருத்துவம் மற்றும் பராமரிப்புக்கான சிறப்பு நிலையத்தின் திறப்பு விழாவில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் உரையாற்றிய அமைச்சர்,   நெதர்லாந்து அரசாங்கத்தின் இலங்கைக்கான இலகு கடன் உதவியாக ரூபா 50,320 மில்லியன் ரூபாய் செலவில் இந்த நிலையமானது கச்சிதமாக அமைக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் கர்ப்பவதிகளுக்கான அவசர சிகிச்சை பிரிவு, அதிதீவிர சிகிச்சை பிரிவு, குழந்தைகளுக்கான விசேட சிகிச்சை பிரிவு, இரண்டு சத்திர சிகிச்சை கூடங்கள், இரண்டு கர்ப்பவதிகளுக்கான விடுதிகள், பெண் நோய்கள் விடுதி, தொற்றுநீக்கம் பிரிவு, செயற்கை கருத்தரிப்பு இரசாயன கூடம், கதிரியக்கவியல் பிரிவு என இந்த வைத்திய நிலையம் அமையப் பெற்றுள்ளது. அத்துடன், இங்கு சூரிய மின்சக்தி வசதி மற்றும் மின்பிறப்பாக்கி வசதிகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது கிளிநொச்சி வாழ் மக்களுக்கு மாத்திரமல்லாது வடக்கு மாகாண மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்று நான் நம்புகின்றேன். இதே வேளை ஜனாதிபதியால் யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீடத்துக்கான மருத்துவ பயிற்சிகள் மற்றும் ஆராய்ச்சிக்கான தொகுதி ஒன்று திறக்கப்பட்டது. அதுவும் பல வசதிகளை கொண்டதாக இருக்கின்றது. அங்கு, யாழ். போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக்குமாறு ஒரு கோரிக்கை அவரிடம் விடுக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பே ஜனாதிபதி என்னோடு அருகில் இருந்து உரையாடிக்கொண்டிருக்கும்போது அந்த விடயத்தை கூறி, அடுத்துவரும் அமைச்சரவையில் என்னை அதற்கான பொறிமுறைகளை முன்னெடுக்குமாறு கேட்டிருக்கிறார். அந்த வகையில் அதை நான் முன்னெடுக்கவிருக்கின்றேன். அத்துடன் அப்படியான எண்ணம் அவருக்கு இருந்தமையையிட்டு அவருக்கு நான் எமது மக்கள் சார்பில் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.  2005ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டிருந்தபோது தமிழ் மக்கள் அன்றே அவருக்கு அந்த வாய்ப்பை கொடுத்திருந்தால் இன்று தமிழ் மக்களின் வாழ்வியல் சிறப்பானதாக அமைந்திருக்கும். ஆனால், அன்று தவறவிட்டுவிட்டோம். ஏனென்றால், தமிழ் மக்களது வாக்குகள் ஊடாகத்தான் ஜனாதிபதி ஒருவர் வெல்லக்கூடிய வாய்ப்பு 2005இல் இருந்தது. அன்று அந்த வாய்ப்பு ரணில் விக்ரமசிங்கவுக்கு கொடுக்கப்பட்டிருந்தால் இந்த பாழாய்ப்போன யுத்தமோ அல்லது இத்தனை துன்பங்கள், துயரங்கள், இடம்பெயர்வுகளையோ எமது மக்கள் சந்தித்திருக்க மாட்டார்கள். அதே வேளை, எமது மக்களுக்கு தற்போதும் ஜனாதிபதி தேர்தல் என்ற வாய்ப்பு கிடைக்கவுள்ளது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி  நாங்கள் இன்றைய ஜனாதிபதியுடன் சேர்ந்து பயணிப்பதன் ஊடாக  நாடும் எங்களுடைய மக்களும் அதிக பயன்களை பெறலாம். இதேநேரம் நான் அடிக்கடி கூறி வருவதுபோன்று, இந்த நாடு பொருளாதார ரீதியாக அதல பாதாளத்தில் விழுந்து கொண்டிருந்தபோது தென்னிலங்கை தலைவர்கள் பலரிடம் நாட்டை பொறுப்பெடுக்குமாறு கோரிக்கை விடுத்தபோது அவர்கள் எவரும் அதை பொறுப்பெடுக்க முன்வரவில்லை. ஆனால், ஜனாதிபதி ரணில் அதை பொறுப்பெடுக்க முன்வந்தார். நான் அவருக்கு சொல்வதுண்டு... நீங்கள் ஒரு பிஸ்ரலோடு வந்து இன்று மல்டிபிள் ஆற்றலோடு இருக்கின்றீர்கள் என்று. உங்களுக்கு தெரியும், இந்த நாட்டை ஜனாதிபதி பொறுப்பெடுத்தபோது தென்னிலங்கையில் அராஜகம் தலைவிரித்தாடியது.  அதை தொடர விட்டிருந்தால் அது வடக்கு கிழக்குக்கும் பரவியிருக்கும். அதேவேளை எடுத்ததற்கெல்லாம் வரிசையில் தான் நின்று பொருட்களை பெறக்கூடிய நிலைமை இருந்தது. ஆனால், கடந்த இரண்டு வருடங்களுக்குள் ஜனாதிபதி தன்னுடைய ஆற்றலால், தன்னுடைய செயற்பாட்டால் எங்களுக்கு நல்லதொரு சூழ்நிலையை உருவாக்கி தந்திருக்கிறார். அதனால் அவருக்கு நாங்கள் இன்னும் ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்க வேண்டும் என்று நான் கோரிக்கை முன்வைக்கின்றேன். இதேவேளை எனக்கு முன்னால் பேசிய நண்பர்கள் சுமந்திரன் மற்றும் சித்தார்த்தன் ஆகியோரும் ஜனாதிபதியின் செயற்பாட்டை பாராட்டியிருக்கிறார்கள். அந்த வகையில், எதிர்வரும் காலங்களிலும் அந்த சந்தர்ப்பத்தை ரணில் விக்ரமசிங்கவுக்கு கொடுப்பதன் ஊடாகவும் அவரோடு சேர்ந்து பயணிப்பதற்கு ஊடாகவும் எமது மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளில் இருந்து வெளியில் வரலாம் என்று நினைக்கின்றேன். மேலும், அரசியல் உரிமைப் பிரச்சினை தொடர்பில் நீண்ட காலமாக எனது கருத்துக்களை நான் பதிந்து வந்திருக்கிறேன். அரசியல் உரிமை பிரச்சினை என்பது நான் நீண்ட காலமாக சொல்லிவந்த இலங்கை, இந்தியா ஒப்பந்தத்தில் இருந்து ஆரம்பிப்பது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக தமிழர் தரப்பு விட்ட  தவறுகளால் என்ன நடந்தது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இதேவேளை, நேற்று திறந்துவைக்கப்பட்ட யாழ். மருத்துவ பீட கட்டடம், இன்று திறந்துவைக்கப்பட்ட கிளிநொச்சி வைத்தியசாலை உள்ளிட்ட ஏனைய வைத்தியசாலைகளில் பல்வேறு பற்றாக்குறைகள், ஆளணி பற்றாக்குறைகள் இருக்கின்றன. அவற்றையும் நிவர்த்தி செய்யுமாறு ஜனாதிபதியின் கவனத்துக்கு நான் கொண்டு வந்திருக்கிறேன். நான் மாத்திரம் இல்லை. சக நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது தொடர்பில் ஜனாதிபதியிடம் கொண்டுசென்றிருக்கின்றனர். அதற்கும் ஜனாதிபதி நிச்சயம் தீர்வு பெற்றுத் தருவார் என்று நம்புகின்றேன். அத்தோடு இந்தியாவோடும் ஒரு நெருக்கமான நிலத் தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்றொரு அற்புதமான கொள்கையை ஜனாதிபதி முன்வைத்திருக்கிறார். அதனால் அவரோடு சேர்ந்து பயணிப்பதன் ஊடாக நாம்  விரைவில் கடந்த காலங்களிலிருந்து எமது வரலாற்றை மாற்றியமைக்கக்கூடியதாக இருக்கும். இதேவேளை தமிழ் பிரதிநிதிகள் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்துவார்கள். பின்பு தேர்தல் வந்த உடனே அரசாங்கம் தங்களை ஏமாற்றிவிட்டது என்று சொல்வதுண்டு. ஆனால், என்னை பொருத்தவரையில் நான் அப்படி சொல்லப் போவதில்லை. இதை நான் அரசாங்கத்தோடு பேசி இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, நிச்சயம் பெற்றுத் தருவேன். இறுதியாக தமிழ் மொழியில் படிக்கின்ற வைத்திய மாணவர்களுக்கு நான் இந்த சந்தர்ப்பத்தில் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். அவர்கள் படிக்கின்றபோது உணர்ச்சிவசமான கருத்துக்களையும் கொள்கைகளையும் முன்வைப்பார்கள். படித்து முடித்த பின்னர் பட்டதாரிகள் ஆகின்றபோது அவர்களில் பெரும்பான்மையானவர்கள் தென்னிலங்கை சென்று தங்களது மேல் கல்வியை தொடர வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கின்றார்கள். அதனால் தயவுசெய்து நீங்கள் உங்களுடைய பட்டப்படிப்பை முடித்த பின்பு குறைந்தது மூன்று வருடமாவது இந்த மாகாணத்தில் சேவையாற்றும் வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கின்றேன் என்று தெரிவித்திருந்தார்.  முன்பாக நெதர்லாந்து அரசின் நிதிப் பங்களிப்புடன் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட பெண்கள் சிகிச்சை பராமரிப்பு பிரிவுக்கான கட்டடத் தொகுதியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திறந்துவைத்தார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் 5320 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த கட்டடத் தொகுதி இன்று முற்பகல் 10 மணியளவில் ஜனாதிபதியால் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே கிளிநொச்சி சென்றிருந்த ஜனாதிபதி மற்றொரு நிகழ்வாக 'உறுமய” உரித்து வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கி இலவச காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் சனிக்கிழமை (25) கிளிநொச்சியில் நடைபெற்றது. யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் வடக்கு மாகாணத்தில் காணி உரிமம் மற்றும் அது தொடர்பில் பல்வேறுபட்ட பிரச்சினைகளுடன் வாழ்ந்துவரும் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்து வந்த கடும் முயற்சிகளுக்கு தற்போது ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்டுள்ள உரிமம் திட்டத்தின் ஊடாக தீர்வு கிடைத்துள்ளது. இதனடிப்படையில் கிளிநொச்சி மாவாட்டத்தில் 1000 பயனாளிகளுக்கு காணி உரிமங்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/184487
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.