Jump to content

கோமகன் இன்று காலமாகி விட்டார்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
May be an image of 1 person and text that says 'அஞ்சலி நடு இணைய சஞ்சிகை ஆசிரியர் கோமகன் (தியாகராஜா ராஜராஜன்) T7 ஒநடு .adouD'
 
நடு நாயகமாக நின்ற கோமகன்.
கோமகன்.
எல்லோருக்குமாய் சேர்த்து இயங்கிய ஒரு செயற்பாட்டாளர். இனி இல்லை.
அவரது தனிக்கதை என்ற தொகுப்பு முதல் முரண் கதைத்தொகுப்பு வரை பலவிடயங்களை உரையாடியிருக்கிறோம். என்னதான் இடக்கு முடக்காக கதைத்தாலும் அவரது நேசிப்பில் குறைவிழுந்ததில்லை. யாழ் இணையத்தில் எழுதிய காலத்திலிருந்து உருவாகிய நட்பு. அவரை முதன் முதலாக சந்தித்ததும் அதனூடாகத்தான்.
 
ஊருக்கு போவதற்கு சில நாட்கள் முன் தான் சந்தித்திருந்தேன். ஏற்கனவே ஒரு சத்திர சிகிச்சை செய்திருந்த நிலையில், உடல் நிலை குறித்து மிக அவதானமாகவே இருந்தார். மனிதர் ஒரு கடும் கோப்பிப் பிரியர். கோப்பி அருந்தியபடி நிறையவே பேசினார். நாவல் ஒன்று எழுதுவதாகவும் சில அத்தியாயங்கள் முடித்துவிட்டதாகவும் சொல்லியிருந்தார். என்ன அவசரம் ஊருக்கு எனக் கேட்டபோது, காரணத்தை சொல்லியவர், கூடவே சில நூல் வெளியீடுகளை திட்டமிட்டு இருப்பதாகவும் கூறினார். பின்னர் தர்மினி அக்கா வீட்டுக்கு சென்றோம். கோ. நாதனின் தொகுப்பை தந்தார், அதற்கு ஒரு இரசனைக்குறிப்பாவது எழுதிதரவேண்டும் என கட்டளையிட்டார்.
இறுதி இதழுக்கு ஏதாவது எழுதித்தாருங்கள் எனக் கேட்டபோது, இப்ப எழுதுவற்கான மனநிலை இல்லையண்ணை எனப் பதில் எழுதினேன். இனி எழுதுகிறேன் என்று சொல்வதற்கு கோமகன் இல்லை.
 
நினைவுகளில்
ஏதாவதொரு நிகழ்வுகளில்
எங்காவதொரு பொழுதுகளில்
ஞாபகங்களில் மீட்டுக்கொள்வோம்.
துயரத்தின் சாயல் சிறிதுமில்லாத புன்னகையை.
அப்போதெல்லாம் ஒரு புகைப்படம் எடுத்துவைத்துக்கொள்வோம்.
தவறவிட்ட,
உங்கள் இருப்பை அதில் தேடிக்கண்டுகொள்வோம்.
சென்று வாருங்கள் கோமகன்.
Link to comment
Share on other sites

  • Replies 73
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இன்று 22.04.2022 காலை 11.00 மணிக்கு  இறுதிச் சடங்குகள் ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'நடு நிலப்பாணன் கோமகன் நடு மின்னிதழ் ஆசிரியரும் எழுத்தாளருமான கோமகன் அவர்களின் நினைவு ஆற்றுகை கோமகனுடனான நினைவுகளை நண்பர்கள் இணைய வழியில் பகிர்ந்துகொள்கிறார்கள். சனிக்கிழமை ஒருங்கிணைப்பு ஒரு ப.தெய்வீகன் ஒழுங்கமைப்பு கோமகனின் நண் கள் இலங்கை ஐரோப்பா ஆஸ்திரேலியா கனடா meeting ID 896 818 2754 zoom passcode 1965'

 

நாளை சனிக்கிழமை... கோமகன் நினைவுகளை, 
நண்பர்கள்.. பகிர்ந்து கொள்கின்றார்கள்.
நீங்களும் விரும்பினால், கலந்து கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறிந்த நாளில் இருந்து சொல்லவும் எழுதவும் வார்த்தைகள் இல்லாமல் பேரதிர்ச்சியாக இருக்கிறது.. எழுத ஆயிரம் நினைவுகள் இருக்கிறது.. தனிமையையும் வெறுமையையும் போக்க அவருக்கு நண்பர்கள் எல்லாம் எழுத்தின் மூலம் கிடைத்தவர்களே.. அந்த எழுத்து உலகும் யாழின் மூலமே அவருக்கு அறிமுகமானது.. யாழ் ஒவ்வொரு காலப்பகுதியில் ஒவ்வொரு விதமானதாக கருத்தாளர்களின் மனநிலையை பிரதிபலிக்கும்.. நெடுக்ஸ் கூறியதுபோல் அவர் யாழில் எழுதிய காலங்கள் சுய ஆக்கங்களின் பொற்காலம்.. அவருக்கு முன்னாடியே சென்றுவிட்ட தமிழ் இலக்கிய உறவுகளிடம் சென்று சேர்ந்து நிம்மதியாக இருப்பார் என்று நம்புகிறேன்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இப்போது யாழ்ப்பாண த்தில் தான் நிற்கிறேன் 
கோமகனின் இழப்பை யாழ் ஊடாக அறிந்து இருந்தேன் .
இன்றைய பேப்பரில் அவருடைய இறுதி சடங்கு பற்றி காணக் கிடைத்தது 
காலை 10 மணி அளவில் அவருக்கு இறுதி அஞ்சலி செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது .
யாழ் இணையம் சார்பாக மலர்வளையம் வைத்து கருத்துக்கள உறவுகள் சார்பாகவும் இறுதி வணக்கம் செலுத்தி விட்டு வந்தேன். 
அதிக நேரம் அங்கு நிற்க முடியவில்லை.
காரணம் எனது மனைவியின் தந்தையின் இறுதிச் சடங்குகள் இன்று  மாலைதான் நடை பெற்றது 
விபரமாக பின்னர் நேரம் கிடைத்தால் எழுதுகிறேன்

Link to comment
Share on other sites

5 minutes ago, வாத்தியார் said:

நான் இப்போது யாழ்ப்பாண த்தில் தான் நிற்கிறேன் 
கோமகனின் இழப்பை யாழ் ஊடாக அறிந்து இருந்தேன் .
இன்றைய பேப்பரில் அவருடைய இறுதி சடங்கு பற்றி காணக் கிடைத்தது 
காலை 10 மணி அளவில் அவருக்கு இறுதி அஞ்சலி செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது .
யாழ் இணையம் சார்பாக மலர்வளையம் வைத்து கருத்துக்கள உறவுகள் சார்பாகவும் இறுதி வணக்கம் 

இக்கட்டான நேரத்திலும் நேரம் ஒதுக்கி சென்று அஞ்சலி செலுத்தியதும் இல்லாமல் யாழ் இணையம் சார்பாக மலர்வளையம் வைத்தமைக்கு மிக்க நன்றி வாத்தியார்.

 

7 minutes ago, வாத்தியார் said:


காரணம் எனது மனைவியின் தந்தையின் இறுதிச் சடங்குகள் இன்று  மாலைதான் நடை பெற்றது 
விபரமாக பின்னர் நேரம் கிடைத்தால் எழுதுகிறேன்

உங்கள் மாமாவின் இழப்பின் துயரில் நாமும் பங்கு கொள்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வாத்தியார் said:

நான் இப்போது யாழ்ப்பாண த்தில் தான் நிற்கிறேன் 
கோமகனின் இழப்பை யாழ் ஊடாக அறிந்து இருந்தேன் .
இன்றைய பேப்பரில் அவருடைய இறுதி சடங்கு பற்றி காணக் கிடைத்தது 
காலை 10 மணி அளவில் அவருக்கு இறுதி அஞ்சலி செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது .
யாழ் இணையம் சார்பாக மலர்வளையம் வைத்து கருத்துக்கள உறவுகள் சார்பாகவும் இறுதி வணக்கம் செலுத்தி விட்டு வந்தேன். 
அதிக நேரம் அங்கு நிற்க முடியவில்லை.
காரணம் எனது மனைவியின் தந்தையின் இறுதிச் சடங்குகள் இன்று  மாலைதான் நடை பெற்றது 
விபரமாக பின்னர் நேரம் கிடைத்தால் எழுதுகிறேன்

ஓ சோ சாட்..ஆழ்ந்த அனுதாபங்கள்.🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, வாத்தியார் said:

எனது மனைவியின் தந்தையின் இறுதிச் சடங்குகள் இன்று  மாலைதான் நடை பெற்றது

உங்கள் மாமனாரின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் மிகவும் சிறப்பாக செயலாற்றியிருக்கிறீர்கள்........உங்களின் மாமனாரின் இழப்பிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்......! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

நான் இப்போது யாழ்ப்பாண த்தில் தான் நிற்கிறேன் 
கோமகனின் இழப்பை யாழ் ஊடாக அறிந்து இருந்தேன் .
இன்றைய பேப்பரில் அவருடைய இறுதி சடங்கு பற்றி காணக் கிடைத்தது 
காலை 10 மணி அளவில் அவருக்கு இறுதி அஞ்சலி செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது .
யாழ் இணையம் சார்பாக மலர்வளையம் வைத்து கருத்துக்கள உறவுகள் சார்பாகவும் இறுதி வணக்கம் செலுத்தி விட்டு வந்தேன். 
அதிக நேரம் அங்கு நிற்க முடியவில்லை.
காரணம் எனது மனைவியின் தந்தையின் இறுதிச் சடங்குகள் இன்று  மாலைதான் நடை பெற்றது 
விபரமாக பின்னர் நேரம் கிடைத்தால் எழுதுகிறேன்

உங்களின் மாமனாரின் இழப்பினால் துயருற்று இருக்கும் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களை தெரிவிக்கினேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

நான் இப்போது யாழ்ப்பாண த்தில் தான் நிற்கிறேன் 
கோமகனின் இழப்பை யாழ் ஊடாக அறிந்து இருந்தேன் .
இன்றைய பேப்பரில் அவருடைய இறுதி சடங்கு பற்றி காணக் கிடைத்தது 
காலை 10 மணி அளவில் அவருக்கு இறுதி அஞ்சலி செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது .
யாழ் இணையம் சார்பாக மலர்வளையம் வைத்து கருத்துக்கள உறவுகள் சார்பாகவும் இறுதி வணக்கம் செலுத்தி விட்டு வந்தேன். 
அதிக நேரம் அங்கு நிற்க முடியவில்லை.
காரணம் எனது மனைவியின் தந்தையின் இறுதிச் சடங்குகள் இன்று  மாலைதான் நடை பெற்றது 
விபரமாக பின்னர் நேரம் கிடைத்தால் எழுதுகிறேன்

 

நன்றி செயலும்  நேரமும் பெரும்  ஆத்ம  திருப்தி தருகிறது

நன்றி சகோ

உங்கள் மாமாவின் இழப்பின் துயரில் நாமும் பங்கு கொள்கின்றோம்.

Link to comment
Share on other sites

மாமனார் மறைவின் கவலையும், காரியங்களும் மிகுந்திருந்த வேளையிலும் யாழ்கள உறவான கோமகனுக்கு  இணையம் சார்பாகவும் இணையத்தின்  உறவுகள் சார்பாகவும் மலர்வளையம் வைத்து எங்கள் மனங்களுக்கும் ஆறுதல் அளித்த வாத்தியாருக்கு மனம் நிறைந்த நன்றிகள்.!!🙏

உங்கள் மாமனாரின் ஆத்மாவும் சாந்தியடைய ஆண்டவனை வணங்கி வேண்டுகிறேன்.💐 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாத்தியார் said:

எனது மனைவியின் தந்தையின் இறுதிச் சடங்குகள் இன்று  மாலைதான் நடை பெற்றது 
விபரமாக பின்னர் நேரம் கிடைத்தால் எழுதுகிறேன்

உங்கள் துயரத்தை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாத்தியார் said:

நான் இப்போது யாழ்ப்பாண த்தில் தான் நிற்கிறேன் 
கோமகனின் இழப்பை யாழ் ஊடாக அறிந்து இருந்தேன் .
இன்றைய பேப்பரில் அவருடைய இறுதி சடங்கு பற்றி காணக் கிடைத்தது 
காலை 10 மணி அளவில் அவருக்கு இறுதி அஞ்சலி செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது .
யாழ் இணையம் சார்பாக மலர்வளையம் வைத்து கருத்துக்கள உறவுகள் சார்பாகவும் இறுதி வணக்கம் செலுத்தி விட்டு வந்தேன். 
அதிக நேரம் அங்கு நிற்க முடியவில்லை.
காரணம் எனது மனைவியின் தந்தையின் இறுதிச் சடங்குகள் இன்று  மாலைதான் நடை பெற்றது 
விபரமாக பின்னர் நேரம் கிடைத்தால் எழுதுகிறேன்

உங்கள் துயரத்திலும்… நேரம் ஒதுக்கி, கோமகனின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு…
யாழ்.களம் சார்பாக, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியமை…
மிகப் பெரிய ஒரு செயல்.
உங்கள் மாமனாருக்கும்.. எமது அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாத்தியார் said:

நான் இப்போது யாழ்ப்பாண த்தில் தான் நிற்கிறேன் 
கோமகனின் இழப்பை யாழ் ஊடாக அறிந்து இருந்தேன் .
இன்றைய பேப்பரில் அவருடைய இறுதி சடங்கு பற்றி காணக் கிடைத்தது 
காலை 10 மணி அளவில் அவருக்கு இறுதி அஞ்சலி செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது .
யாழ் இணையம் சார்பாக மலர்வளையம் வைத்து கருத்துக்கள உறவுகள் சார்பாகவும் இறுதி வணக்கம் செலுத்தி விட்டு வந்தேன். 
அதிக நேரம் அங்கு நிற்க முடியவில்லை.
காரணம் எனது மனைவியின் தந்தையின் இறுதிச் சடங்குகள் இன்று  மாலைதான் நடை பெற்றது 
விபரமாக பின்னர் நேரம் கிடைத்தால் எழுதுகிறேன்

வாத்தியார் உங்கள் மாமனாரின் இழப்பால் துயருற்றிருக்கும் உங்கள் குடும்பத்தவருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

கோமகனின் இறுதி ஊர்வலத்தில் யாழ்களம் சார்பாக பங்கு கொண்டு சிறப்பித்தமைக்கு பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோவின் இழப்பு பெரியது. யாழ் இணையத்துடன் முரண்பாடுகள் இருந்தாலும் தன்னை ஆளாக்கியது யாழ் இணையம் தான் என்று பல இடங்களில் கூறியுள்ளார்.  யாழ்  இணையத்தின் ஊடாக அவருக்கு அறிமுகமான தமிழ்ப் பெடியன் ஒஸ்ரேலியாவிலிருந்து வந்த அன்றே கோவின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ளவந்து "அண்ணை உங்களை உயிருடன் ஒருமுறைகூடப் பார்க்க முடியவில்லையே" என்று  கலங்கி அழுததாக சுசீலா கூறினார். வாத்தியாரும் யாழ் இணையசார்பில் மலர்வளையம் வைத்ததையும் நெகிழ்வுடன் பகிர்ந்துகொண்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/4/2022 at 15:41, வாத்தியார் said:

நான் இப்போது யாழ்ப்பாண த்தில் தான் நிற்கிறேன் 
கோமகனின் இழப்பை யாழ் ஊடாக அறிந்து இருந்தேன் .
இன்றைய பேப்பரில் அவருடைய இறுதி சடங்கு பற்றி காணக் கிடைத்தது 
காலை 10 மணி அளவில் அவருக்கு இறுதி அஞ்சலி செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது .
யாழ் இணையம் சார்பாக மலர்வளையம் வைத்து கருத்துக்கள உறவுகள் சார்பாகவும் இறுதி வணக்கம் செலுத்தி விட்டு வந்தேன். 
அதிக நேரம் அங்கு நிற்க முடியவில்லை.
காரணம் எனது மனைவியின் தந்தையின் இறுதிச் சடங்குகள் இன்று  மாலைதான் நடை பெற்றது 
விபரமாக பின்னர் நேரம் கிடைத்தால் எழுதுகிறேன்

அனுதாபங்கள் அண்ணா.

நம்சார்பாக அஞ்சலி செலுத்தியமைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் உங்கள் மாமனாரின் இழப்பால் துயருற்றிருக்கும் உங்கள் குடும்பத்தவருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

கோமகனின் இறுதி ஊர்வலத்தில் யாழ்களம் சார்பாக பங்கு கொண்டு சிறப்பித்தமைக்கு பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மட்டக்களப்பு எல்லையில் புதிதாக விகாரை அமைப்பு – திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் தீவிரம் May 23, 2024   மட்டக்களப்பை சிங்கள மயமாக்கலின் அடிப்படையில் எல்லைக் கிராமமான கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர்பிரில் உள்ள நெலுகல் மலை எனப்படுகின்ற மலையில் எமது மாவட்டத்தின் இரு இராஜாங்க அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் புதிதாக விகாரை கட்டும் பணி திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளா் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். திட்டமிட்ட அடிப்படையிலே கிழக்கு சிங்கள தேசத்துக்குள் படிப் படியாக கரைந்து கொண்டிருக்கின்றது அம்பாறை. திருகோணமலை மாவட்டம் முழுவதுமாக சிங்கள தேசத்தின் திட்டமிட்ட அபகரிப்பு உட்பட்டு தமிழ் மக்கள் கையில் இருந்து விடுவிக்கப்படுகின்ற மிகப் பெரிய ஆபத்தான நிலைக்கு போயிருக்கின்றது. அதன் அடுத்த கட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இதில் எல்லைப்புற கிராமங்கள் சிங்கள தேசத்தினாலும் பெரும்பான்மை இனத்தவர்களால் குறிவைக்கப்பட்டு எல்லைக் கிராமங்கள் அபகரிக்கும் செயற்பாடுகள் படிபடியாக நடந்தேறிவருகின்றது. அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள வடமுனை கிராமசேவகர் பிரிவிலுள்ள நெலுகல் மலையில் எனப்படுகின்ற குடும்பி மலையின் பின்பகுதியான இந்த மலையில் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் விகாரை கட்டும் பணியை திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இந்த பகுதியில் பாரிய கட்டிடம் அமைக்கப்பட்டு அதில் இருந்துகொண்டு கட்டுமானப்பணியில் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன்நோக்கம் கிழக்கு மாகாணத்தை முற்றுமுழுதாக சிங்கள பௌத்த தேசத்துக்குள் கரைப்பதற்கான நடவடிக்கையபக பார்க்கின்றோம் வடக்கில் குருந்தூர்மலை வெடுக்குநாறி மலை, கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த வேளையிலே கிழக்கு மண் சத்தம் இல்லாமல் பறிபோய் கொண்டிருக்கின்றது. மயிலத்தமடு மேச்சல்தரையில் ரவுண்டப் எனும் புல்லுக்கு அடிக்கும் மருந்தையடித்து மேச்சல் புல்தரைகள் அழிக்கப்பட்டு 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மேச்சல் தரை காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது அதேவேளை மகாவலி ஏ வலயத்துக்குரிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தப் பண்ணையாளா்கள் தொடர்ந்து அச்சுறுத்தி அங்கிருந்து அவர்களை வெளியேற்றுகின்ற நடவடிக்கைகள் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது இந்த நடவடிக்கைகளுக்கு யார் காரணம் என்பதை மக்கள் மிகத் தெளிவாக விளங்கிகொள்ள வேண்டும். இந்த மாவட்டத்தில் 2 இராஜாங்க அமைச்சர்கள் இருக்கின்றனர். இவர்களுடைய பணி சிங்கள தேசத்தினுடைய நிகழ்சி நிரலை அமுல்படுத்துவதுதான் இவர்களது நோக்கமாக இருக்கின்றதே தவிர மட்டக்களப்பு மாவட்ட மக்களை பாதுகாக்க எந்தவொரு முன்னேற்றகரவமான செயற்பாடுகளையும் செய்யவில்லை. குறிப்பாக மேச்சல்தரை பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் போக முடியாத சூழ்நிலை காணப்பட்டது அதனை எமது கட்சி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்த இடத்துக்கு சென்று அந்த பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கூட செல்லமுடியாது என்பதை சர்வதேசத்துக்கு அம்பலப்படுயிருந்தார். இந்த நிலையில் கஜேந்திரகுமார் ஏன் இங்கு வரவேண்டும் என பிள்ளையான் நேற்ரூ முன்தினம் கூட்டத்தில் கேட்டிருந்தார். எனவே கஜேந்திரகுமார் இந்த இடத்துக்கு வரவேண்டியதாக இருந்தது. நீங்கள் ஒரு காட்டிக் கொடுப்பை செய்து தமிழ் மக்களை அழிக்கின்ற செயற்பாட்டில் நின்றதனால் அந்த மக்கள் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை கூப்பிடவேண்டிய அபாய நிலைக்கு இட்டுச் சென்றீர்கள் எனவே அது ஒரு வெக்க கேடான விடயம். இவரின் செயற்பாடுகளை பார்த்தால் தெரியும் தங்களது பக்கற்றுக்களை நிரப்புகின்ற விதமாக தங்களின் அமைச்சுக்கு ஊடாககிடைக்கின்ற வீதிகளை அமைத்து அதில் 15 வீதம் தரகு பணம் பெற்றுக் கொண்டு அதற்கு வக்காளத்து வாங்குகின்ற ஒப்பந்தகாரர்களை பின்னால் வைத்துக்கொண்டு பேச ஒப்பந்தகாரர்கள் கையடிக்கின்ற செயற்பாட்டை மிகக் கச்சிதமாக பிள்ளையான் செய்துவருகின்றாா் என்றும் சுரேஷ் தெரிவித்தாா்.   https://www.ilakku.org/மட்டக்களப்பு-எல்லையில்-ப/
    • ஈரான் ஜனாதிபதியின் ஜனாசா நல்லடக்கம் இன்று sachinthaMay 23, 2024 ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்ட ஈரான் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் ஏனையவர்களுக்காக அந்நாட்டு உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி காமெய்னி நேற்று தொழுகை நடத்தினார். ஈரானிய கொடி போர்த்திய இறந்தவர்களின் உடல்கள் அடங்கிய பேழைகள் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டு பெரும் எண்ணிக்கையான மக்களுக்கு முன் உயர்மட்டத் தலைவர் ஜனாஸா தொழுகையை நடத்தினார். ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் மேலும் ஆறு பேர் சென்ற ஹெலி கடந்த ஞாயிற்றுக்கிழமை அசர்பைஜான் நாட்டு எல்லைக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் ஒருவரும் உயிர் தப்பவில்லை. ‘இறைவனே நாம் அவரிடம் நன்மையைத் தவிர வேறு எதனையும் பார்க்கவில்லை’ என்று உயர்மட்டத் தலைவர் பிரார்த்தனையின்போது தெரிவித்தார். தொடர்ந்து அந்த பேழைகள் மக்களால் சுமந்து செல்லப்பட்டதோடு வெளியே ‘அமெரிக்கா ஒழிக’ என்ற கோசமும் எழுப்பப்பட்டது. இந்த இறுதிக் கிரியையில் பல வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். ஈரான் ஜனாதிபதியின் இறுதிக் கிரியை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் தெற்கு கொராசன் மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அவரது சொந்த ஊரான மஷாத்துக்கு எடுத்து வரப்படவுள்ளது. இன்று (23) மாலை இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.   https://www.thinakaran.lk/2024/05/23/world/62483/ஈரான்-ஜனாதிபதியின்-ஜனாச/
    • இதெல்லாம் ரணிலுக்கு வாக்கு போட சொல்லும் ஒரு யுக்தி , மொக்கு சிங்களவனுக்கு சொல்லும் செய்தி 
    • கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.