Jump to content

யாழ் இந்து பழைய மாணவன் -நமணன் மறைவு


Recommended Posts

Namanan Guhananthan (1994 13A Maths) has passed away on Friday in Norfolk U.S.

Saturday, 19 May 2012 05:15 administrator

emailButton.png printButton.png pdf_button.png

JaffnaHindu_Namanan_Guhananthan.jpg

Namanan Guhananthan (1994, 13A Maths) has passed away on Friday (18 May 2012) by drowning in Virginia beach, in Norfolk, U.S. He was a resident of Canada and was on an official trip to U.S.Namanan went to Chesapeake Bay for a swim on Friday Afternoon. The sea had been rough and he was pulled in suddenly. The rescuers dragged him out and did CPR and rushed the unconscious Namanan to the DePaul Medical Center where he was pronounced dead.

Namanan was born in Urelu Jaffna and left for Canada after his A/L, to continue his studies, and since then lived in Canada. He was an Engineering graduate from the Carleton University Canda. He was working for Dominion Voting Systems, and went to U.S. on an official trip where he met his untimely death.

Namanan has been a Tamil activist since his school days and dedicated a lot of time for Tamil events.

Funeral Arrangements: Will be notified later.

A tribute dedicated by his 1994 Batch classmates follows.

நம்பமுடியவில்லை நமணா

காற்றிலே வந்தசேதி கனவாக மாறாதோ

காலன்தன் கடிகாரம் சற்று பின்னோக்கி போகாதோ

ஹலோ என்று ஒருவார்த்தை உன்னிடம் சொல்லிவிட

நல்ல நண்பனாய்

தமிழ் தேசியத்தின் தூண்களில் ஒருவனாக

உணர்வுள்ள மனிதனாக

உண்மையுள்ள ஓருயிராக

உன்போல் ஒருவனை

இனி எங்கே காண்பதடா

போன் அடித்தால் "சொல்லடா" என்பாய்

என்னத்தை சொல்வது

நிமதியாய் நீயுறங்கு

நிச்சயம் விடிவுவரும்

உன் ஆத்மாவும் சாந்தி அடையும்

இனி உன்னை காண்பதெப்போ

பழைய மாணவர்கள்

யாழ் இந்து 94 உயர்தரம்

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தவிர்க்கப் பட்டிருக்கக் கூடிய ஒரு மரணம்!

ஆழ்ந்த இரங்கல்களும், அஞ்சலிகளும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்களும், அஞ்சலிகளும்!

Link to comment
Share on other sites

ஒரு இனிமையான உன்னத தமிழீழ தாயகப்பற்று உள்ளம் முழுவதும் நிறைந்த உறவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளவயதில் ஏற்பட்ட... அநியாய மரணம்.

நமணனின் ஆத்மா சாந்தியடையவும், அவரின் பிரிவால்... துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாகன விபத்தும் ............. தண்ணியும் தான் இங்கே உள்ள ஆபத்தான விடயம்.

இரண்டிலுமே எம்மவர்கள் அசட்டையாகவே இருப்பத்து கவலையானது.

இளைய தலைமுறைக்கு என்றாலும் சட்டங்களுக்கும் எச்சரிக்கை சமிங்கைகளுக்கும் அடிபணிய கற்றுகொடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்..! இழப்பால் துயருறும் உறவுகளுக்கு அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • ஒட்டவா கால்ற்ரன் பொறியியலார் பட்டம்பெற்றவன்
  • கூடவே ஆசிரியர் பட்டமும் பெற்றவன்
  • யாழ் இந்து பழைய மாணவன் 1987-1995
  • Highlights :Vice President of A/L Union in 1994, Member of Redcross Youth Circle in between 1987 to 1990, Member of Scout troupe in 1987
  • http://wtkr.com/2012/05/18/man-pulled-from-water-in-ocean-view/

Link to comment
Share on other sites

இந்துவின் மைந்தனுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் . அவரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன் .

Link to comment
Share on other sites

எட்டு மாதங்களில் மீண்டும்... ஆழ்ந்த அனுதாபங்கள்!

கனடா: நீரில் மூழ்கி மரணம்

39 வயதுடைய இரமேஸ்  பாஸ்கரதாஸ்  வாரவிடுமுறையை நண்பர்களுடன் நீந்தச்சென்ற மரணமானார். நன்றாக நீந்த தெரிந்தவர் என்றும் ஆனால் உயிர்காக்கும் அங்கியை படத்திற்காக கழட்டிவிட்டு நின்ற சமயம் ஏரியில் விழுந்தார்.

1980ஆம் ஆண்டு கனடாவுக்கு வந்த இவர் ஒட்டாவா பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரி. இவர் திருமணமானவர்..

About 10 friends who gathered at a lake to celebrate a decade of cottaging are now mourning a death.

Ramesh Paskarathas went out with two friends in a canoe on Lake Benoir, on the southern edge of Algonquin Park, on Saturday evening.

His younger sister said he took off his life jacket to pose for a photo when the canoe flipped and he drowned. Paskarathas’s friends made it to shore.

Just a week earlier, the North York resident had celebrated his 39th birthday.

Paskarathas was a good swimmer and police said the water was calm, so his family and friends are struggling to piece together what happened.

“That’s the thing that amazes us still,” said his sister, who asked not to be named. “I cannot believe it. Everybody’s in denial.”

Paskarathas was a reliable friend, the kind of guy who never missed a birthday, said his sister.

“Why did the canoe have to flip over when he wasn’t wearing the jacket?” she said. “It was just a few minutes.”

A nurse on the shore tried to resuscitate Paskarathas before paramedics arrived, provincial police said. He was taken to a hospital in Bancroft and then transferred to Mount Sinai, where he died.

His sister said Paskarathas, who was usually careful and alert, had been playing soccer before the canoe trip.

“Maybe he was tired,” she said. “We don’t know.”

The Sri Lankan native immigrated to Canada in the late 1980s and finished an electrical engineering program at Carleton University. He worked in California for several years before landing a job in Toronto as a senior network consultant. In October 2009, he got married.

“He took care of his wife like a queen,” said his sister.

In his spare time Paskarathas took photography classes.

“He enjoyed every minute,” his sister said. “He used to say that life is too short to be wasted.”

http://www.thestar.c...ng-tragedy?bn=1

http://www.yarl.com/forum3/index.php?showtopic=91773&hl=carleton

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள். இழப்பால் துயருறும் உறவுகளுக்கு அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நமணனின் இழப்பால் துயருற்றிருக்கும் அவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எட்டு மாதங்களில் மீண்டும்... ஆழ்ந்த அனுதாபங்கள்!

கனடா: நீரில் மூழ்கி மரணம்

39 வயதுடைய இரமேஸ் பாஸ்கரதாஸ் வாரவிடுமுறையை நண்பர்களுடன் நீந்தச்சென்ற மரணமானார். நன்றாக நீந்த தெரிந்தவர் என்றும் ஆனால் உயிர்காக்கும் அங்கியை படத்திற்காக கழட்டிவிட்டு நின்ற சமயம் ஏரியில் விழுந்தார்.

1980ஆம் ஆண்டு கனடாவுக்கு வந்த இவர் ஒட்டாவா பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரி. இவர் திருமணமானவர்..

About 10 friends who gathered at a lake to celebrate a decade of cottaging are now mourning a death.

Ramesh Paskarathas went out with two friends in a canoe on Lake Benoir, on the southern edge of Algonquin Park, on Saturday evening.

His younger sister said he took off his life jacket to pose for a photo when the canoe flipped and he drowned. Paskarathas’s friends made it to shore.

Just a week earlier, the North York resident had celebrated his 39th birthday.

Paskarathas was a good swimmer and police said the water was calm, so his family and friends are struggling to piece together what happened.

“That’s the thing that amazes us still,” said his sister, who asked not to be named. “I cannot believe it. Everybody’s in denial.”

Paskarathas was a reliable friend, the kind of guy who never missed a birthday, said his sister.

“Why did the canoe have to flip over when he wasn’t wearing the jacket?” she said. “It was just a few minutes.”

A nurse on the shore tried to resuscitate Paskarathas before paramedics arrived, provincial police said. He was taken to a hospital in Bancroft and then transferred to Mount Sinai, where he died.

His sister said Paskarathas, who was usually careful and alert, had been playing soccer before the canoe trip.

“Maybe he was tired,” she said. “We don’t know.”

The Sri Lankan native immigrated to Canada in the late 1980s and finished an electrical engineering program at Carleton University. He worked in California for several years before landing a job in Toronto as a senior network consultant. In October 2009, he got married.

“He took care of his wife like a queen,” said his sister.

In his spare time Paskarathas took photography classes.

“He enjoyed every minute,” his sister said. “He used to say that life is too short to be wasted.”

http://www.thestar.c...ng-tragedy?bn=1

http://www.yarl.com/...773&hl=carleton

இருவரும் கால்ற்ரன் பல்கலைகழக பொறியியல் பட்டதாரிகள். அடுத்தடுத்த வருடம் பட்டப்படிப்பை ஆரம்பித்தவர்கள்.... :( நமணனின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்....:(

Link to comment
Share on other sites

561325_431436950213929_100000428844795_1524455_776070617_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீரஞ்சலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நமணனுடன் 2009 வரை அடிக்கடி கதைத்துக்கொண்டிருந்தோம். எனது இல்லம் வந்து ஒரு நாள் தங்கிச்சென்றிருந்தார். அது அவருக்கும் எமக்கும் மறக்க முடியாத ஒரு மறக்க முடியாத நிகழ்வு. 2009 ன் பின்னர் அதிகம் யாருடனும் கதைக்கவில்லை.. எனது திருமண தகவலை கூட அவருக்கு தெரிவிக்க மறந்துவிட்டேன்.. நண்பர் ஒருவரின் மூலம் கேள்விப்பட்ட அவர் நண்பரின் மூலம் அன்பளிப்பினை எனக்கு அனுப்பியிருந்தார். அப்பொழுதுதான் நன்றி தெரிவிக்க கடைசியாக அவரிடம் நான் கதைத்தது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீரிழிவு, புற்றுநோய், இருதய நோய்கள் உள்ளிட்ட பல நோய்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் நோயாளர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக அரச மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ தெரிவித்துள்ளார். வைத்தியசாலைகளில் இதுவரையில் 20 வீதமான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுதாக  சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப் பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் விஜேசூரிய தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், அதற்கு மாற்று மருத்துகள் நாட்டில் உள்ளதாகவும்  வைத்தியசாலைகளில் அரிதாக தேவைப்படும் 115 வகையான மருந்துகளுக்கு தட்டுபாடுகள் நிலவுவதாகவும் அவற்றை கொள்வனவு செய்வதற்கான நிதி மற்றும் அனுமதிகளை வைத்தியசாலைகளுக்கு பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/300895
    • தலை துண்டிக்கப்பட்ட 4 மாடுகள், உயிருடன் 21 மாடுகள் மீட்பு. யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அருகாமையில் பாழடைந்த கட்டிடம் ஒன்றில் சட்டவிரோதமாக மாடுகள் மற்றும் ஆடுகளின் இறைச்சியினை வெட்டி வந்த நிலையில் பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் நிசாந்தவின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைவாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் நான்கு மாடுகள் தலை வெட்டப்பட்ட நிலையிலும் உயிருடன் 21 மாடுகளையும் 4 ஆடுகளையும் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து சந்தேகநபராக ஒருவரை பொலிசார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதேவேளை நீண்டகாலமாக குறித்த இடம் செயற்பட்டு வருவதாகவும் பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நோக்கி பல இடங்களில் இருந்தும் குறித்த மாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1381092
    • 34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி தென்மாநிலம்-ஸ்ருற்காட். Posted on April 29, 2024 by சமர்வீரன்  602 0 தமிழ்க் கல்விக் கழகத்தின் 34ஆவது அகவை நிறைவுவிழா மத்திய மாநிலத்தில் 06.04.2024 அன்று தொடங்கி, வடமத்தி, வட மற்றும் தென்மேற்கு மாநிலங்களைத் தொடர்ந்து நிறைவாகத் தென்மாநிலத்தின் ஸ்ருற்காட் நகரில் 27.04.2024 சனிக்கிழமை சிறப்புடன் நிறைவுற்றுள்ளது. மாவீரர்களையும் நாட்டுப்பற்றாளர்களையும் தமிழ்ப்பற்றாளர்களையும் மற்றும் மக்களையும் நினைவுகூர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டதையடுத்து, அன்னை பூபதியவர்களுக்கும் யேர்மனியிலே தேசிய மற்றும் தமிழ்ப்பணியோடு பயணித்த நாட்டுப்பற்றாளர்களினதும் திருவுருவப்படங்களுக்கான ஈகைச் சுடரேற்றப்பட்டு, மலர்மாலை அணிவித்து அகமேந்தியதைத் தொடர்ந்து அகவை நிறைவுவிழா மங்கல விளக்கேற்றலோடு தொடங்கியது. சிறப்பு வருகையாளர்களாக வருகைதந்திருந்த யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன், பசுமைக்கட்சியின் ஸ்ருற்காட் மாநகரசபை உறுப்பினர் திருமதி மரினா சில்வெறி, கிறித்துவ ஜனநாயகக் கட்சியின் ஸ்ருற்காட் இளையோர் அணித்தலைவர் திரு.லியோனாட் றெசிமண், ஸ்ருற்காட் சிறீ சித்திவிநாயகர் ஆலயப் பிரதமகுரு சிவசிறீ சிவகுமார் குருக்கள், யேர்மன் தமிழ்ப்பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர் திருமதி வசந்தி மனோகரன், யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தென்மாநிலப் பொறுப்பாளர் திரு. கனகையா சிறீகாந்தன், யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்சன் கோட்டப்பொறுப்பாளர் திரு. ஜெகநாதன் சுகுமார், யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் நூர்ன்பேர்க் கோட்டப் பொறுப்பாளர் திரு. கந்தையா கிட்டிணபிள்ளை, யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வன் கேதீஸ்வரன் சயந்தன் மற்றும் யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பின் துணைப் பொறுப்பாளர் செல்வி வானதி நிர்மலதாசன் ஆகியோரின் மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து அகவணக்கம், தமிழாலய கீதத்துடன் தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளர் “செம்மையாளன்” திரு.செல்லையா லோகானந்தம் அவர்களின் வரவேற்புரையுடன் மதிப்பளிப்பு நிகழ்வுகள் தொடங்கின. பொதுத்தேர்வு, தமிழ்த்திறன், கலைத்திறன் போன்றவற்றில் தமது செயல்திறன்களை வெளிப்படுத்தி வெற்றியை ஏற்றமாகப் பெற்றவர்களையும் அதனைப் பெறவைப்பதற்காக உழைக்கும் பணித்திறனாளர்களையும் மதிப்பளிக்கும் பெருவிழாவாக இவ்வகவை நிறைவு விழா தமிழ்க் கல்விக் கழகத்தால் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அதனடிப்படையில் அனைத்துலகப் பொதுத்தேர்வு, தமிழ்த்திறன் ஆகியவற்றில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் மற்றும் 5,10,15ஆண்டுகள் பணித்திறனாற்றிய ஆசான்கள், செயற்பாட்டாளர்களுக்கான மதிப்பளிப்புகளோடு, 20 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு “தமிழ் வாரிதி” என்றும் 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு “தமிழ் மாணி” என்றும் 30 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு முப்பது ஆண்டுகளைக் குறிக்கும் மூன்று உடுக்கள் பொறிக்கப்பட்ட பதக்கமும் வழங்கிப் பட்டமளிப்பும் நடைபெற்றது. முன்சன் தமிழாலயத்தின் நிர்வாகி “தமிழ் மாணி” திரு. நாகராசா நிர்மலதாசன் 30 ஆண்டுகள் பணிநிறைவுக்கான மதிப்பளிப்பைப் பெற்றுக்கொண்டமை சிறப்பிற்குரியதாகும். தமிழ்த்திறன், கலைத்திறன் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களின் செயல்திறன்களை ஒன்றிணைத்ததன் விளைச்சலால் தமிழாலயங்கள் பெற்ற புள்ளிகளினடிப்படையில் சிறந்த தமிழாலயங்களுக்கான மதிப்பளிப்புகளும் இடம்பெற்றன. தமிழ்த்திறன் போட்டியில் நாடுதழுவிய மட்டத்தில் முன்சன் தமிழாலயம் 1ஆம் நிலையையும் நூர்ன்பேர்க் தமிழாலயம் 2ஆம் நிலையையும் பெற்றுக்கொண்டன. தமிழ்த்திறன் போட்டியில் முதலாவது நிலையைத் தமதாக்கிய முன்சன் தமிழாலயம் மாமனிதர் இரா.நாகலிங்கம் ஐயா அவர்களின் நினைவாக வழங்கப்பட்டுவரும் மாமனிதர் இரா. நாகலிங்கம் விருதைக் கையேற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாண்டிற்கான கலைத்திறன் போட்டியில் மாநிலப் மட்டத்தில் முன்சன், ரூட்லிங்கன், நூர்ன்பேர்க் ஆகிய தமிழாலயங்கள் முறையே 1ஆம், 2ஆம், 3ஆம் நிலைகளையும் பெற்றதன் அடிப்படையில் சிறப்பு மதிப்பளிப்புகள் வழங்கப்பட்டன. தமிழாலயங்களில் மழலையராக இணைந்து ஆண்டு 12ஐ நிறைவுசெய்த 64 மாணவர்கள் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலே அழைத்துவரப்பட்டு, தமிழ்க் கல்விக் கழகத்தின் கல்விப்பிரிவுப் பொறுப்பாளர் “தமிழ்த்திறனாளன்” திரு. இராஜ மனோகரன் அவர்களால் வாழ்த்தி மதிப்பளிக்கப்பட்டனர். மதிப்பளிப்புகளுக்கு மத்தியில் தமிழாலய மாணவர்களின் உரை, கவிதை, விடுதலைக் கானங்கள் மற்றும் எழுச்சி நடனங்கள் எனக் கலைநிகழ்வுகள் விழாவிற்குச் சிறப்புச் சேர்த்தன. தாயகத்தின் விடியலுக்கான பற்றுறுதியோடு 21:00 மணிக்கு அகவை நிறைவு விழா தென்மாநிலத் தமிழாலயங்களுக்கான அரங்குடன், தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகப் பொறிமுறையின் திட்டமிடலுக்கேற்ப 34ஆவது அகவை நிறைவு விழா ஐந்து மாநிலங்களிலும் சிறப்புடன் நிறைவடைந்தது. 34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி தென்மாநிலம்-ஸ்ருற்காட். – குறியீடு (kuriyeedu.com)
    • சவுக்கு சங்கர் தேனியில் கைது! அழைத்துச் சென்ற பொலிஸ்  வாகனம் விபத்து! உரசல் காயத்திற்கு சிகிச்சை! அதிகாரிகள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மீது எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை கோவை பொலிசார் வெளியிட்டுள்ளனர். காவல்துறையில் அமைச்சுப் பணியாளராக பணியாற்றி பின் இடைநீக்கம் செய்யப்பட்ட சங்கர், சவுக்கு என்ற இணையதளத்தை நடத்தி வருகிறார். மேலும் சவுக்கு மீடியா என்ற பெயரில் யூடியூப் சனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதுமட்டுமல்லாமல் பல்வேறு இணையதளங்களுக்கும் யூடியூப் சனல்களுக்கும் தொடர்ந்து பேட்டி அளித்து வருகிறார். அப்படி சனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியே  தற்போது அவருக்கு பாரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பிரபல யூடியூப் சனல் ஒன்றிடம் பேசிய சவுக்கு சங்கர், காவல்துறை அதிகாரிகள் பெண் காவலர்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மேலும் கோவை மாநகர சைபர் கிரைம் பொலிசார் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் அவர் தேனி சென்றிருப்பதாக தகவல் கிடைத்தது.  அதனால் தேனி சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்து கோவைக்கு  அழைத்து சென்றனர். காவல்துறை வாகனத்தில் சவுக்கு சங்கரை கோவைக்கு அழைத்துச் சென்றபோது தாராபுரம் பகுதியில் அந்த வாகனம் விபத்துக்குள்ளானது. வாகனத்தின் முன் பகுதி லேசாக சேதமடைந்த நிலையில் சவுக்கு சங்கர் மற்றும் பொலிசாருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து  கோவை செல்லும் வழியில் மருத்துவமனை ஒன்றில் முதலுதவி அளிக்கப்பட்டு அதே வாகனத்தில் சவுக்கு சங்கரை காவல்துறையினர் அழைத்து சென்றனர். கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தி சிறையில் அடைக்க பொலிசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அவர் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைவாக  293 (பி),509 மற்றும் 353 ipc r/w section 4, தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் section 67 இன்பர்மேஷன் டெக்னாலஜி சட்டம் 2000 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. முக்கியமாக தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக சைபர் கிரைம் பொலிசார் தங்களது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2024/1381080
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.