Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபல த‌மி‌ழ் நடிகை சுஜாதா செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று காலமானா‌ர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உட‌ல்நல‌க் குறைவா‌ல் பிரபல த‌மி‌ழ் நடிகை சுஜாதா செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று காலமானா‌ர்.

அவ‌‌ள் ஒரு தொட‌ர் கதை எ‌ன்ற பட‌த்‌தி‌ல் அ‌றிமுக‌ம் ஆனவ‌ர் சுஜாதா. ‌சிவா‌ஜி, ர‌ஜி‌னி, கம‌ல் உ‌ள்பட ப‌ல்வேறு நடிக‌ர்க‌ளி‌ன் சுஜாதா நடி‌த்து‌ள்ளா‌ர்.

ர‌ஜி‌னிகா‌ந்‌த் அ‌ம்மாவாக உழை‌ப்பா‌ளி எ‌ன்ற பட‌த்‌தி‌ல் நடி‌த்த சுஜாதா, க‌ட‌ல் ‌மீ‌ன்க‌ள் எ‌ன்ற பட‌த்‌தி‌ல் கம‌ல்ஹாசனுட‌ன் ஜோடியாக நடி‌த்தவ‌ர்.

அ‌ன்ன‌க்‌கி‌‌ளி, அவ‌ர்க‌ள், அ‌ந்தமா‌ன் காத‌லி, ‌வி‌தி போ‌ன்ற ப‌ட‌ங்க‌ள் சுஜாதாவு‌க்கு ‌பிரபலமான ப‌ட‌ங்க‌ள் ஆகு‌ம்.

தகவல்........வெப் துனியா

Edited by நிலாமதி

மயங்குகிறாள் ஒரு மாது,அவர்கள்,ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகின்றது இப்படி எத்தனையோ படங்களில் அழகாக நடித்தவர்.

அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

மிக சிறந்த குணசித்திர நடிகை. அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

அழகிய கண் உள்ள, நல்ல குணசித்திர நடிகை. கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=cxcOewfBJ3s&feature=player_embedded

இவாவை சினிமாவில அம்மாவாக பார்த்துத்தான் எனக்கு தெரியும். நல்ல சாந்தமான அம்மா. அஞ்சலிகள். :(

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=Yy-eSv-gA4o

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான தாயாக செந்தமிழ்பாட்டு படத்தில் நடித்திருப்பார்... கண்ணீர் அஞ்சலிகள் :(

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

dab3fc1a82f0468cb8b7739078ca2d72.jpg

கண்ணீர் அஞ்சலி! :(

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு நடிகை.

கண்ணீர் அஞ்சலிகள்!

.

மலையாள பிண்ணனியைக் கொண்டவர்; இலங்கையில் வளர்ந்தவர்.

மிகச்சிறந்த நடிகை. அவள் ஒரு தொடர்கதை மனதை விட்டகலாப் பாத்திரம்.

அஞ்சலிகள்.

காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி

கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது

மங்கை நெஞ்சம் பொங்கும்போது விலங்குகள் ஏது

நான் வானிலே மேகமாய்ப் பாடுவேன் பாடல் ஒன்று

நான் பூமியில் தோகைபோல் ஆடுவேன் ஆடல் ஒன்று

கன்றுக்குட்டி துள்ளும்போது காலில் என்ன கட்டுப்பாடு

காலம் என்னை வாழ்த்தும்போது ஆசைக்கென்ன தட்டுப்பாடு

(காற்றுக்கென்ன)

தேர் கொண்டுவா தென்றலே இன்று நான் என்னைக் கண்டேன்

சீர் கொண்டுவா சொந்தமே இன்றுதான் பெண்மை கொண்டேன்

பிள்ளை பெற்றும் பிள்ளை ஆனேன் பேசிப் பேசி கிள்ளை ஆனேன்

கோவில் விட்டு கோவில் போவேன் குற்றம் என்ன ஏற்றுக் கொள்வேன்

(காற்றுக்கென்ன)

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகள்.

பாலச்சந்தரின் பழைய படங்களில் சிறப்பாக நடித்தவர். அவள் ஒரு தொடர்கதையில் இவரது நடிப்பு பிடித்திருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

சிறந்த நடிப்பாற்றல் கொண்டவர் இவர்...எனக்கு இவரது நடிப்பு பிடிக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் பிடித்தமான நடிகைகளில் இவரும் ஒருவர்

பாலச்சந்தரின் படங்களின் மூலம் இவரின் நடிப்பாற்றல் அற்புதமாக வெளிப்பட்டது.

இவரின் இழப்பு மனதின் எங்கோ ஓர் ஓரத்தில் சோகத்தைத் திணிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

இலக்கியம்,விளையாட்டு,சினிமா,அரசியல் அனைத்தையும் கை நுனியில் வைத்திருந்த எனக்கு 83 கலவரம் அரசியல் மட்டும் என்றாகிவிட்டது.அதனால் தான் யாழின் பல இணைப்புகளில் பங்கேற்க விருப்பமில்லை.

இன்று சுஜாதாவின் மறைவு பல பழைய நினைவுகளை மீட்டிருக்கின்றது.

ஒன்று எனது முதல் காதலியின் பெயர்.இப்போ லண்டனில் இருக்கின்றார் 80 க்கு பின் காணவில்லை,தொடர்புமில்லை,விரும்பவுமில்லை.

இரண்டு எனது பாடசாலை நாட்கள்.மயங்குகிறாள் ஒரு மாது ராஜா திஜேட்டரில் கெமிஸ்றி பிறக்டிக்கல் முழுக்க கட் பண்ணி 5,6 தரம் பார்த்தது.

அவள் ஒரு தொடர் கதை செகன்ட்சோவ் பார்த்து பஸ்ஸை மிஸ் பண்ணி வீட்டிற்கு நடந்து போனது.

சினிமா விரல் நுனியில் இருந்ததற்கு சாட்சி இதில் இணைத்த அவர்கள் படத்தில் வரும் "காற்றுக்கென்ன வேலி" பாட்டில் சுஜாதாவுடன் வருபவர் சுமனில்லை ரவிகுமார்.சுமித்திராவின் கணவர் உமாவின் அப்பா.

அவர்கள் படம் வீடியோவில் எனதுவீட்டில் பெரும்மழைக்கு மத்தியில் காண்பித்தேன்.அயல் வீட்டுபெண்கள் எல்லாம் வந்திருந்தார்கள் ஒருத்தருக்கும் பிடிக்கவில்லை.இன்று யாழில் எனது கருத்துக்களை பிடிக்காததுபோல்,அவர்களுக்குஅந்தநேரம் பிடித்தது பகலில் ஒரு இரவு.சிறீ தேவியின் படம்."இளமையெனும் பூங்காற்று"

ஒட்டுமொத்த மொக்கை கூட்டம் இதில் நான் பிறந்ததே தப்பு.

pakalil oru wilavu

Edited by arjun

எனக்கும் பிடித்தமான நடிகைகளில் இவரும் ஒருவர்

கண்ணீர் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

இலக்கியம்,விளையாட்டு,சினிமா,அரசியல் அனைத்தையும் கை நுனியில் வைத்திருந்த எனக்கு 83 கலவரம் அரசியல் மட்டும் என்றாகிவிட்டது.அதனால் தான் யாழின் பல இணைப்புகளில் பங்கேற்க விருப்பமில்லை.

இன்று சுஜாதாவின் மறைவு பல பழைய நினைவுகளை மீட்டிருக்கின்றது.

ஒன்று எனது முதல் காதலியின் பெயர்.இப்போ லண்டனில் இருக்கின்றார் 80 க்கு பின் காணவில்லை,தொடர்புமில்லை,விரும்பவுமில்லை.

இரண்டு எனது பாடசாலை நாட்கள்.மயங்குகிறாள் ஒரு மாது ராஜா திஜேட்டரில் கெமிஸ்றி பிறக்டிக்கல் முழுக்க கட் பண்ணி 5,6 தரம் பார்த்தது.

அவள் ஒரு தொடர் கதை செகன்ட்சோவ் பார்த்து பஸ்ஸை மிஸ் பண்ணி வீட்டிற்கு நடந்து போனது.

சினிமா விரல் நுனியில் இருந்ததற்கு சாட்சி இதில் இணைத்த அவர்கள் படத்தில் வரும் "காற்றுக்கென்ன வேலி" பாட்டில் சுஜாதாவுடன் வருபவர் சுமனில்லை ரவிகுமார்.சுமித்திராவின் கணவர் உமாவின் அப்பா.

அவர்கள் படம் வீடியோவில் எனதுவீட்டில் பெரும்மழைக்கு மத்தியில் காண்பித்தேன்.அயல் வீட்டுபெண்கள் எல்லாம் வந்திருந்தார்கள் ஒருத்தருக்கும் பிடிக்கவில்லை.இன்று யாழில் எனது கருத்துக்களை பிடிக்காததுபோல்,அவர்களுக்குஅந்தநேரம் பிடித்தது பகலில் ஒரு இரவு.சிறீ தேவியின் படம்."இளமையெனும் பூங்காற்று"

ஒட்டுமொத்த மொக்கை கூட்டம் இதில் நான் பிறந்ததே தப்பு. pakalil oru wilavu

திரியை திசை மாற்றுவதாக யாரும்குறைநினைக்கவேண்டாம்

இவர் எந்த திரியில் வந்து என்ன எழுதுகின்றார்

யாரும் தட்டிக்கேட்க மாட்டீர்களா....? :(:(:(

  • கருத்துக்கள உறவுகள்

பொறியியல் கல்லூரி நேர்முக தேர்வில் கலந்துவிட்டு, அந்த மகிழ்ச்சியில் மதுரை தமிழ்ச் சங்கம் சாலையிலுள்ள 'தேவி' திரையரங்கில் இவர் நடித்த 'அன்னக்கிளி' படத்தை மிகவும் ரசித்துப் பார்த்த படம். இளைய ராஜாவின் முதல் இசையுடன் இவரின் மெருகூட்டிய நடிப்பு..!

வாழ்க்கையில் முக்கிய கட்டத்தில் வெற்றிகரமாக படியேறிய மனதின் உற்சாகத்துடன் பார்த்த இப்படம் இன்றும் பசுமையான நினைவுகள்.. இன்றும் 'தேவி' திரையரங்க "சிம்மக்கல்-மதுரை கோட்ஸ்" பகுதியை கடக்கும் போது இவரின் நினைவுகள் மீட்டிச் செல்லும் அக்கால சுகந்தம்...மிகவும் ரம்யமானவை.

அன்னாருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்...!

.

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

....'அவர்கள்' படம் வீடியோவில் எனதுவீட்டில் பெரும்மழைக்கு மத்தியில் காண்பித்தேன்.அயல் வீட்டுபெண்கள் எல்லாம் வந்திருந்தார்கள் ஒருத்தருக்கும் பிடிக்கவில்லை.இன்று யாழில் எனது கருத்துக்களை பிடிக்காததுபோல்,அவர்களுக்குஅந்தநேரம் பிடித்தது பகலில் ஒரு இரவு.சிறீ தேவியின் படம்."இளமையெனும் பூங்காற்று"

ஒட்டுமொத்த மொக்கை கூட்டம் இதில் நான் பிறந்ததே தப்பு.

pakalil oru wilavu

சிறு திருத்தம் - அத்திரைப்படம் "பகலில் ஓர் நிலவு"

அடுததது : இது பெரும்பான்மை மக்களின் ரசனைக்கு உங்களின் ஒவ்வாமை. உங்களின் இந்த வரிகள், வினோத குணத்தின் பிரதிபலிப்பு ( too much lateral thinking..?).

கழிவிரக்கம் கொள்வதைத் தவிர வேறொன்றுமில்லை.

.

Edited by ராஜவன்னியன்

..

விசுகு

Posted Yesterday, 03:19 PM

View Postarjun, on 07 April 2011 - 11:08 PM, said:

இலக்கியம்,விளையாட்டு,சினிமா,அரசியல் அனைத்தையும் கை நுனியில் வைத்திருந்த எனக்கு 83 கலவரம் அரசியல் மட்டும் என்றாகிவிட்டது.அதனால் தான் யாழின் பல இணைப்புகளில் பங்கேற்க விருப்பமில்லை.

இன்று சுஜாதாவின் மறைவு பல பழைய நினைவுகளை மீட்டிருக்கின்றது.

ஒன்று எனது முதல் காதலியின் பெயர்.இப்போ லண்டனில் இருக்கின்றார் 80 க்கு பின் காணவில்லை,தொடர்புமில்லை,விரும்பவுமில்லை.

இரண்டு எனது பாடசாலை நாட்கள்.மயங்குகிறாள் ஒரு மாது ராஜா திஜேட்டரில் கெமிஸ்றி பிறக்டிக்கல் முழுக்க கட் பண்ணி 5,6 தரம் பார்த்தது.

அவள் ஒரு தொடர் கதை செகன்ட்சோவ் பார்த்து பஸ்ஸை மிஸ் பண்ணி வீட்டிற்கு நடந்து போனது.

சினிமா விரல் நுனியில் இருந்ததற்கு சாட்சி இதில் இணைத்த அவர்கள் படத்தில் வரும் "காற்றுக்கென்ன வேலி" பாட்டில் சுஜாதாவுடன் வருபவர் சுமனில்லை ரவிகுமார்.சுமித்திராவின் கணவர் உமாவின் அப்பா.

அவர்கள் படம் வீடியோவில் எனதுவீட்டில் பெரும்மழைக்கு மத்தியில் காண்பித்தேன்.அயல் வீட்டுபெண்கள் எல்லாம் வந்திருந்தார்கள் ஒருத்தருக்கும் பிடிக்கவில்லை.இன்று யாழில் எனது கருத்துக்களை பிடிக்காததுபோல்,அவர்களுக்குஅந்தநேரம் பிடித்தது பகலில் ஒரு இரவு.சிறீ தேவியின் படம்."இளமையெனும் பூங்காற்று"

ஒட்டுமொத்த மொக்கை கூட்டம் இதில் நான் பிறந்ததே தப்பு. pakalil oru wilavu

திரியை திசை மாற்றுவதாக யாரும்குறைநினைக்கவேண்டாம்

இவர் எந்த திரியில் வந்து என்ன எழுதுகின்றார்

யாரும் தட்டிக்கேட்க மாட்டீர்களா....? :( :( :(

கலியாண வீட்டிவயே அழுகிறவன் செத்தவீட்டில என்ன செய்வான் என நினைக்கிறியள் விசுகு?

ஒப்பாரி வைச்சு தீர்க்கமாடடான் அப்படித்தான் இதுவும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.