Jump to content

நிழலியின் மாமியார் காலமானார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நிழலிக்கும் அவரது குடும்பத்தினருக்கும்  ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நிழலிக்கும்,  கவி குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.  May her soul RIP. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.

நிழலிக்கும் அவரது குடும்பத்தினருக்கும்  ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

இந்த இக்கட்டான நேரத்தில் ஆறுதல் வார்த்தைகள் தரும் அனைத்து உறவுகளுக்கும் எம் நன்றிகள் .

2 வாரத்துக்கும் மேல் மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில்  அனுமதிக்கப்பட்டு இருந்தவர் நேற்று காலை 11:05 இல் காலமானார்.  இரண்டு வாரங்களின் பின் அவர் முகத்தில் நிரந்தர அமைதியை நேற்று காண முடிந்தது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.

நிழலிக்கும் அவரது குடும்பத்தினருக்கும்  ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலியின் குடும்பத்தாருக்கு.. ஆழ்ந்த அனுதாபங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

கண்ணீர் வணக்கம்.நிழலி கவிதா துயரில் இருந்து மீண்டு வாருங்கள்.இயற்கை வெற்றிடங்களை விட்டு வைப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலிக்கும் அவரது குடும்பத்தினருக்கும்  ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்...நிழலி குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
 

Link to comment
Share on other sites

https://www.yarl.com/manogari_kartikesu#main-content

 

மரண அறிவித்தல்
திருமதி மனோகரி கார்த்திகேசு

திருமதி மனோகரி கார்த்திகேசு
திருமதி மனோகரி கார்த்திகேசு

மலர்வு: சனவரி 31, 1953
உதிர்வு: ஏப்ரல் 16, 2018

 

யாழ்ப்பாணம், உரும்பிராய் வடக்கை பிறப்பிடமாகவும் புஸ்சல்லாவ மற்றும் கனடாவை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி மனோகரி கார்த்திகேசு அவர்கள் ஏப்ரல் 16 அன்று கனடா வில் இறைபதம் அடைந்தார். 

 

அன்னார் காலஞ்சென்ற கார்த்திகேசு கந்தையா  (கந்தையா & சன்ஸ், புஸ்சல்லாவ - உரிமையாளர் ) அவர்களின் ஆருயிர் மனைவியும், காலஞ்சென்ற துரைசிங்கம், யோகம்மா தம்பதியினரின் செல்வப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தையா, பருவதத்தின் மருமகளும், கார்த்திகா ரவீஸ்வரன் (கனடா), கவிதா றஜீசன் (கனடா), காயத்திரி கார்த்திகைபாலன் (இந்தியா) ஆகியோரின் பாசமிகு தாயும்,  மார்க்கண்டு இரவீஸ்வரன், அருட்செல்வம் றஜீசன், இராமச்சந்திரன்  கார்த்திகைபாலன் ஆகியோரின் அன்பு மாமியாரும், மக்கீரன், றஷ்மியா, கார்த்திக், மிதுனன், இயலினி, கார்த்தியா, கார்த்தீஷ்ராம், கார்த்திகேசுராம் ஆகியோரின் அன்பு பேத்தியும், கதிர்காமசாமி, கனகமணி,காலஞ்சென்ற கண்மணி மார்க்கண்டு ஆகியோரின் மைத்துணியும், தவநாதன், திலகவதி,காலஞ்சென்ற மார்க்கண்டு ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும் ஆவார்

 

அன்னாரின் புகழுடல் ஏப்ரல் 21, சனிக்கிழமை மாலை 5 மணியிலிருந்து 9 மணி வரைக்கும், ஏப்ரல் 22, ஞாயிற்று கிழமை காலை 8 மணியிலிருந்து 9:30 மணி வரைக்கும் இலக்கம் 8911 Woodbine Avenue, Markham Ontario, Canada இல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 9:30 இற்கு இறுதிக் கிரிகைகள் செய்யப்பட்டு 11:30 இற்கு தகனம் செய்யப்படும்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படி கேட்டுக் கொள்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலிக்கும் அவரது குடும்பத்தினருக்கும்  ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் tw_cold_sweat:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். கவிதாவின் அம்மாவுடைய ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள் நிழலி

துயரில் பங்கெடுப்பதுடன் துயரிலிருந்து மீள எனது பிரார்த்தனைகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இழப்பின் வலி சுமக்கும் உங்கள் குடும்பத்தவர் அனைவருக்கும் எம் ஆறுதல்கள்.

Link to comment
Share on other sites

என் மாமியின் இறப்பிற்கு அனுதாபம் தெரிவித்த அனைவருக்கும் மீண்டும் நன்றிகள்

அத்துடன் என் மாமியின் உடலுக்கு நேரே வந்து அஞ்சலி செலுத்திய யாழ் இணைய உறவுகளான கலைஞன், வல்வை சகாறா, சசிவர்ணம், சபேஸ், தமிழச்சி, தமிழச்சியின் கணவர், அர்ஜுன் ஆகியோருக்கும் எம் அன்பான நன்றிகள். யாழ் என்பது வெறுமனே ஒரு இணையத்தளம் அல்ல, அது உறவுகளின் தளம் என்பதை உங்கள் அனைவரது அன்பும் மீண்டும் நிரூபித்துள்ளது.

24eriq1.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் நிழலி.

( மன்னிக்கவும் இன்றுதான் கவனித்தேன்)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முக்கியமான நேபாள வீரர் ஒருவருக்கு அமெரிக்கா விசா மறுத்து விட்டது என்று செய்திகளில் இருந்தது. அவர் அவருடைய சொந்த மண்ணில் ஏதோ கடும் பிரளி செய்தார் என்றும், அதனால் அவருக்கு அமெரிக்கா விசா கொடுக்கவில்லை என்றும் இருந்தது.
    • "சாதாரண கருத்துக்கூறும் விடயங்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர்தான் கருத்துக்கூற முடியும் எனும் நிலை சரியான ஒன்றாக இருக்கமுடியாது எனக்கருதுகிறேன்"  அது முற்றிலும் சரி  யாக்கோபு 1:5 உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாக இருந்தால்,  எல்லோருக்கும் பரிபூரணமாகக் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கட்டும்,  அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். எல்லோருக்கும் பரிபூரணமாகக் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனுக்கு அது முதலில் விளங்கவில்லை.  அவனையே திருப்பி கேட்டுத்தான் , அதாவது வழிபாடு செய்துதான் பெறவேண்டி இருக்கிறது ?? இப்படித்தான் மதம் மனிதனுடன் விளையாடுகிறது  மனிதனும், படித்தவனும் படிக்காதவனும் அதை நம்பி, அதன் பின் போகிறான். இதில் எல்லாவிதமான மனிதர்களும் உண்டு  இதைப்  பார்க்கும் பொழுது , உங்கள் கருத்து ஞாபகம் வருகிறது  "சாதாரண கருத்துக்கூறும் விடயங்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர்தான் [ உதாரணம் இங்கு / மேலே: மத தலைவர்கள் / மதத்தை போதிப்பவர்கள்] கருத்துக்கூற முடியும் எனும் நிலை சரியான ஒன்றாக இருக்கமுடியாது எனக்கருதுகிறேன்  அது போகட்டும், இப்ப எங்கள் கருத்து பரிமாறலுக்கு வருவோம்  ஒரு புத்திசாலி மக்களுக்கும் முட்டாள் மக்களுக்கும் உள்ள சில வேறுபாடுகள் இங்கே புத்திசாலிகள் அறிவைப் பெற்றிருக்கிறார்கள், அதைப் பயன்படுத்துகிறார்கள். முட்டாள்களுக்கு அறிவு இருக்கிறது, ஆனால் அதைப்  பயன்படுத்துவது இல்லை.  ஒரு முட்டாள் என்பது 'சரி, தவறு' ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தை அறிந்தவர், ஆனால் கவலைப்படாதவர். ஒரு புத்திசாலி மனிதன் உண்மைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்கிறான். ஒரு முட்டாள் அதற்கு எதிர்மாறு. அதாவது உண்மையை தனக்கு ஏற்ப மாற்றிக்கொள்கிறான்  புத்திசாலிகள் கற்பிக்கக்கூடியவர்கள். முட்டாள்கள் அப்படி இல்லை. அவர்கள் தொடர்ந்து அதே மோசமான முடிவுகளை எடுக்கிறார்கள். முட்டாள்கள் ஏதாவது சொல்ல எப்பவும் முன்னுக்கு நிற்பார்கள் புத்திசாலிகளிடம்  நிறைய சொல்ல இருக்கும்  ஆனால் குறைவாக பேசுவார்கள்.  புத்திசாலிகள் பேச்சு சண்டையைத் தேடுவதில்லை. முட்டாள்கள் பேச்சு சண்டையிட விரும்புகிறார்கள். முட்டாள்கள் சத்தமாக எதையும் யோசிக்காமல் பேசுகிறார்கள். . புத்திசாலிகள் அதற்கு எதிர்மாறு . .... இப்படி என் மனம் சொல்கிறது  நன்றி உங்கள் கருத்துக்கு  "ஒரு நாட்டின் தலைவிதியினை தீர்மானிக்கும் தேர்தல்களில் முட்டாள்கள் வாக்களிக்க கூடாது எனும் ஒரு புத்திசாலித்தனமான சட்டத்தினை இயற்றியிருப்பார்கள் என கருதுகிறேன்." இலங்கையில் முதலில் வாக்குரிமை கொடுக்கும் பொழுது 'புத்தக படிப்பு' படித்தவர்களுக்கு  மட்டுமே வாக்குரிமை கொடுக்கப்பட்டது.  உதாரணமாக,  இலங்கை சட்டவாக்கப் பேரவைத் தேர்தல், 1911  இலங்கை முழுவதற்கும் படித்த இலங்கையர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்காகப் படித்தவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கப்பட்டது. அந்நாளில் இலங்கை மக்கள்தொகையில் 4% மட்டுமே படித்தவர்களாக அங்கீகரிக்கப்பட்டனர். இதற்காக மருத்துவர் மார்க்கசு பெர்னாண்டோ, பொன். இராமநாதன் ஆகியோர் போட்டியிட்டனர். சிங்கள மக்களிடையே பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த இராமநாதன் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றார் என்றாலும் அதன் பின், டொனமூர் மறுசீரமைப்பின் கீழ் சர்வசன வாக்குரிமை எல்லா, 21 வயதிற்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலாருக்கும் கிடைக்கப்பெற்றது என்பது வரலாறு.  ஆனால் அதே நேரம், சாராயத்துக்கும் , பண முடிச்சுக்கும் வாக்கு விற்கப்படுவதும் ஆரம்பித்தது என்பதும் ஒரு வரலாறாகிவிட்டது.  இன்று [படித்த, படிக்காத] எல்லா  அரசியல் தலைவர்கள் / பாராளமன்ற உறுப்பினர்களின் தரத்தை நீங்களே அறிவீர்கள்?  இங்கு மக்களை முட்டாளாக்கி வாக்கு சேகரிக்கும்  அரசியல் தலைவர்கள் / பாராளமன்ற உறுப்பினர்களின் தொகை அதிகரிப்பதைத் தான் இன்று காண்கிறோம்.  நன்றி 
    • நன்றி பையா ...... நாளைக்கு முயற்சிக்கிறேன் .......!  👍
    • இல்லை பெரிய‌ப்பு நேபாளம் சொந்த் ம‌ண்ணில் தான் ப‌ல‌ம் வேறு நாடுக‌ளில் விளையாடும் போது அதிக‌ம் தோத்து இருக்கின‌ம் நாளைக்கு நெத‌ர்லாந் நேபாளத்தை  வெல்லும்........................................................   இன்றில் இருந்து இந்த‌ இணைய‌த்தில் போய் பாருங்கோ www.crictime.com இந்த‌ இணைய‌த்தில் 2007க‌ளில் இருந்து பார்க்கிறேன்....................................................
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.