Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தின் புகழ் பூத்த பாடகர் எஸ்.ஜி. சாந்தனின் உயிர் பிரிந்தது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1990இல் இந்த மண் எங்களின் சொந்தமண் உருவாகி கொண்டு இருந்தபோது 
இவரை இரண்டு தடவை நேரில் கண்டேன் ....
அதன் பின்பு எவ்வளவோ நடந்தும் இவரை காணும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

அந்த சி டி வெளிவந்த போது 
இவர்கள் இப்படி ஒரு அற்புத படைப்பை புடைத்துக்கொண்டு 
இருந்து இருக்கிறார்கள் என்பதை அறியாமல் இருந்தேன் 
என்று எண்ணினேன். 

என்னை பொறுத்தவரை அந்த படைப்பு ஒன்றுதான் 
அவர்களின் அரும் பொக்கிஷம் என்று எண்ணுகிறேன் 
அவர்களிடம் இருந்த வசதி குறைவு ....
இப்படி செய்ய முடியும் என்ற நம்பிக்கை இன்மை என்பது பலரிடம் 
(இவர்கள் இப்படி ஒரு கேஸட்டை வெளியிடுவார்கள் என்று நான் 1 வீதம் கூட எண்ணவில்லை)
அப்படி இருக்கும்போது அவர்கள் பெற்று எடுத்த முதல் குழந்தை.

இவர் தனது பிள்ளைகளையும் நாடுக்க்காக கொடுத்த ...
ஒரு வீர தந்தை!

(இவரை பற்றி அநியாத்திட்கு நானும் ஒரு திரியில் எழுதி இருக்கிறேன்)

ஆழ்ந்த இரங்கல்கள் !! 

  • Replies 51
  • Views 5.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்!

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கமும் கண்ணீரஞ்சலியும். 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Maruthankerny said:

இவர் தனது பிள்ளைகளையும் நாடுக்க்காக கொடுத்த ...
ஒரு வீர தந்தை!

 

"மடியில் தவழ்ந்த மகனே..... எந்தன்..
கொடியில் பிறந்த மகளே....."

தந்தையின் சோகம்.... கேட்கும் போதே கண் கலங்குகின்றது.....

  • கருத்துக்கள உறவுகள்

http://www.bbc.co.uk/programmes/p03tnxmx

On the last days of the civil war in Sri Lanka, in 2009, surviving in a bunker with what was left of his family, the only thing Santhan wanted to do was to sing. He lost his son and daughter in a shell attack. The other son was arrested. All was lost including his music. Santhan’s music was completely erased.

After the defeat of the Tamil rebels, no one dared to hum a tune of one of his songs, even privately. He was the voice of the rebellion. Tapes of his songs were buried under the blood soaked red sand of the backyards or discreetly burnt in small bonfires. He had lost all the glory, mansion with ten rooms, all his instruments, his dignity was lost the day they lined up all the men at the refugee camp, naked in front of their elders and younger relatives.

Then they asked him to sing again. He kept on singing - like a nightingale with broken wings. The winners of the war gave him different lyrics, some other tunes and different heroes to sing about. He sang whatever was given to him. “In the end, I am a singer!” he convinced himself.

Was it the only sane thing to do in the days of the apocalypse? For survival and to keep singing, he began to sing devotional songs in Hindu temples and pop songs in children’s birthday parties. In the chaotic post war atmosphere of uncertainty and loss, he found solace in alcohol.

Priyath Liyanage tells Santhan's story - a story of the music that was lost and the tragic consequences of war.

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உன்னதமான கலைஞனை இழந்திருக்கின்றோம். எனக்கு இரட்டிப்பு சோகம். தாயகம் மற்றும் ஊர்க்கலைஞன். அவரது ஆத்ம சாந்திக்கு பிரார்த்திப்போம்.

இந்தவேளையிலாவது சில உண்மைகளை நாம பேசணும்.
இவரது இழப்பாவது இறுதி இழப்பாக இருக்கணும்.

சாந்தண்ணாவை காப்பாற்றி இருக்கமுடியுமா? என்றால் நிச்சயமாக காப்பாற்றியிருக்கமுடியும் என்பதே பதில்.
ஏன் முடியல?????

இதற்கான பதிலில் தான் தமிழரின் தலைவிதியே இருக்கிறது.
10 வீதமே பங்காளிகளா
தமது உழைப்பில் ஒரு பகுதியை தாயகத்துக்காக கொடுக்கும் நிலையிலுள்ள எந்த இனத்தின் நிலையும் இது தான். 
சாந்தண்ணாவின் பரிதாபநில என்பது இன்னொரு அவலமே தவிர இது தான் தொடக்கமல்ல ஏன்முடிவுமல்ல.

சாந்தண்ணாவையும் சரி முள்ளிவாய்க்காலையும் சரி காப்பாற்றியிருக்கமுடியும்.
தமிழர்கள் எல்லோரும் பங்காளிகளானால்......
எப்போ????
மற்றும்படி கண்ணீர் அறிக்கைகளும் இரங்கல்களும் நிற்கப்போவதில்லை 
தொடரும்...

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

ஒரு உன்னதமான கலைஞனை இழந்திருக்கின்றோம். எனக்கு இரட்டிப்பு சோகம். தாயகம் மற்றும் ஊர்க்கலைஞன். அவரது ஆத்ம சாந்திக்கு பிரார்த்திப்போம்.

இந்தவேளையிலாவது சில உண்மைகளை நாம பேசணும்.
இவரது இழப்பாவது இறுதி இழப்பாக இருக்கணும்.

சாந்தண்ணாவை காப்பாற்றி இருக்கமுடியுமா? என்றால் நிச்சயமாக காப்பாற்றியிருக்கமுடியும் என்பதே பதில்.
ஏன் முடியல?????

இதற்கான பதிலில் தான் தமிழரின் தலைவிதியே இருக்கிறது.
10 வீதமே பங்காளிகளா
தமது உழைப்பில் ஒரு பகுதியை தாயகத்துக்காக கொடுக்கும் நிலையிலுள்ள எந்த இனத்தின் நிலையும் இது தான். 
சாந்தண்ணாவின் பரிதாபநில என்பது இன்னொரு அவலமே தவிர இது தான் தொடக்கமல்ல ஏன்முடிவுமல்ல.

சாந்தண்ணாவையும் சரி முள்ளிவாய்க்காலையும் சரி காப்பாற்றியிருக்கமுடியும்.
தமிழர்கள் எல்லோரும் பங்காளிகளானால்......
எப்போ????
மற்றும்படி கண்ணீர் அறிக்கைகளும் இரங்கல்களும் நிற்கப்போவதில்லை 
தொடரும்...

இராஜ இராஜ சோழனை காப்பற்றியிருக்க முடியுமா?,தலைவர் பிரபாகரனை காப்பாற்றியிருக்க முடியுமா?சேகுவாரவை காப்பாற்றியிருக்க  முடியுமா? நம்ம ஜெஜலலிதா அம்மாவை காப்பற்றியிருக்க முடியுமா? எம்மால்,,,,,,...... சகலதும் முடிந்தபின்பு முடியாது  என்கின்றோம் சேர்....வீதம் வீதாசாரம் எல்லாம் கணக்கு பார்க்க சரி  வாழ்க்கைக்கு ???????????

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

இராஜ இராஜ சோழனை காப்பற்றியிருக்க முடியுமா?,தலைவர் பிரபாகரனை காப்பாற்றியிருக்க முடியுமா?சேகுவாரவை காப்பாற்றியிருக்க  முடியுமா? நம்ம ஜெஜலலிதா அம்மாவை காப்பற்றியிருக்க முடியுமா? எம்மால்,,,,,,...... சகலதும் முடிந்தபின்பு முடியாது  என்கின்றோம் சேர்....வீதம் வீதாசாரம் எல்லாம் கணக்கு பார்க்க சரி  வாழ்க்கைக்கு ???????????

இராஜ இராஜ சோழனை

அன்றிலிருந்து எமக்கு அழிவும்

இறங்குமுகமும் தானே...

இதற்கு விடை தேடினால் புரியும்.

ஆழ்ந்த இரங்கல்கள் !!

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தன் செத்திட்டாராம்..

நண்பர் ஒருவர் சொன்னார்.... சாந்தன் செத்திட்டாராம்..

யாரப்பா அது சாந்தன்... ஆர்வமில்லாமல் கேட்டேன்..

இயக்கத்தில் பாட்டுக்கள் படிக்கிறவராம்... என்றார் நண்பர்.

தேனிசை செல்லப்பா தானே முக்கியமா படிக்கிறவர், என்றேன்.

கதை வேறு பக்கம் போகிறது.

இன்று காலை வேலைக்கு செல்கிறேன். IBC வானொலியில் சாந்தன் பற்றி சொல்கின்றனர். ஆர்வமில்லாமல் கேட்க்கிறேன்.

ஒரு பெண் கவலையுடன் அவர் குறித்து சொல்கிறார். நிகழ்ச்சி நடத்துபவர் கேட்க்கிறார். அவரது பாடல்களில் உங்களுக்கு பிடித்தது என்ன பாடல் என்று கேட்டு அந்தப் பாட்டினைப் போடுகிறார்.

ஆயிரம் வோல்ட்டு மின்சாரம் தாக்கியது போல் உணர்ந்தேன்.

கல்லறை மேனியர் கண்திறப்பார்.... அட அந்தப் பாடலின் குரலுக்குரியவரா மறைந்தவர் சாந்தன்...

பாட்டினை பல முறை கேட்டு உணர்வு கொண்டிக்கிறேன். பாடியவர் யார் என்று பார்த்ததில்லை.

விதைத்தவன் உறங்கலாம்... விதை உறங்காது - பிடல் காஸ்ட்ரோ.

முகநூலில் இருந்து....

Song starts from 01:32

 

Edited by Nathamuni

 

 

தேசத்தின் விடுதலை வரலாற்றில் சாந்தனின் கலைப் புரட்சி! தேசியத்தின் தணியாத தாகம்

http://www.tamilwin.com/politics/01/137025?ref=top-important

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் கணீர் குரலாலும் போராட்டம் வேறு ஒரு பரிணாமத்தில் வளர்ந்தது.
காலத்தால் அழிக்கமுடியாத பாடல்களுக்கு சொந்தக்காரர்.....  

என்னதான் ஆயிரம் SPB, ஜேசுதாஸ், ஸ்ரீனிவாஸ், TMS பாடல்களை கேட்டாலும்

என்னால் அவற்றை ரசிக்கத்தான் முடியும், தலையை ஆட்டத்தான் முடியும்... 
தாயகம் சார்ந்த விடுதலை பாடல்களை பாடிய உங்கள் பாடல்களை கேட்கும் போது மட்டும் தான் ...

உள்ளுக்குள் நெக்குறுகும், கண்கள் மல்கும், மனசு விம்மும் ....நாம் இழந்தது கொஞ்ச நஞ்சமல்ல ...

கண்ணீர் அஞ்சலிகள்... :100_pray::100_pray::100_pray:

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்

 

எமக்காக எரிந்து அணைந்துபோன கலைஞனுக்கு எனது அஞ்சலிகள்.

IMG_9356.jpg

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

'புதைந்த குழியில் இருந்து நீங்கள் எழுந்து வாருங்கள்' என்ற அருமையான பாடலைத் தந்தவரும் இவரா?

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.