Jump to content

விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினி அவர்கள் மரணம்


Recommended Posts

  • Replies 82
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

11224835_922753601133488_107857020478747

12120077_922753731133475_793523074736615

12113539_922753654466816_399441315844003

 

நன்றி.. குமாரசாமி அண்ணா !

இறுதி வரையும் வளைந்து கொடுக்காத வரலாறு ஒன்று...விழி மூடி உறங்குகின்றது!

இன்னும் கூட.. அந்தக் கம்பீரத் தோற்றம் .. கொஞ்சம் கூடக் குறைந்து விடவில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் தேச விடுதலைக்காக பல்லாண்டுகளாக உழைத்து, இராணுவத்தின் தடுப்புமுகாம்களில் பல இன்னல்களைச் சந்தித்து வெளியில் வந்தும் உறுதி குலையாத இலட்சியத்தை தமிழினியின் எழுத்துக்களில் கண்டோம். தமிழர்களின் போராட்ட வரலாற்றை புனைவுகளால் இட்டுக்கட்ட பலர் உள்ள நிலையில் உண்மைகளை வெளிக்கொண்டுவர ஒருவர் உள்ளார் என்ற நம்பிக்கையையும் காலன் புற்றுநோய் என்ற உருவில் வந்து எடுத்துச் சென்றுவிட்டான்.  

வீரவணக்கங்கள் தமிழினி அக்கா!

 

 

Link to comment
Share on other sites

போய்வாருங்கள் தமிழினி. கட்டற்ற கனவுகளுக்கும் சீருடைக் கடமைகளுக்கும் இடையில் நீங்கள் நிமிர்ந்து நின்ற நாட்களில் உங்களை வியந்திருக்கிறேன். "எத்தனை கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் நீங்கள் ஒரு தேசபக்தன்" என்று சொல்லுவீர்கள். சிங்கள பெண்ணிய அறிஞரான  கலாநிதி குமாரி ஜெயவர்த்தனாவையே உங்கள் ஆற்றலால் வியக்க வைத்தவரலல்லவா. அழியாத உங்கள் கனவுகளை தாய்நாடு விடுதலையில் மேம்படும் என்ற நம்பிக்கையை விதைத்தே சென்றிருக்கிறீர்கள். தோழி சிரம் தாழ்த்தி அஞ்சலிக்கிறேன்..- வ.ஐ.ச.ஜெயபாலன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.

Link to comment
Share on other sites

இனித்தமிழ் சாகாதென்றிருந்ததோர் ஈழத்தார்துணை

பனித்துளிக்கு பகலவனாய் பகைவனுக்குவந்துதித்த ஏறு

கனித் தமிழ் துயர் துடைக்க மலர்ந்த ஆறாம்அணி நகை

வழித்துணையின்றி நீ தனி வழி சென்றாயோ தமிழினி.

 

இறபென்ற இழப்பின் உண்மையை உணரவைத்த நங்கை,  தமீழத்தில் உன்வருக்கைக்காக காத்திருப்போம். 

Link to comment
Share on other sites

தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல்துறையில் கம்பீரமாக பேசக்கூடிய ஒரு சிறந்த பேச்சாளர்களில் தமிழினியும் ஒருவர். இவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

இவரது விடுதலையை துரிதப்படுத்தி விரைவாக அவர் வெளியே வர உதவியது கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன்.

இந்த உண்மையினை பலரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதனை இதில் தெரிவிக்கின்றேன்.

கீழ்கண்ட கட்டுரை கொழும்பில் இருந்து வெளிவரும் தமிழ்மிரர் பத்திரிகையில் வெளிவந்தது. மறக்காது ஒவ்வொருவரும் படியுங்கள்.

போய் வா போர் மகளே!

Link to comment
Share on other sites

தமிழினி அக்கா எனது அக்காவின் நண்பர் (  வெள்ளை சேட் அணிந்து இருப்பவர் மற்றும் கறுப்பு நிற உடை அணிந்துள்ளவர் மேஜர் ஆவர்த்தனா அல்லது சுதர்மினா வற்றாப்பளை முல்லைத்தீவு 2009 இல் வீரச்சாவு)

2vlmc75.jpg

rsrfpt.jpg

Link to comment
Share on other sites

வீர வணக்கம்.....

Link to comment
Share on other sites

வீர வணக்கம் சகோதரி!

புனர்வாழ்வு என்ற பெயரில் , திட்டமிட்டு கதிர்வீச்சுக்குள்ளாக்க பட்டுள்ளதாகவே தோணுது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதே கட்சி, அதே தீவிர இடதுசாரி அரசியல். பெரிதாக மாற்றம் எதுவும் வரப் போவதில்லை என்றே சொல்லலாம். அந் நாட்டின் முதல் பெண் அதிபர் என்ற வகையில் மகிழ்ச்சியடையலாம். ஆனாலும் அந் நாடு பெரும்பாலும் பெரும் போதைப் பொருள், ஆட் கடத்தல் முதலாளிகளாலேயே கட்டுப்படுத்தப்படுகின்றது. அமெரிக்காவிற்கு மெக்சிக்கோவால் இரண்டு பெரிய பிரச்சனைகள், பல ஆதாயங்களும் இருக்கின்றன. முதலாவது பிரச்சனை மெக்சிக்கோவில் இருந்து அமெரிக்கா உள்ளே வரும் போதைப் பொருட்கள். இரண்டாவது பிரச்சனை அமெரிக்கா - மெக்சிக்கோ எல்லையூனூடாக அமெரிக்கா உள்ளே வரும் அகதிகள்.  இவை இரண்டுக்கும் எந்த தீர்வோ, முடிவோ இந்தப் புதிய தலைவரால் கிட்டப் போவதில்லை........ 
    • வேணாம் சாமியார்  குழப்பம் இந்தியன் டெல்லி கூட்டத்துக்கு எதோ வகிபாகம் இருக்கும் என்று பங்களிப்பு செய்தேன் ஆனால் அவர்களின் நோக்கம் இந்து கிருத்து வத்துக்குஎதிரான ஒன்று என்று தெரிந்து கொண்டபின் விலகி கொண்டேன் அவ்வளவே என் கருத்து இன்னைக்கு .
    • குத்தியனுக்கு ஏதோ தெரிஞ்சிருக்கு.....  
    • உங்கள் கற்பனை நண்றாக இருக்கிறது ஆனால் யதார்த்தத்தில் அப்படி நடக்காது எனும் அர்த்தத்தில் கருத்துவைத்ததாக கருதுகிறீர்கள் என நினைக்கிறேன், உங்களை விட என்னிடம் அதிகமான கற்பனை உண்டு, கொஞ்சகாலத்தின் பின்னர்  எமது கை கால்களில் விழுந்து எமது உரிமைகளை தருவார்கள் அதுவரை காத்திருக்கலாம் என😁.
    • ஓமான் காசை அள்ளி எறிந்து இலங்கையில் இருந்து ஒரு நாலு நல்ல வீரர்களை தூக்கிக் கொண்டு வரலாம் தானே.........இன்றைய ஆட்டதை மட்டும் வைத்துப்  பார்த்தால், இலங்கையில் அப்படி ஒரு நாலு நல்ல வீரர்கள் இருக்கிற மாதிரி தெரியவில்லை தான்........ சவூதி இப்படித்தானே கால்ப்பந்து வீரர்கள், கோல்ஃப் வீரர்கள் என்று உலகம் முழுக்க போய்  விலைக்கு வாங்கிக் கொண்டிருக்கின்றனர்......
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.