Jump to content

இன்று, யாழ்.களத்துக்கு... 22 வயது ஆரம்பம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழிணையம்   Best Happy 22nd Birthday Cake with Colorful Candles GIF — Download ...    யாழிணையம்

இன்று... 22´வது  வயதில் காலடி 👣 எடுத்து வைக்கும்..
யாழ்.இணையத்திற்கு.... 🎂 இனிய பிறந்தநாள் 🎂 வாழ்த்துக்கள். 💓

கடந்த 21 வருடத்தில்... 
எத்தனையோ... மகிழ்ச்சியான செய்திகளையும்,
ஈழப் போரில்... எமது போராளிகளின் வெற்றிச் செய்திகளையும்,
சோகமான... செய்திகளையும்,  எமக்கு உடனே தந்து....
உலகில் உள்ள தமிழர்களுக்கு... தாய் மண்ணில்,  பாசத்தை ஊட்டியது அதன் சிறப்பு. 

🇦🇺 அவுஸ்திரேலியாவில் இருந்து...  🇺🇸அமெரிக்கா வரை, 🇱🇰
🇪🇺 இனிய நண்பர்களை 🇮🇳 அறிமுகப்படுத்தி....  🇦🇪
🇩🇪 புலம் பெயர் தேசத்தில்...  🇨🇦எங்கோ ஒரு  மூலையில், 🇳🇴
🇬🇧 நாம்,  தன்னம் தனியே ... இருக்கின்றோம் 🇫🇷  என்ற ஏக்கத்தை போக்கி... 🇨🇭
❤️  எம்மை..... அந்தத் தனிமையில்,  இருந்து  மீட்டு.....  எடுத்ததும், யாழ். களமே.  🥰

யாழ்.களம்  என்று... ஒன்று, உருவாகி  இருக்கா விட்டால்.. 
புலம் பெயர் தேசத்தில், பலரின் வாழ்க்கை...  திசை மாறி போயிருக்கும் என்பதும்,
தமிழை... எழுத பலர் மறந்திருப்பார்கள் என்பதும்,
பல கதாசிரியர்கள், கவிதை புனைவர்களின் ✍️ திறமை வெளியே வந்திருக்காது என்பதும்,
மறுக்க முடியாத உண்மை.  :)

அந்த யாழ்.களத்துக்கு  நன்றியுடன்,
எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களுடன், 
நீடுழி.. வாழ்க, 🙏  என வாழ்த்துகின்றேன்.  💕 :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2007 யாழுடன் இணைந்தவன். 13 நீண்ட நெடிய வருடங்கள். மறக்கமுடியாத பல சம்பவங்கள்,நினைவுகள்..

ஆல் போல் இன்னும் வளர்ந்து விழுது பல எறிந்து வாழிய வாழியவே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க யாழ் ...சிறப்புமிக்கதாய் வளர்க ...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்திற்கு இன்னும் பல்லாண்டு காலம் தமிழர்களுக்கு சேவை செய்ய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

யாழுடன் இணைந்து 16 வருடங்கள் ஆகின்றன என்பதால் யாழ் நகர்ந்து வந்த பாதையைக் கவனித்திருக்கின்றேன்.

முன்னர் தமிழ்த்தேசிய ஆதரவாளர்கள், மாற்றுக் கருத்தாளர்கள் என்று உணர்ச்சிபொங்க கருத்துமோதல்கள் இருந்தது. போர் முடிந்த பின்னர் மாற்றுக் கருத்தாளர்கள் ஓய்ந்து ஒதுங்கிவிட்டார்கள் அல்லது ஒதுக்கப்பட்டார்கள்.

போன வருடத்தில் இருந்து மத ரீதியாக பிளவுண்டு கருத்துமோதல்கள் நடக்கின்றன. இப்படி ஏதாவது ஒன்றைப் பிடித்துத் தொங்கிக்கொண்டு மோதிக்கொண்டு இருப்பதால் மாற்றங்கள் வருவதைவிட விரிசல்கள்தான் வந்துசேரும் என்பதை எப்போது உணரப்போகின்றோம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையம் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். 💐🍀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழுக்கு பிற‌ந்த‌ நாள் வாழ்த்துக்க‌ள் / ( யாழ் )காலையும் நீயே மாலையும் நீயே எங்க‌ளின் உயிரும் நீயே / யாழின் பிற‌ந்த‌ நாளில் என‌து சிறு க‌வித‌ எத்த‌னை இன்ப‌த்தை யாழில் க‌ண்டு க‌ழித்து இருப்போம் ( அது ஒரு கால‌ம் அழ‌கிய‌ கால‌ம் 1f49e.png1f44f.png )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பையன்26 said:

யாழுக்கு பிற‌ந்த‌ நாள் வாழ்த்துக்க‌ள் / ( யாழ் )காலையும் நீயே மாலையும் நீயே எங்க‌ளின் உயிரும் நீயே / யாழின் பிற‌ந்த‌ நாளில் என‌து சிறு க‌வித‌ எத்த‌னை இன்ப‌த்தை யாழில் க‌ண்டு க‌ழித்து இருப்போம் ( அது ஒரு கால‌ம் அழ‌கிய‌ கால‌ம் 1f49e.png1f44f.png )

பையா..... வெள்ளிக்கிழமை  இரவு... யாழ். களம் எனக்குத்தான்(டா)  :grin:  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம் இனிய யாழுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகின்றோம்.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள்! 

தொடரட்டும்  படைப்புக்கள் 
இணையட்டும்   நட்ப்புக்கள்

வளரட்டும்  தமிழ், தேசம் 
'கப்பு முக்கியம்', பிகில் ! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்துக்கு  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். மென் மேலும் வளர்ந்து 

விருட்ஷமாய் கிளை பரப்பட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் இனிய யாழுக்கு

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனதில் நீங்கா இடம் பிடித்து; பலரும் தூங்கா மடம் கொடுத்து
முகம் அறியா  பல உறவுகளை; தினம் சரியா  தேடித்தந்த தளம் இந்த யாழ்.
தேசம் தொலைத்த சோகத்திலும்; தமிழ் வாசம் வீச மலர்ந்தது இந்த யாழ்.
வேரின் முகங்கள் தெரிவதில்லை; நம் யாழின் ஸ்வரங்கள் மறைவதில்லை.
என் அந்திம வயதில் ஆறுதல் சொல்லி; என் பிள்ளைகள் மூன்றையும் முயலச்சொல்லி;
காலம் கடந்தும் காவியம் படைக்கட்டும் எங்கள் யாழ் !!!

வாழ்த்துக்கள். 🌻 🌻 🌻 🌻 🙏 🌻  🌻 🌻 🌻

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

pink-tilted-tiara-and-number-22-hi.png

 

அன்று பிறந்தது யாழ்களம்

இன்று சிறந்ததும் அதேகளம்

நின்று வளர்த்தது தமிழ்வளம்

யாழ் சென்று பரந்தது உலகதளம்

 

கருத்துக்கள உறவுகளின் கருத்துக்கள் பரவி தரனியும் உயர்வு காணும் காண்போம்.🙌

 

யாழிணையத்திற்கு உளம்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!!:100_pray:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/31/2020 at 7:52 AM, Sasi_varnam said:

மனதில் நீங்கா இடம் பிடித்து; பலரும் தூங்கா மடம் கொடுத்து
முகம் அறியா  பல உறவுகளை; தினம் சரியா  தேடித்தந்த தளம் இந்த யாழ்.
தேசம் தொலைத்த சோகத்திலும்; தமிழ் வாசம் வீச மலர்ந்தது இந்த யாழ்.
வேரின் முகங்கள் தெரிவதில்லை; நம் யாழின் ஸ்வரங்கள் மறைவதில்லை.
என் அந்திம வயதில் ஆறுதல் சொல்லி; என் பிள்ளைகள் மூன்றையும் முயலச்சொல்லி;
காலம் கடந்தும் காவியம் படைக்கட்டும் எங்கள் யாழ் !!!

வாழ்த்துக்கள். 🌻 🌻 🌻 🌻 🙏 🌻  🌻 🌻 🌻

அருமை ந‌ண்பா , க‌விதை மிக‌வும் அழ‌காய் இருக்கு ந‌ண்பா 💞👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/30/2020 at 1:18 PM, கிருபன் said:

யாழ் இணையத்திற்கு இன்னும் பல்லாண்டு காலம் தமிழர்களுக்கு சேவை செய்ய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

யாழுடன் இணைந்து 16 வருடங்கள் ஆகின்றன என்பதால் யாழ் நகர்ந்து வந்த பாதையைக் கவனித்திருக்கின்றேன்.

முன்னர் தமிழ்த்தேசிய ஆதரவாளர்கள், மாற்றுக் கருத்தாளர்கள் என்று உணர்ச்சிபொங்க கருத்துமோதல்கள் இருந்தது. போர் முடிந்த பின்னர் மாற்றுக் கருத்தாளர்கள் ஓய்ந்து ஒதுங்கிவிட்டார்கள் அல்லது ஒதுக்கப்பட்டார்கள்.

போன வருடத்தில் இருந்து மத ரீதியாக பிளவுண்டு கருத்துமோதல்கள் நடக்கின்றன. இப்படி ஏதாவது ஒன்றைப் பிடித்துத் தொங்கிக்கொண்டு மோதிக்கொண்டு இருப்பதால் மாற்றங்கள் வருவதைவிட விரிசல்கள்தான் வந்துசேரும் என்பதை எப்போது உணரப்போகின்றோம்?

இதை அண்டைக்கே எழுதுவோம் என்று இருந்தேன் கிருப‌ண்ணா , யாழின் பிற‌ந்த‌ நாளில் எழுதுவ‌துக்கு என் ம‌ன‌ம் இட‌ம் கொடுக்க‌வில்லை

2006 , 2007 , 2008 , இந்த‌ கால‌ப் ப‌குதியில் எம் போராட்ட‌ம் ப‌ற்றிய‌ எழுத்துக்க‌ள் தான் அதிக‌ம் , 

எல்லாள‌ன் தாக்குத‌ளின் போது யாழ் க‌ள‌ திரி எவ‌ள‌ தூர‌த்துக்கு போன‌து என்று உங்க‌ளுக்கு ந‌ல்லாவே தெரியும் /

க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் தாய‌க‌ பாட‌ல்க‌ள் , த‌மிழீழ‌ காணொளிக‌ள் , த‌மிழ் சினிமா க‌தைக‌ள் ,

யாழ் உற‌வுக‌ள் ஆளை ஆள் ப‌ம்ப‌லுக்கு கிண்ட‌ல் அடிச்சு எழுதி சிரிச்ச‌ கால‌ம் போய் ,

இப்போது ம‌த‌ ச‌ண்டையில் வ‌ந்து நிக்குது , ம‌த‌ ச‌ண்டை திரிக‌ளுக்குள் நான் க‌ருத்து எழுத‌ விரும்புவ‌து இல்லை , கார‌ண‌ம் அது என‌க்கு ச‌ரி ப‌ட்டு வராது /

சிறுவ‌ய‌து முத‌லே சைவ‌ ம‌த‌த்தில் தான் இருந்தேன் , அதே ம‌த‌த்தில் என் மீதிக் கால‌மும் இருக்க‌ விரும்புகிறேன் 🙏


 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட்டறவு தான் அறிவிலேயே முதன்மையானது என்கிறார்களே பொய்யா தம்பி. திருமணமாகி ஏறத்தாள 40 வருடங்கள். இருவரும் சேர்ந்து ஏறத்தாள 49 வருடங்கள். சும்மா சொல்லுவமா?
    • கேரளாவில் காலூன்றிய பாஜக: திருச்சூரில் சுரேஷ் கோபி வெற்றிக்கு கைகொடுத்த `போராட்டம்’ கேரள மாநிலத்தில் கடந்த 2016 சட்டசபை தேர்தலில் நேமம் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட ஓ.ராஜகோபால் வெற்றிபெற்றார். கேரள சட்டசபையில் நுழைந்த முதல் பா.ஜ.க எம்.எல்.ஏ என்ற புகழைப்பெற்றார் ஓ.ராஜகோபால். எனினும், கடந்த சட்டசபை தேர்தலில் ஓ.ராஜகோபால் தோல்வியடைந்தார். இப்போது கேரளாவில் பா.ஜ.க-வுக்கு ஒரு எம்.எல்.ஏ-கூட இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க கடந்த தேர்தல்வரை வென்றதில்லை. இந்த தேர்தலில் திருவனந்தபுரம் மற்றும் திருச்சூர் தொகுதிகளை கைப்பற்றும் முனைப்பில் களமாடியது பா.ஜ.க. மாலை 3 மணி நிலவரப்படி திருச்சூர் தொகுதியில் சுரேஷ் கோபி 74,004 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ள நிலையில் வெற்றி உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து பா.ஜ.க வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. சுரேஷ் கோபி கட்சித் தொண்டர்களுடன் நடனமாடி உற்சாகத்தை வெளிப்படுத்தினார். சுரேஷ் கோபியின் மனைவி ராதிகா வீட்டின் முன்பு குவிந்தவர்களுக்கு பாயசம் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.         பாயாசம் வழங்கி கொண்டாடிய சுரேஷ்கோபியின் மனைவி ராதிகா   கேரளாவில் பா.ஜ.க சார்பில் ராஜ்யசபா எம்.பி-யாக இருந்த சுரேஷ்கோபி கடந்த 5 ஆண்டுகளாக திருச்சூர் தொகுதியை மையமாகக்கொண்டு அரசியல் செய்துவந்தார். திருச்சூரில் கருவன்னூர் கூட்டுறவு வங்கியில் சி.பி.எம் கட்சியினர் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்த விவகாரத்தை கையில் எடுத்து போராடினார் சுரேஷ் கோபி. மேலும், பணத்தை இழந்த அனைவருக்கும் வட்டியுடன் திருப்பி வழங்க நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதி கொடுத்தார் சுரேஷ் கோபி.     காங்கிரஸ் சார்பில் வடகரா தொகுதி சிட்டிங் எம்.பி-யான கே.முரளீதரன் தொகுதி மாறி திருச்சூரில் களம் இறங்கியது சுரேஷ் கோபிக்கு பிளஸ் பாயின்டாக அமைந்தது. கே.முரளீதரனின் தங்கையும், கே.கருணாகரணின் மகளுமான பத்மஜா வேணுகோபால் காங்கிரஸில் இருந்து பா.ஜ.க-வுக்கு தாவியதும் சுரேஷ் கோபிக்கு பலமாக அமைந்தது. சுரேஷ் கோபியின் மகளின் திருமணம் மற்றும் பிரச்சாரத்துக்கு என தொடர்ச்சியாக திருச்சூரைச் சுற்றியே பிரதமர் மோடியின் பிரசாரம் அமைந்ததும் தொண்டர்களை உற்சாகமாக்கியது. கேரள மாநிலத்தின் முதல் பா.ஜ.க எம்.பி என்ற வகையில் சுரேஷ் கோபி தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளார்.     நடிகர் சுரேஷ்கோபி   இதுகுறித்து சுரேஷ்கோபி கூறுகையில், "திருச்சூரில் எனக்கு இந்த வெற்றியை நல்கிய அனைத்து கடவுள்களுக்கும், லூர்து மாதாவுக்கும் வணக்கம். ஒரு பெரிய போராட்டத்திற்கு கூலியாக கடவுள் வழங்கிய பரிசு தான் இந்த வெற்றி. திருச்சூர் வாக்காளர்கள் தெய்வங்கள். மக்களை நான் வணங்குகிறேன். வாக்காளர்களை திசைமாற்றுவதற்கான முயற்சிகள் நடந்தன. ஆனால் கடவுள்கள் அவர்களுக்கு வழிகாட்டினர். கேரளாவின் எம்.பி-யாக நான் செயல்படுவேன். ஒட்டுமொத்த கேரளாவின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன்" என்றார். கேரளாவில் காலூன்றிய பாஜக: திருச்சூரில் சுரேஷ் கோபி வெற்றிக்கு கைகொடுத்த `போராட்டம்’ | Bjp candidate suresh gopi wins in kerala - Vikatan
    • ஏற்கனவே வாக்களிப்பு ஏபரல் 19 ல்  முடிந்து விட்ட நிலையில் இவ்வாறான அங்க பிரதஷ்னத்தால் அளிக்கப்பட்ட வாகுகளில் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா? 
    • மன்சூர் அலிகானை முந்திய நோட்டா! தற்போதைய நிலவரம்; தி.மு.க - 4,46,326 பா.ஜ.க - 2,72,289 அ.தி.மு.க - 88,584  நாம் தமிழர் கட்சி - 38,978 மன்சூர் அலிகான் - 2,181 நோட்டா - 6,695 வேலூர்: விட்டு தராத கதிர் ஆனந்த்... ஹாட்ரிக் தோல்வி ஏ.சி.எஸ்! - மன்சூர் அலிகானை முந்திய நோட்டா! | vellore parliamentary constituency - dmk candidate kathir anand wins - Vikatan
    • நான் இடையில் குத்துகல்லாட்டம் வந்து மறிச்சு ஆடுவன் 😀 என் இலட்சியமே இந்தப் போட்டியில் @suvy அண்ணாவை வெல்வது தான்.😆
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.