Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. விடைபெறக் காத்திருக்கிறேன்! - புஷ்பராஜா நன்றி: ஆனந்த விகடன் எப்போதும் மரணத்தின் நிழல் படிந்திருக்கும் ஈழத்தின் தெருவொன்றில் பிறந்தவன் நான். குழந்தைகளும் இளம்பெண்களும் முதியவர்களும் கொடூரமாகக் கொல்லப்படுவதைக் கண்ணெதிரே கண்டிருக்கிறேன். வாசலில் சாவை அமர்த்திவிட்டுதான் உள்ளே உறங்கச் செல்லுகிறார்கள் எம் மக்கள். செத்துச் செத்து வாழ்கிற எங்களுக்கு மரணம் புதிதில்லை. இதோ இன்னும் மூன்று மாதம்தான் எனக்கு ஆயுள் என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள். அதற்காக நான் பயப்படவில்லை. வருத்தப்படவில்லை. ஆனால் ஒரு முக்கிய வேலை இருக்கிறது. அதற்கு இன்னும் எட்டு மாதம் நான் வாழ்ந்தாக வேண்டும். உயிர் வாழ்தலின் இறுதி முயற்சியாகத்தான் சென்னைக்கு வந்திருக்கிறேன் என்கிறார் புஷ்பராஜா. ஈ…

  2. நான் இலங்கையில் இருக்கும் போது, என் உறவினன் ஒருவன் UK ல் பெட்ரோல் செட் மேனேஜர் ஆக இருக்கிறான் என கேக்கும்போது அவனை உடனே என் மனம் இலங்கையில் உள்ள ஒரு வங்கி மேனேஜர் உடன் ஒப்பிட்டு பார்த்து அவன் மீது ஒரு வகை பொறுமை கொள்கிறேன். நான் அப்போது ஒரு பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டு இருந்தேன். அவனுக்கு இரண்டு வயது தான் கூட. அவன் இலங்கையில் இருக்கும் போது படிப்பில் ஒரு மட்டமானவன் தான். எனக்கு வியப்பு. எப்படி இவனால் ஒரு மேனேஜர் ஆக முடிந்தது. இவன் தான் காதலித்த ஒரு பெண்ணை லவ் பண்ணி கலியாணம் கட்டியும் விட்டான். அவள் அவனை இலங்கையில் திரும்பியும் பார்க்கவில்லை. அவள் அவனை விட படிக்க கூடியவள். அவள் படித்து பல்கலைக்கழகம் போக அவன் ஏஜென்ட் மூலம் UK போட்டான். அங்க கிரேடுட் காட் போட்டு ஒரு பெ…

  3. பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கண்டன எதிர்ப்பு ஒன்றுகூடல்கள் போன்றவற்றுக்கு பயன்படுத்தக் கூடியதான பதாகைகள் (மாதிரி வடிவம்) கீழே இணைக்கப்பட்டுள்ளன. இவற்றை அச்சில் எடுக்கக்கூடிய அளவில் பெற்றுக்கொள்ள எம்முடன் தொடர்புகொள்ளவும். இந்தப் பதாகைகளை வேறு மொழிகளில் (யேர்மன், பிரெஞ்சு) மொழிபெயர்த்தும் பெற்றுக்கொள்ளலாம். தொடர்பு முகவரி: yarlforum@yarl.com பதாகை 1 பதாகை 2 பதாகை 3 பதாகை 4 பதாகை 5 பதாகை 7 பதாகை 8 பதாகை 9 பதாகை 10

  4. அண்மையில் ஒரு துண்டு பிரசுரம் எனது கையில் கிடைத்தது அதில் இந்துக்களுக்கிடையில் உருவான புதிய மதம் பற்றி எழுதி இருந்தார்கள். அதில் இருந்த விபரம் பின்வருமாறு 1.மதம்- சத்தியசாய்பாபா 2.வழிபடும் நாள் -வியாழன் 3.வழிபாட்டுதலம்- சாய் சென்டர் 4.முக்கிய விழாக்கள்- ஈஸ்வரராமா நாள்,பாபா பிறந்த நாள்,குரு பூர்ணிமா 5.உலக மையம்-பிரசாந்தி நிலையம் தென் இந்தியா 6.புனித நூல்-லொவ்விங் கோட்(சத்தியம்,சிவம்,சுந்தரம்) 7.வாழ்த்துகள்- சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஜெய் சாய்ராம் இப்படி பிரசுரிக்கபட்டிருந்தது 40 வருடங்களுக்கு முதல் இவர் ஒரு இளம் சாமியாராக இந்து மதத்தில் அறிமுகமாகி இப்போது ஒரு மதமாக உருவெடுத்துள்ளது. இதற்கு முக்கிய பங்கு ஈழதமிழர்கள் வகித்துள்ளார்கள் அத…

    • 118 replies
    • 17.6k views
  5. Started by Gobitha,

    இது தேவையா? புலம்யெர் வாழ்வில் பெண்கள் முகம் கொடுக்கும் உளவியல் பிரச்சனைகளின் காரணிகளில் சாமத்தியச் சடங்கும் ஒன்றாக இருக்கிறது. ஒரு பெண் உளரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்படும் பருவம் அவள் புூப்பெய்தும் பருவம்தான். இது பற்றிய சரியான புரிந்துணர்வு புலத்தில் பல பெற்றோர்களிடம் இல்லை. இந்த நிலையில் நாம் இது பற்றிப் பேச வேண்டியதொரு கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த விஞ்ஞான யுகத்தில் வித்தியாசமான கலாச்சாரச் சுூழ்நிலையில் இந்தச் சாமத்தியச் சடங்குகள் அவசியந் தானா? சாமத்தியச் சடங்கு எமது கலாசாரத்தில் ஏன் இடம் பிடித்துக் கொண்டது? என்பது போன்ற தான கேள்விகளுக்கு மிகத் தெளிவான கருத்துக்களோ அல்லது விளக்கங்களோ எனக்கு இதுவரை சரியான முறை…

    • 184 replies
    • 17.6k views
  6. எனக்கு சிங்களம் தெரியாது ஆனால் சிங்கள இணையத்தளம் ஒன்றில் போடபட்டிரிந்தது சிங்களவன் எம்மை அழித்துகொண்டிருகிறான் ஆனால் இவர் சிங்கள தமிழ் ஒற்றுமை பற்றி படிகொண்டிருக்கிறார்கள் http://www.lankanewspapers.com/news%5C2008...e_headline.html

  7. 'புற'த்திலும் புலத்திலும் பெண் கவிஞர்கள்! சங்க கால இலக்கியத்தில் புறநானூற்றில் ஒரு பாடல் உண்டு. தமிழனுடைய வீரத்தைப் பற்றி பேசுகின்ற பொழுது இந்தக் புறநானூற்றுப் பாடல் சொல்லுகின்ற கதையை இன்று வரை உதாரணம் காட்டுகிற அளவிற்கு புகழ் பெற்ற பாடல் அது. அந்த பாடலின் சுருக்கம் இதுதான். ஒரு பெண் தன் கணவனை போருக்கு அனுப்புவாள். கணவன் போரில் வீரச் சாவு அடைந்து விடுவான். கணவன் மார்பில் விழுப்புண் ஏந்தி வீரனாக வீழ்ந்தான் என்ற செய்தி கேட்டு பெருமை கொள்வாள். அடுத்த நாள் போருக்கு தன் மகனை அனுப்புவாள். மகனும் போரில் இறந்து விட்டான் என்று செய்தி வரும். ஆனால் கூடவே இன்னும் ஒரு செய்தி வரும். அவளுடைய மகன் புறமுதுகு காட்டி ஓடுகின்ற பொழுது, முதுகில் காயம் பட்டு இறந்தான் என்பதே அந்தச் செ…

    • 47 replies
    • 17.4k views
  8. எனக்குத் தெரிந்த பல ஆண்கள், தாம் தம் மனைவியை அடிமைபோல் நடத்தவில்லை. முழு சுதந்திரமும் கொடுக்கிறோம் என்கின்றனர். ஆனால் பல பெண்கள் ஆண்கள் கொடுக்காமல் தாமே தம் சுதந்திரத்தின் எல்லையை வரையறை செய்கின்றனர். பல ஆண்கள் சுதந்திரம் கொடுக்கிறோம் என்று கூறிக்கொண்டே அடிமைகளாய் இன்னும் நடத்துவதை நான் கண்டிருக்கிறேன். சில பெண்களுக்கு தனது கணவன் எவ்வளவு சம்பளம் ஈட்டுகிறார். அதை எதற்ககெல்லாம் செலவு செய்கிறார் என்றே அறியாது தாம் வேலை செய்து உழைக்கும் பணத்தையும் கணவனிடமே கொடுத்து, தன தேவைக்கே கை ஏந்தும் நிலையில் கூட புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர். இவர்கள் பற்றிய உங்கள் கருத்துக்களை, உறவுகளே உங்களிடமிருந்து எதிர்பார்க்கும் அதே வேளை உங்கள் மனைவியரை நீங்கள் எப்படி நடத்து…

  9. வரலாற்றுப் புகழ் பெற்ற இடங்களை பார்ப்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆதித்திய இளம்பிறையனின் அங்கோர் வாட் அனுபவங்களை வாசித்ததில் இருந்து அங்கு கட்டாயம் செல்ல வேண்டும் என எனது மனம் குறித்துக்கொண்டது. ஆனாலும் பலஆண்டுகளாக என் ஆசை நிறைவேறாமலே இருந்தது. காரணம் என் கணவருக்கு அங்கு செல்வதில் ஆர்வம் இருக்கவில்லை. தெரியாத ஒரு நாட்டுக்குத் தனியாகச் செல்லவும் பயம். அதனால் ஆசையை ஒரு பக்கம் வைத்துவிட்டு என்பாட்டில் இருந்துவிட்டேன். கடந்த ஓகஸ்ட் மாதம் மகளும் நானும் கதைத்துக்கொண்டு இருந்தபோது கம்போடியா செல்லவேண்டும் என்ற ஆசை தனக்கு இருப்பதாகக் கூற நான் உடனே இருவரும் சேர்ந்து போகலாம் என்று கூறி ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் பத்தாம் திகதிவரை பத்து நாட…

  10. நான் படித்த காலத்தில் வாத்தியார் மொக்குப்பயலே என்று, அடிக்கடி எனது தலையில குட்டின ஞாபகம் வருகிறது. அவர் குட்டின தாக்கமோ என்னவோ தெரியாது இப்ப தலைமுடி கொட்டுது. இந்த நிலையில நண்பர் ஒருவர் கூறினார் புலத்தில இருந்து நிலத்துக்குப் போயிட்டு வாறன் என்று. எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. புலம் என்றால் என்ன, நிலம் என்றால் என்ன? என் மொக்குத்தனத்தை ஏன் காட்டிக்கொள்வான் என்று பேசாமல் வந்துவிட்டேன். தயவுசெய்து இதற்கான விளக்கத்தை யாராவது தர முடியுமா? ஒரு வாத்தியார் கூறினார். புலம் என்றால் வயல், இடம், திக்கு, புலனுணர்வு, அறிவு, துப்பு, நூல், வேகம். நிலம் என்றால், தரை, மண், உலகு, பதவி, தானம், என்று. என்னொரு வாத்தியார், யாயும் ஞாயும் யாரா கியரோ எந்த…

    • 25 replies
    • 15.9k views
  11. [size=4]பல்வேறு எதிர்ப்புக்கள் இருந்தாலும் இசைஞானி இளையராஜா கனடா வந்து சேர்ந்துள்ளார், அவருக்கு அங்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.[/size] [size=4]ஒரு ரசிகன் இருந்தாலே போதும் நான் எனது முழு இசை நிகழ்ச்சியையும் நடாத்துவேன் என்று கூறியுள்ளார்.[/size] [size=4]கனடா ஊடகங்களுக்காக ஒரு ஊடக சந்திப்பையும் அவர் நடாத்தியுள்ளார், அத்தருணம் ஏற்கெனவே கேட்கப்பட்ட கேள்விகளையே திருப்பத் திருப்ப பலரும் கேட்பதைக் காண முடிந்தது.[/size] [size=4]எல்லா துன்பங்களுக்கும் தீர்வாக இருக்கும் இசை என்னிடம் உண்டு என்று அவர் கூறினார்.[/size] [size=4]http://www.alaikal.com/news/?p=116181[/size]

  12. Started by Vasampu,

    எல்லோருக்கும் மகிழ்ச்சியான செய்தி வெக்டோன் தொலைக்காட்சி 28 பாகையில் ஒளிபரப்பாகின்றது. மேலதிக விபரங்களுக்கு : www.vectone.tv

    • 121 replies
    • 15.8k views
  13. சன் தொலைக்காட்சியை புறக்கணிப்பது பற்றி இங்கே களத்தில் விவாதித்திருக்கின்றோம். பலர் புறக்கணிக்கும் முடிவை எடுத்திருக்கின்றீர்கள். சன் தொலைக்காட்சியை புறக்கணிப்பதன் ஊடாக சன் நிறுவனத்திற்கு ஏற்படும் இழப்பை விட, அது தயாரிக்கும் படங்களை புறக்கணிப்பது அதிக இழப்பை அதற்குக் கொடுக்கும். அடுத்ததாக சன் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் அயன் படம் வெளிவரவுள்ளது. இந்தப் படத்தை புலம்பெயர் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்து சன் தொலைக்காட்சிக்கு எங்கள் உணர்வுகளை தெரிவிக்க வேண்டும் என்று நான் நினைக்கின்றேன். இதை நாம் வெற்றிகரமாக செய்தால், அது நிச்சயமாக ஒரு தாக்கத்தை கொடுக்கும். "அயன்" படத்தை புறக்கணிப்பதற்கு நீங்கள் தயாராக இருக்கின்றீர்களா?

  14. "சாவு வீட்டில் நடந்த காட்டுமிராண்டித்தனம்" என்ற தலைப்பில் கணவனின் இறுதி நிகழ்வில் மனைவியின் தாலி பலவந்தமாக கழற்றப்பட்ட சம்பவம் பற்றி எழுதியிருந்தோம். இந்தச் சம்பவம் எமக்கு அதிர்ச்சியையும் வேதனையையும் தந்திருந்தது. ஆனால் பலருக்கு இது ஒரு சாதரண விடயமாகத்தான் பட்டது. அது மட்டும் அல்ல. தாலி அறுப்புச் சடங்கை ஆதரிக்கவும் செய்தார்கள். இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் சம்பந்தப்பட்ட பெண்ணின் கதறலை நையாண்டி செய்து நகைச்சுவைப் பதிவுகளையும் எழுதினார்கள். இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான சம்பிரதாயங்களை ஆதரித்து, கட்டிக் காப்பாற்றுவதற்கு எமது தமிழ் சமூகம் முனைவதற்கு என்ன காரணம்? கணவனை இழந்து கதறுகின்ற பெண்களை சம்பிரதாயத்தின் பெயரில் சித்திரவதை செய்யும் சடங்குகளை விடமாட்டோம் என்ற…

    • 117 replies
    • 15.6k views
  15. சிவாஜி படத்தை புறக்கணிப்பு செய்வதற்கு நீங்கள் தயாரா? எமது உணர்வுகளை மதிக்காது எம்மை வைத்து வியாபாரம் செய்யும் தமிழ் சினிமா உலகிற்கு நாம் உதவி செய்வது தகுமா? வெளிநாடுகளில் வாழும் நாங்கள் தமிழ் சினிமாவைப் புறக்கணிப்பது, எமக்கு சாதகமான பலாபலன்களை தமிழீழத்தில் ஏற்படுத்துமா? தாயகத் தமிழீழத்தில் எமது உறவுகள்படும் துன்பங்களைத் துடைப்பதற்கு வெளிநாடுகளில் வாழும் நீங்கள் உங்கள் சில சுகங்களை - பொழுதுபோக்குகளை விட்டுக் கொடுக்க, தியாகம் செய்ய தயாராக இருக்கிறீர்களா? :angry:பாபா :angry: என்ற பெயரில் கோமாளிக் கூத்தாடிய ரஜினிகாந்த்தின் சிவாஜி படத்தை புறக்கணித்து, தமிழ் சினிமா உலகம், தமிழகம் ஈழத் தமிழர் மீது பாரா முகமாக இருப்பதை கண்டிக்க தயாராக இருக்கின்றீர்களா? …

  16. ஐரோப்பாவில ரிவி காட் புதிப்பிக்கவேணும் தேசியத்தோட நிற்கிற தொலைக்காட்சி எது? கேள்வி: ஐரோப்பாவில ரிவி காட் புதிப்பிக்கவேணும் தேசியத்தோட நிற்கிற தொலைக்காட்சி எது? இ.அழகரட்ணம் பாரிஸ் 13 பதில்: இஞ்ச எல்லாரும் எண்டைதான் தேசியத்திற்கான தொலைக்காட்சி எண்டு புழைப்புத்தேடி தொலைக்காட்சிகளை ஓட்டியினம். சத்தியமாய் இப்ப உண்மையில தேசியத்தை நேசிக்கிற தொலைக்காட்சி புலம்பெயர் மண்ணில இல்லை. தாயகத்திலிருந்து ஒளிபரப்பாகும் நிகழ்வுகளை தென்னாசியவிலிருந்து களவாடி தொலைக்காட்சியில் போட்டிட்டு என்ர தொலைக்காட்சி தேசியத்துடன் நிற்கிற தொலைக்காட்சி என கனபேர் தம்பட்டம் அடிக்கினம். இதெல்லாம் புலி பலவீனமடைந்து போட்டுது எண்டு நினைச்சு வெளிக்கிட்டாக்கள். கனகாலத்துக்க…

  17. வேலை வாய்ப்புக்கான skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள். locakdown காலத்தில் முடங்கி இருக்கும் போது, சும்மா வெட்டியாக பொழுதை போக்காமல், உங்கள் skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள். இந்த ஜனவரி மாதம், நிலைமை கொரோனாவுக்குள் சிக்காமல் இருந்திருந்தால், போரிஸ் ஜான்சன் IT skills வேலைகளுக்கு தெரசா மே கொண்டு வந்திருந்த விசா தடைகளை நீக்கி இருப்பார். இந்திய IT காரர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். கொரோன தடை போட்டுவிட்டது. அமேரிக்காவில் IT காரர்களுக்கான H1B விசாவுக்கான புதிய வழிமுறைகள் அமுலுக்கு வந்துள்ளன. இந்திய IT காரர்கள் எதிர்பார்ப்பது போல, பைடேன் பெரிய மாறுதல்களை செய்ய மாட்டார். காரணம் இந்த முடிவுகள் ஒரு ஆய்வுக்குழுவினால் எடுக்கப்பட்டது. ஆகவே, இந்த அருமையான…

    • 110 replies
    • 14.9k views
  18. சங்கத் தமிழ் இலக்கியத்தில் இப்படி ஒரு பாட்டு வருகிறதா ?? ஒட்டக்கூத்தர் பாடலை ஒத்ததாக இருந்தாலும் இப்பாடலில் வரும் ராசா என்பது அக்காலத்தில் பயன்பாட்டில் இல்லை என்கிறார் பாஸ்கரன் ரங்கநாதன் என்னும் தமிழறிஞர். "தட்டையான் மூக்குடையான் வெட்டுவான் விடமாவான் கட்டுடல் மேனியவன் காயமற்று வீற்றிருக்க மற்றவன் கொற்றவன் வித்துடல் ஆகி நிற்க சாசில்லை மேசில்லை கோரானான் வை ராசா என் செய்வாய் என் ராசா?" இதன் அர்த்தம் "தட்டை மூக்குடையவன்(சீனன்) விஷமுள்ள பாம்பினை வெட்டுவான். அப்போது நோய் எதிர்ப்பு அதிகமுள்ள கட்டுடல் கொண்டவர்களைத் தவிர ஏனையோர் எல்லோரும் இறந்து கிடப்பார்கள். அது சார்ஸ் (SAR) வைரசும் இல்லை, மேர்ஸ் (MERS) வைரசும் இல்லை, ஆனால் அது கொரோனா வைரசே. அ…

    • 28 replies
    • 14.9k views
  19. வியாபாரியா பூசாரியா?? தலைப்பைப்பாத்திட்டு இந்து மதநம்பிக்கையாளர்கள் கொதித்து எழலாம். மதநம்பிக்கையில்லாதவர்கள் இரண்டுமே ஒண்டுதானே என்று நினைக்கலாம். வேற்று மதக்காரர்கள் இந்து மதத்திலை இதுதானே நடக்கிறது என்று அலுத்துக்கொள்ளலாம்.(இந்து மதம்வேறு சைவமதம் வேறு ) ஆனால் என்னுடைய சைவ மதத்திற்கே இழுக்கு ஒரு சில பூசாரிகளாலும் சாமியார்களாலும்தான்.நானும் ஒரு சைவன் என்கிற முறையில் வெட்கி தலை குனிந்தபடி இந்தக் கட்டுரையை எழுதுகின்றேன்.கட்டுரை முடிவில் பக்தியின் பெயரால் கோடி கோடியாய் கொட்டிக்கொடுக்கும் புலம்பெயர் உறவுகளே சிந்தியுங்கள் இனி விடயத்திற்கு வருவோம்.யெர்மனியில் HAMM காமாட்சியம்மன் கோயில் ஜரோப்பாவிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற பிரமாண்டமான கோயில்.இந்த…

  20. வணக்கம்! வருடந்தோறும் பல சஞ்சிகைகள், ஸ்தாபனங்கள், அமைப்புக்கள் உலகில் வாழ்வதற்கு சிறந்த நாடுகள் இவை இவை என்று தரப்படுத்தல் செய்து அறிவித்து வருகின்றன. ஒரு சின்ன ஆதங்கம். அதாவது தமிழர்கள், குறிப்பாக எம்மைப்போன்ற ஈழத் தமிழர்கள் புலத்தில் வாழ்வதற்கு சிறந்த நாடு எதுவாக இருக்கும் என்று எனக்குள் ஒரு கேள்வி. இப்படியான ஆராய்ச்சியில் யாராவது ஈடுபட்டு இருந்தால் அல்லது அதுபற்றிய தகவல்கள் ஏதாவது உங்களிடம் இருந்தால் இங்கு இணைக்கவும். மேலும், புலத்தில் நீங்கள் சிறந்ததாக கருதும் நாட்டை ஏன் தமிழருக்கு அந்த நாடு சிறந்தது என்ற காரணத்துடன் விளக்கினால் பலருக்கு அது பயன் உள்ளதாக இருக்கும். சிலருக்கு சிறீ லங்கா நாட்டில் இருந்து எங்காவது ஒரு வெளிநாட்டுக்கு ஏனென்சி மூலம்…

    • 124 replies
    • 14.7k views
  21. பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கண்டன எதிர்ப்பு ஒன்றுகூடல்கள் போன்றவற்றுக்கு பயன்படுத்தக் கூடியதான சுலோகங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன. இந்த சுலோகங்களை வேறு மொழிகளில் (யேர்மன், பிரெஞ்சு) மொழிபெயர்த்தும் பெற்றுக்கொள்ளலாம். சுலோகங்கள் தேவைகளைப் பொறுத்து மாற்றங்கள் செய்யப்பட்டு புதுப்பிக்கப்படும். தொடர்பு முகவரி: yarlforum@yarl.com. Text in bold is the slogan Text in italics is the guideline for pictures Slogans 1.0 1. Sri Lankan flag. Below that two bloodied baby corpse. Censor the whole body and leave only the legs to be seen. Baby corpse: for sale, just died 2. (a suitable picture to be found) All mothers’ tears are the same! …

  22. பேரீச்சம் பழத்துக்குப் போகுது வணங்காமண் கப்பல். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்ட விடயம் வணங்காமண் கப்பல். வணங்கா மண்ணால் தமிழினம் காக்கப்படப்போகிறதென்ற நம்பிக்கையையும் உலகத் தமிழர் முதல் தாயகத்தமிழர் வரை நம்பியிருந்தனர். அடங்காமண் நோக்கி வணங்கா மண்ணென்றெல்லாம் வீரம் பேசி மகிழ்ந்தோம். இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட பொழுது முல்லைத்தீவில் தமிழீழத் தலைமையும் பல இலட்சம் மக்களும் போருக்குள் நின்றனர். அரசபயங்கரவாதம் அரங்கேறியது முதல் பல்லாயிரம் பேரை முல்லைமண் இழந்து கொண்டிருந்தது. யுத்தம் நடந்து கொண்டிருந்த அந்த நேரம் பெரியதொரு நம்பிக்கையாகவும் வணங்காமண் வலிமையானதெனவும் நம்பினர் தமிழர். சாவுக்குள்…

    • 76 replies
    • 14.6k views
  23. ஒரு ஆண்டு காலம் வேலை இல்லாமல் இருந்த எனக்கு இரண்டு நாள் வேலை அப்பத்தான் கிடைச்சிருந்தது. நானாகத் தேடித் போகாமல் தானாகக் கிடைச்ச வேலை என்பதும் மிகவும் சந்தோசமாக இருக்க முதல் நாள் வேலைக்குப் போய் வந்த சந்தோசத்தில் இருக்க, இரவு முழுதும் வயிற்றில் ஒருவித அவஸ்த்தை. என்னடா இது நாளை காலை வெள்ளண எழும்ப வேணுமே! இரவு தூங்க முடியாமல் இருக்கே என்று கவலைப்பட்டபடியே சாமம் தாண்டி இரண்டு மணிக்குக் கண்ணயர்ந்து காலை ஆறு மணிக்கு எலாம் சத்தம் கேட்டு எழும்பி இரண்டு கறி வைத்து சோறும் போட்டு மனுசனுக்கும் எனக்கும் சாப்பாட்டைக் கட்டி முடித்து குளித்து வெளிக்கிட்டு நானும் வெறும் வயிற்றுடன் போகக் கூடாது என்று தானியங்கள் சேர்ந்த கஞ்சி ஒன்றுடன் வேலைக்குப் போய்ச் சேர மீண்டும் அந்த வயிற்று வலி ஆரம்பித்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.