Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2850 கொரோனா சடலங்கள் இதுவரை ஓட்டமாவடியில் அடக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு ஓட்டமாவடி சூடுபத்தினசேனையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின்   இதுவரையில் 2850 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இன்று  புதன்கிழமை (15)  ஓட்டுமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம் நௌவ்பர் தெரிவித்தார். 

 

WhatsApp_Image_2021-08-08_at_20.19.23.jp

 

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின்  உடல்களை அடக்கம் செய்ய அடையாளப்படுத்தப்பட்ட ஒரே ஒரு இடம் ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குள் உள்ள பகுதியான மஜீமா நகர் சூடுபத்தினசேனை இந்த பொது மயானத்திலே இந்த உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுவருகின்றன. 

இதனை எமது சபை பெறுப்பேற்று மனிதவலு இயந்திரவலு என்பவற்றை பயன்படுத்தி மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றது. இதற்கு இராணுவத்தினர், சுகாதார பணியாளர்கள், ஒத்துழைப்புக்களை வழங்கிவருகின்றனர். 

இந்த நிலையில் இந்த உடல்களை அடக்கம் செய்வதற்கு 5 ஏக்கர் காணியை அடையாளப்படுத்தி  அதில் அனைத்து சமூகங்களுடைய உடல்கள் அடக்கம் செய்துவருகின்றோம். 

இதுவரையில் 2850 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் தற்போது கிழக்கு மாகாணத்தில் இருந்து நாளாந்தம் அதிகமான உடல்கள் வருகின்றது எனவும் அவர் தெரிவித்தார். 

2850 கொரோனா சடலங்கள் இதுவரை ஓட்டமாவடியில் அடக்கம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பிழம்பு said:

இதுவரையில் 2850 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் தற்போது கிழக்கு மாகாணத்தில் இருந்து நாளாந்தம் அதிகமான உடல்கள் வருகின்றது எனவும் அவர் தெரிவித்தார். 

கவனமாக இருங்கள்  உறவுகளே

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

கவனமாக இருங்கள்  உறவுகளே

அதிகமாக தொற்று ஏற்பட்டு உள்ளது நமது மக்களுக்கும் வீட்டிலேயே பாதுகாப்பாக உள்ளார்கள் இருந்தாலும் வயது போனவர்கள் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் மீண்டும் கிழக்கு மாகாணத்தில் மேலும் ஒரு இடத்தை சடலங்கள் புதைப்பதற்காக தெரிவு செய்துள்ளார்கள் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது 11,600 பேர் இதுவரை மரணித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன .

எனக்கும் தொற்று ஏற்பட்டு தேறிவருகிறேன் இன்னும் உடல்நிலை சீராக வில்லை

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

எனக்கும் தொற்று ஏற்பட்டு தேறிவருகிறேன் இன்னும் உடல்நிலை சீராக வில்லை

விரைவில் சுகம் பெற இறைவனை வேண்டுகிறேன் .

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

விரைவில் சுகம் பெற இறைவனை வேண்டுகிறேன் .

மிக்க நன்றி பெருமாளே🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

எனக்கும் தொற்று ஏற்பட்டு தேறிவருகிறேன் இன்னும் உடல்நிலை சீராக வில்லை

விரைவில் சுகம் பெற இறைவனை வேண்டுகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

அதிகமாக தொற்று ஏற்பட்டு உள்ளது நமது மக்களுக்கும் வீட்டிலேயே பாதுகாப்பாக உள்ளார்கள் இருந்தாலும் வயது போனவர்கள் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் மீண்டும் கிழக்கு மாகாணத்தில் மேலும் ஒரு இடத்தை சடலங்கள் புதைப்பதற்காக தெரிவு செய்துள்ளார்கள் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது 11,600 பேர் இதுவரை மரணித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன .

எனக்கும் தொற்று ஏற்பட்டு தேறிவருகிறேன் இன்னும் உடல்நிலை சீராக வில்லை

விரைவில் சுகம் பெற இறைவனை வேண்டுகிறேன் .

பயத்தையும் பதட்டத்தையும் தவிருங்கள்

அடிக்கடி ஓரளவு சூட்டில்  தண்ணீர்  அருந்துங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விசுகு said:

விரைவில் சுகம் பெற இறைவனை வேண்டுகிறேன் .

பயத்தையும் பதட்டத்தையும் தவிருங்கள்

அடிக்கடி ஓரளவு சூட்டில்  தண்ணீர்  அருந்துங்கள்

தினமும், அதே வேலைதான் அண்ண ஆனால் இந்த கொரோவினால் உண்டான சளி அதாவது சாதாரண சளி போல் அல்லாமல் கொஞ்சம் தொண்டையை கட்ட வைக்கிறது அதனால் மூச்சு விடவும் எடுக்கவும் மிகவும் சிரமாக இருந்தது தற்போது ஓரளவு தேறி வருகிறேன் ஆனாலும் களைப்பு ஏற்படுவதை உடல் உணர்கிறது பார்ப்போம் 

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் சுகம் பெற இறைவனை வேண்டுகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அதிகமாக தொற்று ஏற்பட்டு உள்ளது நமது மக்களுக்கும் வீட்டிலேயே பாதுகாப்பாக உள்ளார்கள் இருந்தாலும் வயது போனவர்கள் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் மீண்டும் கிழக்கு மாகாணத்தில் மேலும் ஒரு இடத்தை சடலங்கள் புதைப்பதற்காக தெரிவு செய்துள்ளார்கள் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது 11,600 பேர் இதுவரை மரணித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன .

எனக்கும் தொற்று ஏற்பட்டு தேறிவருகிறேன் இன்னும் உடல்நிலை சீராக வில்லை

விரைவில் மீண்டு வருவீர்கள், உடல் நலத்தை கவனிக்கவும்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அதிகமாக தொற்று ஏற்பட்டு உள்ளது நமது மக்களுக்கும் வீட்டிலேயே பாதுகாப்பாக உள்ளார்கள் இருந்தாலும் வயது போனவர்கள் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் மீண்டும் கிழக்கு மாகாணத்தில் மேலும் ஒரு இடத்தை சடலங்கள் புதைப்பதற்காக தெரிவு செய்துள்ளார்கள் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது 11,600 பேர் இதுவரை மரணித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன .

எனக்கும் தொற்று ஏற்பட்டு தேறிவருகிறேன் இன்னும் உடல்நிலை சீராக வில்லை

ராஜா... பாதுகாப்புடன், இருங்கள்.
விரைவில், நலம் பெற வேண்டுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

தினமும், அதே வேலைதான் அண்ண ஆனால் இந்த கொரோவினால் உண்டான சளி அதாவது சாதாரண சளி போல் அல்லாமல் கொஞ்சம் தொண்டையை கட்ட வைக்கிறது அதனால் மூச்சு விடவும் எடுக்கவும் மிகவும் சிரமாக இருந்தது தற்போது ஓரளவு தேறி வருகிறேன் ஆனாலும் களைப்பு ஏற்படுவதை உடல் உணர்கிறது பார்ப்போம் 

ஊசி போட்டும் வந்திச்சா.கவனமாக இருங்கள்..👋 இந்த பெரும்  தொற்று காலத்தில் யாயினி விடுப்பு பாக்கிறதே இதனால் தான்.👋 மற்றவர் நலன் கருதி.   

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எனக்கும் தொற்று ஏற்பட்டு தேறிவருகிறேன் இன்னும் உடல்நிலை சீராக வில்லை

எனக்கும் தொற்று 10 மாதத்திற்கு முன் வந்தது. அதனை விரட்ட நான் எதுவுமே செய்யவில்லை. இருந்தும் பிறரை அது பற்றிக்கொள்ளாமல் இருப்பதற்கு வேண்டிய அறிவுரைகளைப் பின்பற்றினேன். அது சில நாட்களில் என்னைவிட்டுப் போய்விட்டது. ஆகவே பயம் வேண்டாம்.    

3 hours ago, தனிக்காட்டு ராஜா said:
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

தினமும், அதே வேலைதான் அண்ண ஆனால் இந்த கொரோவினால் உண்டான சளி அதாவது சாதாரண சளி போல் அல்லாமல் கொஞ்சம் தொண்டையை கட்ட வைக்கிறது அதனால் மூச்சு விடவும் எடுக்கவும் மிகவும் சிரமாக இருந்தது தற்போது ஓரளவு தேறி வருகிறேன் ஆனாலும் களைப்பு ஏற்படுவதை உடல் உணர்கிறது பார்ப்போம் 

எனக்கும் தொற்று ஏற்பட்டு தேறிவருகிறேன் இன்னும் உடல்நிலை சீராக வில்லை

உடலை கூடுதல் கவனமெடுத்து அவதானித்து கொள்ளுங்கள். முடிந்தால் ஒக்சிசன் அளவை அடிக்கடி அளந்து பாருங்கள். அங்கு oximeter இனை வாங்க முடிந்தால் வாங்கி உங்களதும் குடும்பத்தினரதும் உடலில் ஒக்சிசன் அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அதிகமாக தொற்று ஏற்பட்டு உள்ளது நமது மக்களுக்கும் வீட்டிலேயே பாதுகாப்பாக உள்ளார்கள் இருந்தாலும் வயது போனவர்கள் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் மீண்டும் கிழக்கு மாகாணத்தில் மேலும் ஒரு இடத்தை சடலங்கள் புதைப்பதற்காக தெரிவு செய்துள்ளார்கள் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது 11,600 பேர் இதுவரை மரணித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன .

எனக்கும் தொற்று ஏற்பட்டு தேறிவருகிறேன் இன்னும் உடல்நிலை சீராக வில்லை

கை வைத்தியம் கசாயம் இரசம் கொஞ்சம் மஞ்சள் கலந்து சுடுநீர் இப்படி இயன்றதை கடைப் பிடியுங்கள்.
முக்கியமாக தனிமை.
பலர் ஊசி போட்டவுடன் எமக்கு பயமில்லை என்று திரிகிறார்கள்.
ஊசி போட்டு குறைந்தது 2 வாரங்கள் போனால்த் தான் நோய் எதிர்ப்பு வரும் என்கிறார்கள்.

கவனமாக இருங்கள் பூரண குணமடைய வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கவனமாக இருங்கள் தனி........!   

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 

கோவிட்டில் இலிருந்து  மீண்டு வருவீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தினமும், அதே வேலைதான் அண்ண ஆனால் இந்த கொரோவினால் உண்டான சளி அதாவது சாதாரண சளி போல் அல்லாமல் கொஞ்சம் தொண்டையை கட்ட வைக்கிறது அதனால் மூச்சு விடவும் எடுக்கவும் மிகவும் சிரமாக இருந்தது தற்போது ஓரளவு தேறி வருகிறேன் ஆனாலும் களைப்பு ஏற்படுவதை உடல் உணர்கிறது பார்ப்போம் 

நீங்கள் முழுமையாக நலம்பெற்று மீண்டு   வரவேண்டும் . களைப்பு என்பது சில காலம் தொடரும். ஒன்றுக்கும் யோசிக்காமல் உணவு விடையத்தில் கவனம் எடுங்கள். அதிகமான நீரை சூடாக்கி அருந்துங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அதிகமாக தொற்று ஏற்பட்டு உள்ளது நமது மக்களுக்கும் வீட்டிலேயே பாதுகாப்பாக உள்ளார்கள் இருந்தாலும் வயது போனவர்கள் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் மீண்டும் கிழக்கு மாகாணத்தில் மேலும் ஒரு இடத்தை சடலங்கள் புதைப்பதற்காக தெரிவு செய்துள்ளார்கள் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது 11,600 பேர் இதுவரை மரணித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன .

எனக்கும் தொற்று ஏற்பட்டு தேறிவருகிறேன் இன்னும் உடல்நிலை சீராக வில்லை

விரைவில் நலம் பெற வேண்டும் தனி.

 

நீங்கள் இளவயது, சுகதேகி எனபதால் பயமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தினமும், அதே வேலைதான் அண்ண ஆனால் இந்த கொரோவினால் உண்டான சளி அதாவது சாதாரண சளி போல் அல்லாமல் கொஞ்சம் தொண்டையை கட்ட வைக்கிறது அதனால் மூச்சு விடவும் எடுக்கவும் மிகவும் சிரமாக இருந்தது தற்போது ஓரளவு தேறி வருகிறேன் ஆனாலும் களைப்பு ஏற்படுவதை உடல் உணர்கிறது பார்ப்போம் 

ஆவிபிடிப்பதை ரெகுலாகச் செய்யவும்...அதிகம் பிடித்தால் இரத்தமும் வரும்...பயப்படாது செய்யுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அதிகமாக தொற்று ஏற்பட்டு உள்ளது நமது மக்களுக்கும் வீட்டிலேயே பாதுகாப்பாக உள்ளார்கள் இருந்தாலும் வயது போனவர்கள் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் மீண்டும் கிழக்கு மாகாணத்தில் மேலும் ஒரு இடத்தை சடலங்கள் புதைப்பதற்காக தெரிவு செய்துள்ளார்கள் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது 11,600 பேர் இதுவரை மரணித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன .

எனக்கும் தொற்று ஏற்பட்டு தேறிவருகிறேன் இன்னும் உடல்நிலை சீராக வில்லை

வீரம் விளை நிலத்துக்குச் சொந்தக்காறரே

எல்லாம் வெல்லலாம். யோசிக்காதேயுங்கோ. 👍

  • கருத்துக்கள உறவுகள்

தனி விரைவில் நலம் பெறவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Kapithan said:

வீரம் விளை நிலத்துக்குச் சொந்தக்காறரே

எல்லாம் வெல்லலாம். யோசிக்காதேயுங்கோ. 👍

மீண்டு வந்தவர் தைரியம் சொல்லும்போது பயமேன்?

  • கருத்துக்கள உறவுகள்

தனி விரைவில் நலம் பெறவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம பயல் சிங்கன் 
இருந்தாலும் அதிக கவனமெடும் பங்கு , கூடியவரைக்கும் ஓய்வெடுமையா 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.